Today News

  • .

    மன்னார் மாவட்டத்தில் இன்று 24.10.24  அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக 1898 குடும்பங்களை சேர்ந்த 7223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்பாதிக்கப்பட்ட குடும்ப விபரங்களை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் வெளியிட்டுள்ளது இவ்வாறான பாதிப்புக்குட்பட்டவர்களில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 336 பேர் மூன்று பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்தேங்கி நிற்கின்ற வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் அரச…

Day ago

Latest Posts and Articles