Today News
-
.
ஒவ்வொரு பிரஜைகளும் சொந்தக்காலில் நிற்க்கக்கூடிய ஆற்றலை ஏற்ப்படுத்தினால் இனப்பிரச்சனைக்கான தீர்வை மக்களே ஏற்ப்படுத்துவார்கள். என்று சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் சுயேட்சைகுழு சார்பாக கோடாலிச்சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் விடுதலை புலிகள்அமைப்பின் முக்கியஸ்தர் எனப்படும் எமில்காந்தன் தலைமையிலான குழுவினரது வேட்பாளர் அறிமுக நிகழ்வு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற…