Today News
-
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்துவருகின்றது இடிமின்னல் தாக்கம்அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 22.10.2024 அன்று உடையார் கட்டு சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் மின்னல்தாக்குதலுக்கு இலக்கான தென்னைமரம் ஒன்று பத்தி எரியும் காட்சி பதிவாகியுள்ளது. சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று காணப்படுகின்றது இந்தகோபுரத்தில் தாக்கிய மின்னல் அருகில் உள்ள வீடு…