Today News

  • .

    18.10.2024 அன்று காலை முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தனியார் வங்கி ஒன்றிற்கு முன்பாக தரித்து நின்ற முச்சக்கர வண்டி உரிமையாளரிடம் பணம் பறிக்கப்பட்டு முச்சக்கரவண்டியும் அபகரித்து செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த முச்சக்கர வண்டி தவணை குத்தகை பணத்தினை கட்டவில்லை என தெரிவித்து மூவரினால் அபகரிக்கு முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது….

Day ago

Latest Posts and Articles