Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

வவுனியா

வெப்ப அலைவீசும்- மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

நாளை03-04-24 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாக காணப்பட்டாலும் உள்நிலப்பகுதிகளில் வெப்பநிலை மிக உயர்வாக காணப்படும். நாளை முதல்(03.04.2024) வடக்கு மாகாணத்தின் வவுனியா,மாங்குளம், முறிகண்டி, நட்டாங்கண்டல், துணுக்காய், ஓமந்தை, கரிப்பட்ட முறிப்பு, சின்னத்தம்பனை, பாலைப் பாணி,…

புதுக்குடியிருப்பில் சிறுமியினை கர்பமாக்கிய அத்தான்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அக்காவின் கணவரால் கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தானால் 15 அகவை சிறுமி கர்பமாக்கப்பட்ட சம்பவம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர் புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன இளவயது கர்பம் தரித்தல் என்பது தற்போது சமூகத்திற்குள் பெரும் சவாலாக…

வவுனியா ஊடகவியலாளர் ,பூசாரி கைது!

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை! இன்று (08) இடம்பெறும் மகா சிவராத்திரி பூசைக்காக நேற்று (07) மாலை வெடுக்குநாறி மலைக்கு பொருட்களை கொண்டு சென்ற ஆலய பூசகர் மதிமுகராஜா மற்றும் அவரோடு சென்ற ஊடகவியலாளர் கலைச்செல்வன் ஆகிய இருவரும் நெடுங்கேணி பொலிசாரால் அழைத்து செல்லப்பட்ட நிலையில் நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்…

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது!

தற்போது வடக்கில் அதிகளவான வெப்பம் பதிவாகிவருகின்றது இதனால் ஊர்வன குறிப்பாக பாம்புகள் ஈரலிப்பான இடங்களை நாடிவரலாம் எங்கள் நீங்கள் வாழும் இடங்கள் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக பாதுகாப்பாக வாழ்ந்து கொள்ளலாம் வெப்பமான காலநிலை நிலவுவதால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில…

சற்று முன்னர் பேஸ்புக் செயலி முடங்கியது!

சற்று முன்னர் பேஸ்புக் செயலி முடங்கியது! சமூக வலைத்தளங்களின் ஒன்றான பேஸ்புக் செயலி சற்று முன்னர் செயலிழந்துள்ளது. முகநூல் பக்கத்தின் இந்த செயலிழப்பால் பல வாடிக்காளர்கள் தங்கள் முகநூல் பக்கத்திற்குள் செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்  இலங்கையில் உள்ளவர்களின் முகநூல் பக்கத்திற்குள் செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது இந்த நிலை சற்று நேரத்தில் மாற்றம் செய்யப்படும் என சமூக…

சாந்தனின் உடலுக்கு- பெருந்திரளானோர் திரண்டு கண்ணீருடன் அஞ்சலி!

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அண்மையில் காலமானார். இந்நிலையில் அவரது உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டது., பிரேத பரிசோதனை முடிவின் பின்னர் இன்று காலை அவரது உடல் வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டது. வவுனியா முன்னாள்…

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்!

வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ளார்கள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்கு மார்கள் இணைந்து செயற்படவுள்ளதாக அவர்களின் முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றார்கள் என்று  தமிழ்தேசிய மக்கள்…

வடமாகாண மட்ட  ஊர்கடந்து ஓடும் போட்டியில் உடையார்கட்டு வீராங்கனை!

2024ம் ஆண்டுக்கான வடமாகாண மட்ட  ஊர்கடந்து ஓடும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட  உடையார்கட்டு வீராங்கனை K.தினோஷா 2ம் இடத்தினை பெற்றுள்ளார். நேற்றைய தினம் 17/2/2024 வவுனியாவில் வடமாகாண ஊர் கடந்து ஓடும் போட்டி நடைபெற்றது இதில் முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேச உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவியுமான  K. தினோஸா 2ம் இடத்தினை பெற்றுக் கொண்டார்.  முல்லைத்தீவு மாவட்டம்…

மாபெரும் கிளித்தட்டு போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

வணங்காமண் மறுவாழ்வுக் கழகம்  பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிளித்தட்டு போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன  கிளித்தட்டு வரலாற்றில் முதல் முறையாக வணங்காமண் மறுவாழ்வுக் கழகம்  பெருமையுடன் நடாத்தும் மாபெரும் “வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024” கிளித்தட்டு சுற்றுப் போட்டிகள்  மாசி மாதம் 23,24,25 ம் திகதிகளில் நெடுங்கேணி 17ம் கட்டை துர்க்கா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது  முல்லைத்தீவு மாவட்டத்திற்கு…

விபத்துக்கள்-வீதிகளில் நெல் காயவிடுவதும் காரணம் நடவடிக்கை எடுக்ககோரிக்கை!

வீதி விபத்துக்களை குறைக்கமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர்வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரனால் மாவட்ட செயலகத்தின் கவனத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  அண்மைக் காலங்களில் வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது பிரதான வீதிகளில் நெல் உலர்த்துவது அல்லது காயப்போடுவது ஆகும். இதற்காக…