Today News

  • .

    தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களிடையே முரண்பாடு மோதலாக மாறியதை அடுத்து காயமடைந்த ஒருவர் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம், கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபுரம் – மணியங்குளம் வீதியில் நேற்று (27.10.2024) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றின் உரிமையாளர், வீதியோர மண்ணை கனரக வாகனம் மூலம் அணைக்க முற்பட்டுள்ளார்.குறித்த…

Day ago

Latest Posts and Articles