வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞனின் தீவிர சிகிச்சை பிரிவு!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞன் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாமருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முத்தையன்...
புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோககி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு
முல்லைத்தீவு மாவட்ட திருச்சபைகளின் -சிறுவர் அபிவிருத்தி திட்டங்கள் இணைந்து நடாத்திய "சிறுவர்களை பாதுகாப்போம் சிறுவர் உரிமைகளை மீட்டெடுப்போம் " எனும் சிறுவர் பாதுகாப்பு விழிபுணர்வு மாநாடு ...
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக தேர்தெடுக்கப்டப்டுள்ள பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பிரதேசங்களின் அனர்த்த அபாய முகாமைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிதிட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி 24.09.2025 அன்று புதுக்குடியிருப்பு...
புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோககி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு
முல்லைத்தீவு மாவட்ட திருச்சபைகளின் -சிறுவர் அபிவிருத்தி திட்டங்கள் இணைந்து நடாத்திய "சிறுவர்களை பாதுகாப்போம் சிறுவர் உரிமைகளை மீட்டெடுப்போம் " எனும் சிறுவர் பாதுகாப்பு விழிபுணர்வு மாநாடு ...
கனகராயன்குளத்தில் கணவருடன் சண்டை பொலிசாரிடம் முறையிடச் சென்ற பெண்ணை மோதிக் கொன்றுவிட்டு தப்பிய வாகனம்.
பிடிபட்டது எப்படி?
கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவரை மோதிக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றிருந்த வாகனம் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று...
முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குரவில் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று 20.09.2025 இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வெள்ளப்பள்ளம்...
புதுக்குடியிருப்பில் பாதுகாப்புக்காக வீட்டில் விடப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் இளைஞன் கைது!
18-09-2025 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் பாதுகாப்புக்காக விடப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து வரும் சம்பவம் அதிகாரித்து காணப்படுகின்றது.
அண்மையில் கிழக்கு மாகாணம் அம்பாறை சம்மாந்துறையில் காட்டுயானை நகருக்குள் வந்த சம்பவத்தினை தொடர்ந்து திருகோணமலை குச்சவெளி பிரதேசத்திலும்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கமக்கார அமைப்பின் கீழ் உள்ள நந்திக்கடல் பகுதி நோக்கி செல்லும் வயல் நிலத்திற்கான வீதியினை திணைக்கள அதிகாரிகளுக்கு சொல்லியும் சீர் செய்யாத நிலையில் விவசாயிகள் ஒன்று சேர்ந்து சீர்செய்யும்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு பகுதியில் குரவில் பகுதியில் வசிக்கும் 14 அகவையுடைய சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில்...
முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் சம்மளங்குளம் பகுதியில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது..
இன்று, 13/09/2025ஒடுசுடான் நெடுங்கேணி வீதியில் உள்ள காதலியார் சம்மளங்குளம் பகுதியில் ஒரு வயது யானைக் குட்டி...