Today News
-
.
வன்னி மக்கள் தமிழர் தமிழருக்கு வாக்களித்து தமிழ் பிரதிநிதிகளை உருவாக்கவேண்டும்-ப.உதயராசா! வன்னியில் உள்ள தமிழ்மக்கள் அனைவரும் தமிழ்மக்கள் அனைவரும் தமிழர்களுக்கு வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தினை உருவாக்கவேண்டும் என்று ஐனநாயக தேசிய கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார். ஐனநாயக தேசிய கூட்டணி கட்சி தபால் பெட்டி சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்…