Friday, December 12, 2025

முக்கிய செய்திகள்

முத்தையன் கட்டுக்குளம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுக்குளத்தின் கீழ் வான்பாயும் பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வான்கதவுகள் திறந்து விடப்பட்ட நிலையில் வாய்பாய்ந்ததில் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.முத்தையன் கட்டுகுளத்தின் வான்பாயும் தண்ணீரை ஆற்றுக்கு கொண்டுசெல்லும் பகுதி...

சமீபத்திய செய்திகள்

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள்,உறவினர்கள் மதிப்பளிப்பு!

22-11-25 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள்ரீதியாக நடைபெற்று வருகின்றது https://www.youtube.com/watch?v=l_ZCxxIrRdo  அந்தவகையில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.முள்ளிவாய்க்கால் மேற்கு...

புதுக்குடியிருப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ள மாவீரர் மண்டபம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் விபரங்கள் அடங்கிய படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் இன்று மக்கள் அஞ்சலிக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

செம்மலைப்பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிராமத்தில் உள்ள மாவீரர்கள் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு 22.11.2025 அன்று சிறப்புற நடைபெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=xnMYxbWFabw செம்மலைப்பகுதியில் முல்லைத்தீவு-கொக்கிளாய் வீதியில் இருந்து மங்கள வாத்தியத்துடன் மாவீரர்கள் பெற்றோர்கள் கையில் சுடர் ஏந்தியவாறு அழைத்து...

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள்,உறவினர்கள் மதிப்பளிப்பு!

22-11-25 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள்ரீதியாக நடைபெற்று வருகின்றது https://www.youtube.com/watch?v=l_ZCxxIrRdo  அந்தவகையில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.முள்ளிவாய்க்கால் மேற்கு...

புதுக்குடியிருப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ள மாவீரர் மண்டபம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் விபரங்கள் அடங்கிய படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் இன்று மக்கள் அஞ்சலிக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்...

முள்ளியவளையில் கௌரவிக்கப்பட்ட மாவீரர் பெற்றோர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் ஒருதொகுதி மாவீரர் பெற்றோர்கள் 22.11.25 அன்று கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். https://www.youtube.com/watch?v=tfkvmGpnytE&t=5057s முள்ளியவளை வடக்கு பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் இளைஞர்களின் ஒத்துளைப்புடன் ஒரு கிராமத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள்...

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு நிதி உதவிசெய்த தவிசாளர்.உபதவிசாளர்!

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் சில தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் இந்த தேவையினை நிறைவுசெய்யும் பொருட்டு முல்லைத்தீவு கரைதுறைபற்றுபிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப...

புதுக்குடியிருப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நகர் பகுதியில் முல்லைத்தீவு வீதியில் அமையப்பெற்ற பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிளை இன்று (17) திறந்துவைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கிளையின் பொது முகாமையாளர் எஸ்.சுஜீபனு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை...

திருகோணமலை புத்தர்சிலை விவகாரத்திற்கு முல்லைத்தீவு தவிசாளர் கண்டனம்!

திருகோணமலையில் சட்டத்திற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.கோலகேஸ்வரன் 17.11.05 இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.தமிழர்களின் வரலாற்றுதொன்மை மிகுந்த பூர்வீக நிலமாகவும் இராவணன் உடைய...

வள்ளிபுனம் பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள்,உறவினர்கள் மதிப்பளிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள்ரீதியாக நடைபெற்று வருகின்றது அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை 275 மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள். https://www.youtube.com/watch?v=Zmx__Xqkv_Q முன்னதாக மங்கள வாத்திய...

நடமாடும் சேவையில் பெருமளவான மக்கள் பயனடைந்துள்ளார்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் (12) இன்று இடம்பெற்ற நடமாடும் சேவையில் பெருமளவான மக்கள் பயனடைந்துள்ளார்கள். ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் குறை நிவர்த்தி நடமாடும்...

முல்லைத்தீவு கொழும்பு பேருந்து சேவை-வெளிமாவட்டத்தவருக்கு அனுமதியா?

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்து சேவையினை நடத்துவதற்கான அனுமதியினை வழங்க கோரி பல்வேறு பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் இன்று தொடக்கம்(12) தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் வெளிமாவட்டத்தினை சேர்ந்த...
AdvertismentGoogle search engineGoogle search engine