முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் அநாகரீகமாக நடந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஏனைய சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இது தொடர்பில் சபை உறுப்பினர்களினால் கையெழுத்து...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிறையில் இருந்து புதுக்குடியிருப்பினை சேர்ந்த குடும்ஸ்தர் உயிரிழப்பு!
இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த உதயாணன் என்ற குடும்பஸ்தர் வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்ட்டு சிறையில் அடைக்கப்பட்ட...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கனியவளத்திணைக்களத்தினால் அனுமதியளிக்கப்பட்ட பாரிய மணல் வளச்சுறண்டல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு பாவடைக்கல்லாறு பகுதியில் பாரியளவில் மணல் அகழ்வதற்காக கனியவளத்திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது
இங்கு அகழப்படும் மணல்கள் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு...
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமையினால் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் நிர்வாகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு சமூகம் இன்று...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிறையில் இருந்து புதுக்குடியிருப்பினை சேர்ந்த குடும்ஸ்தர் உயிரிழப்பு!
இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த உதயாணன் என்ற குடும்பஸ்தர் வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்ட்டு சிறையில் அடைக்கப்பட்ட...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கனியவளத்திணைக்களத்தினால் அனுமதியளிக்கப்பட்ட பாரிய மணல் வளச்சுறண்டல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு பாவடைக்கல்லாறு பகுதியில் பாரியளவில் மணல் அகழ்வதற்காக கனியவளத்திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது
இங்கு அகழப்படும் மணல்கள் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு...
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை ஒன்றினை வடமாகாண பொலீஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சிலாவத்தை சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்க நீதி கோரி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் 29.12.2025 அன்று காலை...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்தை பகுதியில் வசிக்கும் 12 அகவை சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் கடந்த 21.12.2025 அன்று நடைபெற்றுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் கவலையீனத்தினால் உயிரிழந்துள்ளதாகவும்...
2025.12.20 அன்று மாவட்டச் செயலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின் போது, கௌரவ ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் நிலவும் தற்போதைய அனர்த்த நிலைமையை முன்னிட்டு ஒரு சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்...
யாழில் முல்லைத்தீவினை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான இளைஞன் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு!முல்லைத்தீவு விசுவமடுவினை சேர்ந்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு கட்டிட பணிக்கு சென்ற நிலையில் - சுவர் இடிந்ததில் பரிதாபமாக மரணம்...
யாழ்ப்பாணத்தில் வீடொன்றை...
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் வழக்குகளின் போது அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் 27.12.2025 அன்று காலை 9.30 ஏல விற்பனை இடம்பெறும்ஏலத்தில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவையினை வழங்கிவரும் மொபிட்டல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு வயர்கள் வட்டுவாகல் பாலத்தின்கீழாக சென்றுள்ளது.
கடந்த வெள்ளப்பெருக்கின்போது இந்த வயர்கள் அனைத்தும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு அறுந்த நிலையிலேயே தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இருந்தும்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் குடு;ம்பங்களுக்காக இந்திய அரசாங்கத்தின் சாகர் பந்து நடவடிக்கை திட்டத்தில் ஒரு தொகுதி கடற்தொழிலாளர்களுக் உலர் உணவு பொதிகள் யாழில் உள்ள இந்திய...