Sunday, April 27, 2025
HomeUncategorizedகிளி-இராமநாதபுரத்தில் வாள் வெட்டு!

கிளி-இராமநாதபுரத்தில் வாள் வெட்டு!

இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் நேற்றைய தினம் இரவு 9 மணி அளவில் இது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக மிளகாய் தூள் கொண்டு வீசப்பட்டு சரமாரியாக வாழ்வெட்டு வீசப்பட்டுள்ளது

இதன் போது ஐந்து பேர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து அதில் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூன்று பேரை கைது கைது செய்துள்ளனர்

ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராமநாதபுரம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் ஐ விமல் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments