Monday, December 15, 2025

முக்கிய செய்திகள்

மூங்கிலாறு லவன் குறுப் ஜஸ் வாள்களுடன் கைது!

15.12.2025 இன்று மாலை 6 மணிக்கு, முல்லைத்தீவு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, புதுக்குடியிருப்பு காவல் பிரிவின் மூங்கிலாறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது,​​ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்தபோது 05 பேரைக்...

சமீபத்திய செய்திகள்

முத்தையன் கட்டுக்குளம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுக்குளத்தின் கீழ் வான்பாயும் பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வான்கதவுகள் திறந்து விடப்பட்ட நிலையில் வாய்பாய்ந்ததில் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.முத்தையன் கட்டுகுளத்தின் வான்பாயும் தண்ணீரை ஆற்றுக்கு கொண்டுசெல்லும் பகுதி...

எழுகை மாற்றுத்திறனாளிகள்அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்

எழுகை மாற்றுத்திறனாளிகள்அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்வழங்கிவைப்பு!முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு தலா 5ஆயிரம்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில்காயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் கடந்த 09.12.2025 அன்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை சென்அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்தின் ஒர் உதைபந்தாட்ட வீரனும் முல்லைத்தீவு...

முத்தையன் கட்டுக்குளம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுக்குளத்தின் கீழ் வான்பாயும் பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வான்கதவுகள் திறந்து விடப்பட்ட நிலையில் வாய்பாய்ந்ததில் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.முத்தையன் கட்டுகுளத்தின் வான்பாயும் தண்ணீரை ஆற்றுக்கு கொண்டுசெல்லும் பகுதி...

எழுகை மாற்றுத்திறனாளிகள்அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்

எழுகை மாற்றுத்திறனாளிகள்அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்வழங்கிவைப்பு!முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு தலா 5ஆயிரம்...

வவுனியா வடக்கில் தொடர்மழையால் முல்லைத்தீவு குளங்கள் திறந்துவிடப்பட்டுள்ளன!

இன்று 09.12.2025 காலை தொடக்கம் வவுனியா வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தொடர்ச்சியாக மழைபெய்துவருகின்றது இன்று இரவு வரை இந்த மழை நீடித்துக்கொண்டிருக்கின்றது. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்திற்கு உட்பட்ட ஒலுமடு,கீரிசுட்டான்,பட்டிக்குடியிருப்பு,கற்குளம்,மருதோடை ஒதியமலை...

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு கடந்த மூன்று நாட்காளக நிலவி வருகின்றது. மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசம் முல்லைத்தீவு நகர் முள்ளியவளை பிரதேசம் ஒட்டுசுட்டான்,போன்ற பிரதேசங்களில் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்கள் மற்றும் முகவர்...

மக்களுக்கான தொடர் நிவாரண பணிகளை வழங்கிவரும் துளிர் புதியதொடக்கம் அமைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பதிப்புக்குட்பட்ட மக்களுக்கான தொடர் நிவாரண பணிகளை வழங்கிவரும் துளிர் புதியதொடக்கம் அமைப்பு https://www.youtube.com/watch?v=W9H7enVMI3A யாழ்ப்பாணத்தினை தளமாக கொண்டு இயங்கும் துளில் புதியதொடக்கம் என்ற அமைப்பு வன்னிப்பெருநிலப்பரப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான...

தேவிபுரத்தில் மரம் முறிந்து வீழ்ந்தில் ஆட்டோ சேதம் சாரதி படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் முதன்மை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது வீதி ஓரமாக நின்ற மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதுடன் சாரதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட...

செம்மலைப்பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிராமத்தில் உள்ள மாவீரர்கள் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு 22.11.2025 அன்று சிறப்புற நடைபெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=xnMYxbWFabw செம்மலைப்பகுதியில் முல்லைத்தீவு-கொக்கிளாய் வீதியில் இருந்து மங்கள வாத்தியத்துடன் மாவீரர்கள் பெற்றோர்கள் கையில் சுடர் ஏந்தியவாறு அழைத்து...

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள்,உறவினர்கள் மதிப்பளிப்பு!

22-11-25 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள்ரீதியாக நடைபெற்று வருகின்றது https://www.youtube.com/watch?v=l_ZCxxIrRdo  அந்தவகையில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.முள்ளிவாய்க்கால் மேற்கு...

புதுக்குடியிருப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ள மாவீரர் மண்டபம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் விபரங்கள் அடங்கிய படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் இன்று மக்கள் அஞ்சலிக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்...
AdvertismentGoogle search engineGoogle search engine