Monday, September 29, 2025

முக்கிய செய்திகள்

அனுராதபுரம் வாகன விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு!

கடந்த 25.09.2025 அன்று புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோககி சென்ற லொறி ஒன்றுடன்...

சமீபத்திய செய்திகள்

விபத்தினை ஏற்படுத்திய வாகனம் விசுவமடு பகுதியில் கண்டுபிடிப்பு!

கனகராயன்குளத்தில் கணவருடன் சண்டை பொலிசாரிடம் முறையிடச் சென்ற பெண்ணை மோதிக் கொன்றுவிட்டு தப்பிய வாகனம். பிடிபட்டது எப்படி? கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவரை மோதிக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றிருந்த வாகனம் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று...

உடையார்கட்டு வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி!

முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குரவில் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 20.09.2025 இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வெள்ளப்பள்ளம்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

முல்லைத்தீவில் நடைபெற்ற சிறுவர் விழிப்புணர்வும் மாநாடும்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு முல்லைத்தீவு மாவட்ட திருச்சபைகளின் -சிறுவர் அபிவிருத்தி திட்டங்கள் இணைந்து நடாத்திய  "சிறுவர்களை பாதுகாப்போம் சிறுவர் உரிமைகளை மீட்டெடுப்போம் " எனும் சிறுவர் பாதுகாப்பு விழிபுணர்வு மாநாடு ...

விபத்தினை ஏற்படுத்திய வாகனம் விசுவமடு பகுதியில் கண்டுபிடிப்பு!

கனகராயன்குளத்தில் கணவருடன் சண்டை பொலிசாரிடம் முறையிடச் சென்ற பெண்ணை மோதிக் கொன்றுவிட்டு தப்பிய வாகனம். பிடிபட்டது எப்படி? கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவரை மோதிக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றிருந்த வாகனம் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று...

உடையார்கட்டு வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி!

முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குரவில் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 20.09.2025 இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வெள்ளப்பள்ளம்...

தேவிபுரம் பகுதியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!

புதுக்குடியிருப்பில் பாதுகாப்புக்காக வீட்டில் விடப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் இளைஞன் கைது! 18-09-2025 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் பாதுகாப்புக்காக விடப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தில்...

முல்லைத்தீவில் பொலீஸ் நிலையம்,ஆலய வளாகங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து வரும் சம்பவம் அதிகாரித்து காணப்படுகின்றது. அண்மையில் கிழக்கு மாகாணம் அம்பாறை சம்மாந்துறையில் காட்டுயானை நகருக்குள் வந்த சம்பவத்தினை தொடர்ந்து திருகோணமலை குச்சவெளி பிரதேசத்திலும்...

வயல் நிலத்திற்கு செல்லும் வீதியினை தாமே வந்து சீர் செய்யும் விவசாயிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கமக்கார அமைப்பின் கீழ் உள்ள நந்திக்கடல் பகுதி நோக்கி செல்லும் வயல் நிலத்திற்கான வீதியினை திணைக்கள அதிகாரிகளுக்கு சொல்லியும் சீர் செய்யாத நிலையில் விவசாயிகள் ஒன்று சேர்ந்து சீர்செய்யும்...

சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் சிறையில்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு பகுதியில் குரவில் பகுதியில் வசிக்கும் 14 அகவையுடைய சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்...

முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பகுதியில் இறந்த நிலையில் யானை குட்டி!

முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் சம்மளங்குளம் பகுதியில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.. இன்று, 13/09/2025ஒடுசுடான் நெடுங்கேணி வீதியில் உள்ள காதலியார் சம்மளங்குளம் பகுதியில் ஒரு வயது யானைக் குட்டி...

கேப்பாபிலவில் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு கன்றுகள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றான பெரண்டீனா நிறுவத்தின் அனுசரணையுடன் கேப்பாபிலவு கிங்ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் ஒரு தொகுதி குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான விதைகள் கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு...

முல்லைத்தீவில் கடமையாற்றி இராணுவ அதிகாரியே வெடிபொருட்களை விற்பனை செய்துள்ளார்!

பாதாள உலக குழுக்களுக்கு வெடிபொருட்களை வழங்கிய இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ​இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக கொமாண்டோ சலிந்தா'வுக்கு ரி-56 ரக துப்பாக்கி ரவைகளை...
AdvertismentGoogle search engineGoogle search engine