Sunday, July 13, 2025

முக்கிய செய்திகள்

நித்தகை குளத்தின் கீழ் 1500 ஏக்கர் மக்களின் காணிகள் வனவளத் திணைக்களத்திடம்!

முல்லைத்தீவு - குமுழமுனை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம்பகுதியில் அமைந்துள்ள நித்தகைக்குளத்தின் சீரமைப்புவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளநிலையில், குறித்த சீரமைப்பு வேலைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 13.07.2025இன்றையதினம் நேரடியாகச்சென்று பார்வையிட்டதுடன், அங்கு விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட...

சமீபத்திய செய்திகள்

முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள சிங்களர்கள் இருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற போது தனுஷ்கோடி அடுத்து நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர காவல்...

யோகாசன பயிற்சியின் ஒராண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்!

முல்லைத்தீவு மாவட்டத்தினன பூர்வீகமாகக் கொண்ட தற்போது பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் பிரபல யோகா பயிற்சி ஆசிரியர் அல்பிரட் விக்டர் டலஸ் அவர்கள் பத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம்  ஊடாக யோகா பயிற்சியை...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

வெகனர் காரில் கஞ்சா கடத்தல் யுவதி சிறைச்சாலை இளைஞன் தடுத்துவைத்து விசாரணை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெகனர் காரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி உள்ளிட்ட இருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைது செய்துள்ளார்கள்   .யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 550...

முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள சிங்களர்கள் இருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற போது தனுஷ்கோடி அடுத்து நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர காவல்...

யோகாசன பயிற்சியின் ஒராண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்!

முல்லைத்தீவு மாவட்டத்தினன பூர்வீகமாகக் கொண்ட தற்போது பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் பிரபல யோகா பயிற்சி ஆசிரியர் அல்பிரட் விக்டர் டலஸ் அவர்கள் பத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம்  ஊடாக யோகா பயிற்சியை...

முல்லைத்தீவு மற்றும் மன்னாரில் தீயணைப்பு பிரிவை நிறுவுக-ரவிகரன் எம்.பி கோரிக்கை!

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுநிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்...

புதுக்குடியிருப்பில் வி.பு.தங்கத்தினை தேடி புதையல் தோண்டிய 4பேர் கைது!

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் வைரவர் கோவிலுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வரை புதுக்குடியிருப்பு பொலீசார் 26.06.2025 இன்று மாலை கைதுசெய்துள்ளார்கள். குறித்த பகுதியில் ஒருகுழு புதையல் தோண்டப்படுவதாக...

அமைச்சர்கள் ஒவ்வொருவரின் வாக்குறுதியும்-வக்காளத்து வாங்கும் மீனவர்களும்!

இலங்கையில் வடக்கு கடலில் குறிப்பாக யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மீனவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றார்கள் முழுமையாக அவை கட்டுப்படுத்த...

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு சேவை இ.போ.ச பேரூந்து தொடர்பில் பல முறைப்பாடு!

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு சேவை இ.போ.ச பேரூந்து தொடர்பில் பல முறைப்பாடு - உடனடி நடவடிக்கை எடுத்த துணை முதல்வர் வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி இ.போ.ச வவுனியா சாலை சொந்தமான பேரூந்து...

மாந்தை கிழக்கு பிரதேச சபை தமிழரசு கட்சி-இராசையா நளினி தவிசாளராக தெரிவு!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் இன்று(26-06-2025) பிற்பகல் 2.30மணிக்கு மாந்தை கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது 13 உறுப்பினர்களைக்...

துணுக்காய் பிரதேச சபை தவிசாளராக தமிழரசு கட்சி செந்தூரன் தெரிவு!

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்கான தவிசார் உபதவிசாளர் தெரிவு இன்று(26-06-2025) பகல் நடைபெற்றுள்ளது முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் பகல் 11-30 மணிக்கு துணுக்காய் பிரதேச...

கரைதுறைப்பற்று பிரதேச சபை இலங்கை தமிழரசுக்கட்சி வசமானது!

கரைதுறைப்பற்று பிரதேச சபை இலங்கை தமிழரசுக்கட்சி வசமானது  கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளராக இலங்கைத் தமிழரசு கட்சியின்  உறுப்பினர்  சின்னராசா லோகேஸ்வரன் வாக்கெடுப்பு மூலமாக தெரிவு செய்யப்பட்டார்  முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச  சபைக்கான தவிசாளர்...
AdvertismentGoogle search engineGoogle search engine