Saturday, May 10, 2025
HomeUncategorizedவிசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமமான பணிகள்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமமான பணிகள்

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் 22.10.2023 சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.  

இவ் சிரமமான பணியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டார். 

இதன்  போதும்  மாவீரர் நாள் தொடர்பாக  ஊடகங்களுக்கு அவர் கருத்துக்கள் தெரிவித்தார்

 எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஸ்ரிக்கும் முகமாக இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments