Today News
-
.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்துவிநாயகபுரம் பகுதியில் கட்சி ஒன்றின் தேர்தல் பரப்புரைக்கான போஸ்டல் ஒட்டும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று 24.10.24 இரவு பதிவாகியுள்ளது. இரவு 11.00 மணியளவில் முத்துவிநாயகபுரம் முத்தையன்கட்டு பகுதியில் தமிழ்தேசிய மக்கள் முன்ணிக்கு ஆதரவாக போஸ்டல் ஒட்ட முற்பட்டவர் காணி வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பினால் மின்சாரம்…