கோவணத்துடன் சென்றமக்களிடம் ஆவணம் கேட்கின்றீர்களாஎனவும், கடந்தகால கொடுங்கோல் அரசுகளைப் பின்தொடர்கின்றீர்களா எனவும், சபையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்குமாகாணத்தில் சுமார் 5,941ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நோக்கில்...
முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு,...
முல்லைதீவில் பச்சை புல்மோட்டை அண்டிய ஏரி பகுதியில் ஆணின் உடலம் மீட்பு!
முல்லைத்தீவு போலீஸ் பிரிவுக்குட்பட்ட பச்சைப்புல் மோட்டை ஏரி பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆண்ஒருவரின் உடலம் இன்று(5) இனங்காணப்பட்டுள்ளது
அம்பலவன் பொக்கனை புதுமாத்தளன் பகுதியைச்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாலை 02.00 மணிவரை 48.45 வீதமான வாக்குகள் பதிவானது
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை - 87,800
தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்எண்ணிக்கை_3807
இதன்படி இன்று நேரடியாக வாக்களிக்கவேண்டியோர் _83993
மாலை 02.00 மணி வரையான...
முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு,...
முல்லைதீவில் பச்சை புல்மோட்டை அண்டிய ஏரி பகுதியில் ஆணின் உடலம் மீட்பு!
முல்லைத்தீவு போலீஸ் பிரிவுக்குட்பட்ட பச்சைப்புல் மோட்டை ஏரி பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆண்ஒருவரின் உடலம் இன்று(5) இனங்காணப்பட்டுள்ளது
அம்பலவன் பொக்கனை புதுமாத்தளன் பகுதியைச்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உட்சவம் வருகின்ற 09.06.2025 அன்று நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் (30.04.25) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.உமாமகேஸ்வரன் தலைமையில்...
முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து சாதித்த மாணவி விக்னேஸ்வரன் நர்த்திகா
அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி விக்னேஸ்வரன்...
அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 2A C பெறுபேறுகளைப் பெற்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி பாஸ்கரன் பிரியங்கா முல்லைத்தீவு மாவட்டத்தில்...
முல்லைதீவில் தமிழரசி கட்சி வேட்பாளர் ஒருவரின் செயலால் போலீசார் தேடுதல்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனது போஸ்டர்கள் கொடுத்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் வசித்துவரும்குடும்பம் ஒன்றில் இரண்டு பெண்களை மயக்கி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரை பிரதேச வாசிகள் கட்டிவைத்து நையப்புடைத்து பொலீசில் ஒப்படைத்துள்ளார்கள்.
இந்த சம்பவம்...
ச்ம்மலை பகுதியில் புதையல் தோண்டும் போது, முல்லைத்தீவு சிறப்புப் படை முகாமின் என்.சி.பி. என்.சி.எஸ். விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
01-05_25 அன்று கைது செய்யப்பட்டார் கொக்கிளாய் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
கைது...
ஒட்டி சுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் நடந்த விபத்து உயிர்தப்பிய குடும்பம்!
முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் புதுக் குடியிருப்பு வீதியில் நடந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த குடும்பம் ஒன்று உயிர் தரப்பிய சம்பவம் இன்று பதிவாயிருக்கிறது...