Wednesday, March 19, 2025
HomeUncategorizedமன்னார் ஈச்சலவக்கை கிராமத்தில் வேட்பாளர் சாம்சோன் ஜெறோமின் மக்கள் சந்திப்பு!

மன்னார் ஈச்சலவக்கை கிராமத்தில் வேட்பாளர் சாம்சோன் ஜெறோமின் மக்கள் சந்திப்பு!

மன்னார் மாந்தை மேற்கு ஈச்சலவக்கை கிராமத்தில் சுயேட்சைக்குழு கோடாரி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் (விருப்பு இலக்கம்-09) சம்சோன் ஜெறோம் அவர்கள் ஈச்சலவக்கை கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடடியுள்ளார்.

27.10.2024 அன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஈச்சலவக்கை கிராமத்தில் முன்னாhள் போராளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள் இந்த கிராமத்தினை சேர்ந்த மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானித்து இருக்காத நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சாம்சோன் ஜெறோம் அவர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கிராம மக்களின் ஆதரவு கோடாலிச்சின்னத்திற்கும் சாம்சோன் ஜெறோம் அவர்களுக்கும் வழங்குவதாக வேட்பாளரிடம் தெரிவித்து கிராமத்தில் ஏனைய மக்களின் ஆதரவினையும் பெற்றுத்தருவமாக மக்கள் வாக்குறுதியளித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments