முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் பகுதியில் வைத்து கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினரால் 100 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை 07.10.25 அன்று கைதுசெய்துள்ளார்கள்.
1993 ஆம் ஆண்டு பிறந்த குறித்த பொலீஸ் கான்ஸடபிள்...
மக்களின் வரிப்பண அபிவிருத்தியில் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பதில்லை தேசிய மக்கள் சக்தி மீது தவிசாளர் குற்றச்சாட்டு!
மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு ஏனைய மக்கள் பிரதிநிதிகளை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அழைப்பதில்லை...
வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞனின் தீவிர சிகிச்சை பிரிவு!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞன் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாமருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முத்தையன்...
உடலில் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பாடசாலை மாணவன் ஒருவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட இருட்டு மடு என்ற கிராமத்தில் வசிக்கம் குறித்த...
மக்களின் வரிப்பண அபிவிருத்தியில் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பதில்லை தேசிய மக்கள் சக்தி மீது தவிசாளர் குற்றச்சாட்டு!
மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு ஏனைய மக்கள் பிரதிநிதிகளை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அழைப்பதில்லை...
வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞனின் தீவிர சிகிச்சை பிரிவு!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞன் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாமருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முத்தையன்...
உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் ம.வி மாணவன் சுகயீனத்தால் உயிரிழப்பு..
முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்தஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் செல்வன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக...
கடந்த 25.09.2025 அன்று புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோககி சென்ற லொறி ஒன்றுடன்...
கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவன்கொட்டி பகுதியில் வீடு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தட்டுவன்கொட்டி பகுதியில்...
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகதியில் 12ம் கட்டை தபால்நிலைய வீதியில் காலை மாணவர்கள் பாடசாலைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளை குளவிக்கொட்டிற்கு இலக்காகியுள்ளார்கள்.இவ்வாறு ஆறு பாடசாலை மாணவர்கள் மீது குளவிக்கொட்டிற்கு இலக்கான நிலையில் தர்மபுரம் மருத்துவமனையில்...
26.09.2025 இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேச மக்கள் வர்த்தக சங்கத்தினரின் ஒத்துளைப்புடன் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சமூக செயற்பாட்டாளர் தியாகு தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக தேர்தெடுக்கப்டப்டுள்ள பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பிரதேசங்களின் அனர்த்த அபாய முகாமைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிதிட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி 24.09.2025 அன்று புதுக்குடியிருப்பு...
புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோககி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில்...