Saturday, August 23, 2025

முக்கிய செய்திகள்

சட்டவைத்திய நிபுணர் இல்லாததால் யாழ்-வவுனியாவிற்கு அனுப்பப்படும் உடலங்கள்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சட்டவைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் மாவட்டத்தில் இடம்பெறும் கொலைச்சம்பவங்களில் சந்தேகத்திற்கிடமான கொலைகளின் உடல்கூற்று பரிசோதனைக்காக உடலங்கள் யாழ்போதனா மருத்துவமனைக்கும்,வவுனியா பொது மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக...

சமீபத்திய செய்திகள்

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு...

அஞ்சலிக்காக  அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள்!

முத்துஜயன்கட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் அவரது வீட்டில் அஞ்சலிக்காக  அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி வீட்டில் அதிகளவான பொலிசார் கடமையில்  முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்  பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு  பகுதியில் இளைஞர்கள்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

கோட்டை கட்டியகுளம் பாடசாலையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பின்தங்கிய பாடசாலையான கோட்டை கட்டிய குளம் மகாவித்தியாலயத்தின் சாதனையாளர்கள் கௌரவிப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் திருமதி அற்புதராணி கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற...

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு...

அஞ்சலிக்காக  அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள்!

முத்துஜயன்கட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் அவரது வீட்டில் அஞ்சலிக்காக  அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி வீட்டில் அதிகளவான பொலிசார் கடமையில்  முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்  பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு  பகுதியில் இளைஞர்கள்...

யானைத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாண வைத்திய சாலையில்!

யானைத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாண வைத்திய சாலையில் அனுமதி யானை வேலி அமைத்து கிராம மக்களை காப்பாற்றுமாறு மானுருவி கிராம மக்கள் கோரிக்கை  முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கருவேலன்கண்டல்...

முல்லைத்தீவில் 1667 மாணவர்களுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1667 மாணவர்களுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை  24 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகிறது 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(10) நாடளாவிய ரீதியில் இடம்பெறுகிறது . 2,787 பரீட்சை...

இராணுவத்தினர்  தாக்குதல்  ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்  இராணுவ வீரர்கள் கைது! 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு  பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர்  தாக்குதல் மேற்கொண்டதில்  ஒருவர் படுகாயம்  அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றய ஒருவர் காணாமல்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோகத்தில்3லட்சத்தி 15 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை (21.07.25) மூன்று இலட்சத்தி 15 ஆயிரம் கிலோ கிராம் நெல் விவசாயிகளிடம் இருந்து...

வடமாகாண ஆளுநரை சந்தித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மற்றம் தமிழரசு கட்சி மத்தியகுழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் வடமாகாண ஆளுனர்...

மூங்கிலாற்றில் ககஞ்சா வியாபாரி ஒருவர் கைது!

மூங்கிலாற்று பகுதியில் 1.5 கிலோ கஞ்சாவுடன் 24 அகவை இளைஞன் கைது! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட மூங்கிலாற்று பகுதியில் ஒன்றை கிலோ கஞ்சா பொதியினை கொண்டு செல்ல முற்பட்ட 24 அகவையுடைய இளைஞனை முல்லைத்தீவு...

முல்லைத்தீவு சின்னாற்றில் இருந்து உடலம் மீட்பு!

முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் உயிரிழந்த நிலையில் உடலம் ஒன்று இன்று(17) இனம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவரின் உடலம் நீரில் மிதந்த நிலையில் இனங்காணப்பட்டு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை...
AdvertismentGoogle search engineGoogle search engine