Tuesday, August 26, 2025

முக்கிய செய்திகள்

ஐனாதிபதியால் வட்டுவாகல் பாலத்திற்கான பெயர் பலகை திரைநீக்கம் செய்துவைக்க ஏற்பாடு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்தினை புதிதாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் அனுரகுமார திஸ்சநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்வைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும்...

சமீபத்திய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் 50 வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது!

20..08.2025 முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களுக்கான 50 வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல்லினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் நாட்டிவைத்துள்ளார். அவுஸ்ரேலிய தமிழ் யூனியனின் நிதி...

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700ற்கு மேற்பட்டவர்கள் காணி அற்றவர்களாக காணப்படுகின்றார்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700ற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணி அற்றவர்களாக காணப்படுவதாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்  ச.மஞ்சுளாதேவி தெரிவித்துள்ளார். 20.0.2025 இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் அவுஸ்ரேலிய தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கான...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

கழுத்தில் வெட்டுக் காயத்துடன் மீட்கப்பட்ட உடலம்!

பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் இருந்த பெண் வீட்டில் உயிரிழந்த நிலையில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இன்று சம்பவ இடத்துக்கு நீதிபதி உடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக உடலம் யாழ் போதனா...

முள்ளிவாய்க்காலில் 50 வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது!

20..08.2025 முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களுக்கான 50 வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல்லினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் நாட்டிவைத்துள்ளார். அவுஸ்ரேலிய தமிழ் யூனியனின் நிதி...

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700ற்கு மேற்பட்டவர்கள் காணி அற்றவர்களாக காணப்படுகின்றார்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700ற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணி அற்றவர்களாக காணப்படுவதாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்  ச.மஞ்சுளாதேவி தெரிவித்துள்ளார். 20.0.2025 இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் அவுஸ்ரேலிய தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கான...

சட்டவைத்திய நிபுணர் இல்லாததால் யாழ்-வவுனியாவிற்கு அனுப்பப்படும் உடலங்கள்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சட்டவைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் மாவட்டத்தில் இடம்பெறும் கொலைச்சம்பவங்களில் சந்தேகத்திற்கிடமான கொலைகளின் உடல்கூற்று பரிசோதனைக்காக உடலங்கள் யாழ்போதனா மருத்துவமனைக்கும்,வவுனியா பொது மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக...

உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டுகார்கள் படுசேதம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருபு;பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெகனர் கார்கள் படு சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று 18.08.2025 காலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த வெகனர்...

ஊடகவியலாளர் குமணனிடம் சுமார் ஏழு மணித்தியாலம் விசாரணை!

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் அவர்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று (17) காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு ஊடக அமையத்தின்...

முத்தையன் கட்டில் உயிரிழந்த நபருக்கும் இராணுவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை!

ஒட்டுசுட்டான் இராணுவ முகாம் சம்பவத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ள நபருக்கும் இராணுவத்துக்குமிடையில் எந்தவித சம்பந்தமும் கிடையாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார். பொலிசார் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்...

முத்தையன் கட்டு இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் மேலும் ஒரு இராணுவ வீரர் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய இளைஞன் ஒருவர் குளத்தில் இருந்து உடலமாக...

ஆரம்பக்கல்வி ஆசிரியர்களின் செயற்பாட்டுக் கற்பித்தலின் முக்கியத்துவம்!

கல்வி எமது வாழ்க்கையில் மனிதன் சில திறமைகளைப் பெறுவதற்கும், அதன் வழி தமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் தேவையான உண்மைகளை அறிந்துகொள்வதற்குமாகப் பெற்றுக்கொள்ளப்படும் அறிவுசார்ந்த விடயமாகும். இத்தகைய கல்வியை ஆரம்பக்கல்விப் பருவத்திலிருந்து வழங்குவதன்...

கோட்டை கட்டியகுளம் பாடசாலையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பின்தங்கிய பாடசாலையான கோட்டை கட்டிய குளம் மகாவித்தியாலயத்தின் சாதனையாளர்கள் கௌரவிப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் திருமதி அற்புதராணி கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற...
AdvertismentGoogle search engineGoogle search engine