Thursday, July 10, 2025

முக்கிய செய்திகள்

தேர்த்திருவிழா- தேரின் முடிகலசம் கழன்று வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (04) சிறப்புற நடைபெற்றபோது தேர் வீதி உலா வரும்போது தேரின் முடி கலசம் கட்டப்பட்டிருந்த மின் இணைப்பு வயரில் சிக்கி கழன்று...

சமீபத்திய செய்திகள்

அமைச்சர்கள் ஒவ்வொருவரின் வாக்குறுதியும்-வக்காளத்து வாங்கும் மீனவர்களும்!

இலங்கையில் வடக்கு கடலில் குறிப்பாக யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மீனவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றார்கள் முழுமையாக அவை கட்டுப்படுத்த...

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு சேவை இ.போ.ச பேரூந்து தொடர்பில் பல முறைப்பாடு!

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு சேவை இ.போ.ச பேரூந்து தொடர்பில் பல முறைப்பாடு - உடனடி நடவடிக்கை எடுத்த துணை முதல்வர் வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி இ.போ.ச வவுனியா சாலை சொந்தமான பேரூந்து...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

புதுக்குடியிருப்பில் வி.பு.தங்கத்தினை தேடி புதையல் தோண்டிய 4பேர் கைது!

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் வைரவர் கோவிலுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வரை புதுக்குடியிருப்பு பொலீசார் 26.06.2025 இன்று மாலை கைதுசெய்துள்ளார்கள். குறித்த பகுதியில் ஒருகுழு புதையல் தோண்டப்படுவதாக...

அமைச்சர்கள் ஒவ்வொருவரின் வாக்குறுதியும்-வக்காளத்து வாங்கும் மீனவர்களும்!

இலங்கையில் வடக்கு கடலில் குறிப்பாக யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மீனவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றார்கள் முழுமையாக அவை கட்டுப்படுத்த...

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு சேவை இ.போ.ச பேரூந்து தொடர்பில் பல முறைப்பாடு!

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு சேவை இ.போ.ச பேரூந்து தொடர்பில் பல முறைப்பாடு - உடனடி நடவடிக்கை எடுத்த துணை முதல்வர் வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி இ.போ.ச வவுனியா சாலை சொந்தமான பேரூந்து...

மாந்தை கிழக்கு பிரதேச சபை தமிழரசு கட்சி-இராசையா நளினி தவிசாளராக தெரிவு!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் இன்று(26-06-2025) பிற்பகல் 2.30மணிக்கு மாந்தை கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது 13 உறுப்பினர்களைக்...

துணுக்காய் பிரதேச சபை தவிசாளராக தமிழரசு கட்சி செந்தூரன் தெரிவு!

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்கான தவிசார் உபதவிசாளர் தெரிவு இன்று(26-06-2025) பகல் நடைபெற்றுள்ளது முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் பகல் 11-30 மணிக்கு துணுக்காய் பிரதேச...

கரைதுறைப்பற்று பிரதேச சபை இலங்கை தமிழரசுக்கட்சி வசமானது!

கரைதுறைப்பற்று பிரதேச சபை இலங்கை தமிழரசுக்கட்சி வசமானது  கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளராக இலங்கைத் தமிழரசு கட்சியின்  உறுப்பினர்  சின்னராசா லோகேஸ்வரன் வாக்கெடுப்பு மூலமாக தெரிவு செய்யப்பட்டார்  முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச  சபைக்கான தவிசாளர்...

மரண அறிவித்தல் அருளப்பு – அந்தோனி அன்ரன்!

மணற்குடிருப்பு முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் முள்ளிவாய்க்கால் கிழக்கு முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு - அந்தோனி அன்ரன் 26.06.2025 வியாழக்கிழமை காலமானார். அன்னார்காலம் சென்ற எஸ்தாக்கி - அருளப்பு மரியப்பிள்ளை (பிலிப்பாச்சி) ஆகியோரின் பாசமிகு மகனும் மரியாம்பிள்ளை...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கொடியேற்றம் 2025!

இலங்கைத்தீவின் தான்தோற்றீ ஈஸ்வரங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தின்ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மஹோற்சவ விஞ்ஞாபனம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 16 நாட்கள் திருவிழாவினை கொண்ட ஆலய திருவிழாவின் கொடிஏற்ற ல் திருவிழாவிற்கான...

கிளிநொச்சியில் பனையினை மையமாக கொண்ட மாத சஞ்சிகை வெளியீடு! 

பனையின் பொருளாதாரத்தை மையப்பொருளாக கொண்டு  ஒளிரும் சூரியன் மாதாந்த பத்திரிகை வெளியீடு. பனை தமிழர்களின் சொத்து அதன் அனைத்து பகுதிகளும் மானிடர்க்கு பயனளிக்கின்றன இந்த நிலையில் பனை வளம் வடக்கில் அழிந்து வருகிறது..  இன்னிலையில்  கிளிநொச்சி ஜெயந்திபுரம் சிவனருள்இல்லத்தில்...

விலகல் கடிதம் கொடுத்தார பாராளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன்?

பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமிழரசு கட்சியில் வகித்துவந்த மாவட்ட கிளையின் செயலாளர் பதவி மற்றும் பிரதேச கிளையின் தலைவர் பதவி ஆகியவற்றை இன்றையதினம் ராஜினாம செய்வதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது,...
AdvertismentGoogle search engineGoogle search engine