Thursday, September 25, 2025

முக்கிய செய்திகள்

கிளிநொச்சி சாரதி ஓட்டிச்சென்ற லொறியுடன் வான் மோதியதில் புதுக்குடியிருப்பில் இருந்து சென்றவர்கள் பலி…

புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோககி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்...

சமீபத்திய செய்திகள்

சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் சிறையில்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு பகுதியில் குரவில் பகுதியில் வசிக்கும் 14 அகவையுடைய சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்...

முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பகுதியில் இறந்த நிலையில் யானை குட்டி!

முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் சம்மளங்குளம் பகுதியில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.. இன்று, 13/09/2025ஒடுசுடான் நெடுங்கேணி வீதியில் உள்ள காதலியார் சம்மளங்குளம் பகுதியில் ஒரு வயது யானைக் குட்டி...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

வயல் நிலத்திற்கு செல்லும் வீதியினை தாமே வந்து சீர் செய்யும் விவசாயிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கமக்கார அமைப்பின் கீழ் உள்ள நந்திக்கடல் பகுதி நோக்கி செல்லும் வயல் நிலத்திற்கான வீதியினை திணைக்கள அதிகாரிகளுக்கு சொல்லியும் சீர் செய்யாத நிலையில் விவசாயிகள் ஒன்று சேர்ந்து சீர்செய்யும்...

சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் சிறையில்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு பகுதியில் குரவில் பகுதியில் வசிக்கும் 14 அகவையுடைய சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்...

முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பகுதியில் இறந்த நிலையில் யானை குட்டி!

முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் சம்மளங்குளம் பகுதியில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.. இன்று, 13/09/2025ஒடுசுடான் நெடுங்கேணி வீதியில் உள்ள காதலியார் சம்மளங்குளம் பகுதியில் ஒரு வயது யானைக் குட்டி...

கேப்பாபிலவில் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு கன்றுகள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றான பெரண்டீனா நிறுவத்தின் அனுசரணையுடன் கேப்பாபிலவு கிங்ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் ஒரு தொகுதி குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான விதைகள் கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு...

முல்லைத்தீவில் கடமையாற்றி இராணுவ அதிகாரியே வெடிபொருட்களை விற்பனை செய்துள்ளார்!

பாதாள உலக குழுக்களுக்கு வெடிபொருட்களை வழங்கிய இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ​இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக கொமாண்டோ சலிந்தா'வுக்கு ரி-56 ரக துப்பாக்கி ரவைகளை...

24 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 24 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது  பெரண்டீனா நிறுவனத்தினால் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பெரண்டீனா லைப் லயின் வேலைத்திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு பெரண்டீனா கிளையினரால் முதற்கட்டமாக...

இலங்கையில் ஐஸ் போதை உற்பத்திநிலையமா? உண்மை என்ன?

“முன்னோடி இரசாயனங்கள்” (precursors) , இவை பல்வேறு வகையான சட்டப்பூர்வ, நுகர்வு  தயாரிப்புகளை (அழகுசாதனப்பொருட்ட்கள், வாசனை பொருட்கள், மருந்து பொருட்கள் …) உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அதேசமயம் இவை போதை பொருட்களின் உற்பத்திக்கும் ...

றெட்பானாமூங்கிலாறு விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் உடையார்கட்டுவடக்கினை...

உடையார் கட்டு விபத்தில் புதுக்குடியிருப்பு 9ம் வட்டார இளைஞன் ப.லி!

புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரபகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் 06.09.2025 இன்று மாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸ்...

இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் 159 ஆம் ஆண்டு நிறைவு முறுகண்டி பிள்ளையார் வழிபாடு!

இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் 159 ஆவது பொலீஸ்தினத்தினை முன்னின்ட்டு முல்லைத்தீவு மாவட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளில் பொலீசார் ஈடுபட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பொலீஸ் நிலையத்தினை சேர்ந்த...
AdvertismentGoogle search engineGoogle search engine