Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பமானது சிரமதான பணி!

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது சிரமதான பணி  தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை…

மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் பங்கு பற்றிய வீரர்களுக்கான சீருடைகள் வழங்கிவைப்பு!

2023 ஆண்டுக்கான வடக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் முல்லை கல்வி வலயத்தினை பிரதிநித்துவப்படுத்தி விசுவமடு பாரதிமகாவித்தயாலயத்தினை சேர்ந்த 42 மாணவர்கள் தடகள விளையாட்டு போட்டியில் பங்கு பற்றியதுடன் தேசியமாட்டத்திற்கும் தெரிவாகியுள்ளார்கள். விசுவமடு பாரதிமகாவித்தியாலயம் வலய மட்டத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டிகளில் முன்னிலையில் திகழ்ந்து மாகாண மட்டத்திலும் மாணவர்கள்…

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்!

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது சிரமதான பணி  தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை…

துணுக்காயில் மட்டும் 29 பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை!

வடக்கில் 213 பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் இல்லை துணுக்காயில் மட்டும் 29 பாடசாலைகளாம்- -தகவல் அறியும் சட்டமூலத்தில் அம்பலம்தெரியவந்துள்ளது.வட மாகாணத்தில் உள்ள 13 கல்வி வலையங்களைச் சேர்ந்த 213 பாடசாலைகள் நிரந்தர அதிபர்கள் இல்லாமல் இயங்குவதாக தகவல் அறியும் சட்டமூலம் தெரியவந்துள்ளதுஇதன் பிரகாரம் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 13 அதிபர் வெற்றிடங்களும் வலிகாமம் கல்வி வலயத்தில்…

முல்லைத்தீவு -மருத்துவ மனைகளில் சிற்றூழியர்களின் பணி புறக்கணிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் . நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் இன்று 01-11-23. தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றார்கள் அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களும் காலை ஏழு மணி தொடக்கம் 12:00 மணிவரை தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையில்…

புதுக்குடியிருப்பில் தமிழ்இராணுவ வீரன் கஞ்சா அடித்துவிட்டு கொலைசெய்தார்!

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு மயில்குஞ்சன் பகுதியில் தமிழ் இராணுவ வீரன் ஒருவரால் அவரது உறவினர் ஒருவர் அடித்து படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் புதுக்குடியிருப்பில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 67 அகவையுடைய தம்பிப்பிள்ளை மார்க்ண்டு என்பவர் அடித்து படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் 28.10.2023 அன்று இரவு 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.கேப்பாபிலவு இராணுவ முகாமில் மெக்கானிக்கல்…

புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 68 அகவையுடையகுடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 28.10.2023 அன்று இரவு 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.இந்த கொலை சம்பத்தினை செய்த மயில்குஞ்சன் குடியிருப்பு கைவேலியில் வசித்துவரும் 31 அகவையுடைய இராணுவத்தில் பணியாற்றும் நபர் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத மதுபாவனை…

முள்ளியவளை பகுதியில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!

14 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் இருவர் கைது! முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் 14அகவை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…

மனைவியினை கொலைசெய்த கணவன் விளக்கமறியலில்!

மனைவியினை கொலைசெய்த கணவன் விளக்கமறியலில்! முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகைவீட்டில் தங்கியிருந்த இளம் குடும்ப பெண்ணான 22அகவையுடைய ஞானசீலன் கீதாஞ்சலியினை கணவனான 23 அகவையுடைய குற்றவாளி கொலைசெய்து மலசலகூட குழிக்கு அருகில் புதைத்துள்ள நிலையில் நேற்று 24.10.23 அன்று உடலம் மீட்கப்பட்டுள்ளது. மகளை காணவில்லை என தயாரால் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டிற்கு…

 மனைவியை கொலை செய்து  புதைத்த இளம் குடும்பத் தலைவன் கொழும்பில் கைது!

முள்ளியவளையில் மனைவியை கொலை செய்து  புதைத்த இளம் குடும்பத் தலைவன் கொழும்பில் கைது பெண்ணின் உடலம் மீட்பு.. முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வசித்த இளம் குடும்பத்தினை காணவில்லை என உறவினர்களினால் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு காணாமல் போன இளம் குடும்பத்தின் காணாமல் போன பெண்ணின் தயாரால்  23.10.2023 இன்று…