Today News
-
.
தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்ற காலத்தில் தமிழர்களின் விடுதலைக்காக போராடிய ஒருவராற்று சாதனையாளன் தனது முமையில் இயற்கை எய்தினார்.இவரை பலருக்கு இன்று தெரியாவிட்டாலும் இந்திய அமைதிப்படைகாலத்தில் விடுதலைக்காக போராடியவர்களுக்கு எல்விற் அண்ணையினை நன்றாக தெரியும். முல்லைத்தீவு மாவட்டத்தின் கணுக்கேணி கிழக்கினை பிறப்பிடமாக கொண்ட இவர் தமிழர்களின் விடுதலைக்காக போராட்டம் தொடங்கிய காலத்தில் அணியுடன் இணைந்து கொண்டு…