Sunday, June 15, 2025

முக்கிய செய்திகள்

பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் உடைப்பு – விளக்கம் கொடுத்த ஆசிரியை!

தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது. 11.06.2025 இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது. அதன் பின்னர் தாம் அமைத்தமைக்கான காரணத்தை குறித்த நபர் ஊடகங்களுக்கு...

சமீபத்திய செய்திகள்

கிளிநொச்சியில் புகையிரத விபத்து ஒருவர் தூக்கிவீசப்பட்டுள்ளார்!

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள புகையிரதத் கடவையினை உந்துருளியில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியுள்ளது. குறித்த விபத்து இன்று காலை 12 மணியளவில்...

இலங்கையின் கராத்தே தோ சம்மேளத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு!

25.05.2025 இன்று இலங்கையின் கராத்தோ தோ தற்காப்பு கலை ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டு நிறைவினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்pல் ஆண்டு நிறைவு விழா சிறப்புற...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

ஓமந்தை விபத்தில் இந்திய தூதரக உத்தியோகத்தர் ப. லி!

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா (கரவெட்டி தற்போது நல்லூர்) தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை...

கிளிநொச்சியில் புகையிரத விபத்து ஒருவர் தூக்கிவீசப்பட்டுள்ளார்!

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள புகையிரதத் கடவையினை உந்துருளியில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியுள்ளது. குறித்த விபத்து இன்று காலை 12 மணியளவில்...

இலங்கையின் கராத்தே தோ சம்மேளத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு!

25.05.2025 இன்று இலங்கையின் கராத்தோ தோ தற்காப்பு கலை ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டு நிறைவினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்pல் ஆண்டு நிறைவு விழா சிறப்புற...

முல்லைத்தீவில் உயிரிழந்த காட்டு யானை!

முல்லைத்தீவு வெலிஓயா பிரதேசத்திற்கு உட்பட்ட ஜனகபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.குறித்த யானையின் உயிரிழப்பு தொடர்பில் பிரதேச வாசிகள் பொலீசார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் இந்த சம்பவத்தை தொடர்ந்து...

மாணிக்க புரத்தில் 20 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் 20 லீற்றர் கசிப்புடன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். 24.05.25 அன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மாணிக்கபுரம் பகுதியில் மூன்று குடும்பங்கள் கசிப்பினை விற்பனை செய்து...

போதைப்பொருள் அதிகளவு பாவனை உயிரிழப்பிற்கு காரணம்!

22.05.2025 அன்று மாலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நகர் பகுதியில் நண்பர்கள் மூவர் போதைக்கு அடிமையான நிலையில் அவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட வேளை ஒருவர் மயங்கிய நிலையில் மற்றையவர்கள் சம்பவ இடத்தினை...

வைரவிழா காணும் மல்லாவி மத்திய கல்லூரி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாகிய மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் நாளைய தினம் (23) பாடசாலை வளாகத்தில் மிகக் கோலாகலமாக இடம் பெறவுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியிலே இருக்கின்ற...

கடற் படையினர் குப்பைக்கு வைத்த தீ மீனவரின் வாடிய எரித்து நாசம்!

22-05-25  இன்று மாலை 5:00 மணியளவில் முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் கடற்கரையில் அமைந்துள்ள கடலோர கண்காணிப்பு கடற்படை முகாமின் குப்பைக்கு வைத்த தீ பரவி கடற்படையினரின் காணிக்குள் நின்ற பனை மரங்கள் தெரிந்து...

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் பாவித்த ஒருவர் உயிரிழப்பு!

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை உட்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பத்தாம் வட்டாரம் எனும் இடத்தில் நண்பர்கள் மூவர் ஐஸ் போதைப் பொருள் பாவித்து வந்துள்ளார்கள் இதில்...

கொக்கிளாய் பகுதியில் விபத்து பாடசாலை சிறுமி ப. லி!

21-05-25  கர்நாட்டுக்கேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கொக்கிளாய் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட  கருநாட்டுகேணி பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8...
AdvertismentGoogle search engineGoogle search engine