“முன்னோடி இரசாயனங்கள்” (precursors) , இவை பல்வேறு வகையான சட்டப்பூர்வ, நுகர்வு தயாரிப்புகளை (அழகுசாதனப்பொருட்ட்கள், வாசனை பொருட்கள், மருந்து பொருட்கள் …) உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அதேசமயம் இவை போதை பொருட்களின் உற்பத்திக்கும் ...
முல்லைத்தீவில் தொடரும் மர்மக் கொலைகள்!மூங்கிலாறு பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு! கொலை என சந்தேகம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில்
உயிரிழந்த நிலையில் 84...
முல்லைத்தீவில் மீன்பிடிக்க சென்றவரை காணவில்லை! 2025.08.27 அன்று சுமார் இரவு 8:30 மணியளவில், கொக்கிளாய் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மீன்பிடி கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற பநபர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை. அந்த...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலண்டன் மாநகரில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் இலண்டனிலும் போராட்டம்...
முல்லைத்தீவில் தொடரும் மர்மக் கொலைகள்!மூங்கிலாறு பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு! கொலை என சந்தேகம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில்
உயிரிழந்த நிலையில் 84...
முல்லைத்தீவில் மீன்பிடிக்க சென்றவரை காணவில்லை! 2025.08.27 அன்று சுமார் இரவு 8:30 மணியளவில், கொக்கிளாய் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மீன்பிடி கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற பநபர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை. அந்த...
மூங்கிலாற்று பகுதியில் வயோதிப பெண்ணின் உடலம் மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு உட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 84 வயதுடைய கோபாலன் குண்டுமணி என்கின்ற பெண்மணியினுடைய...
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக அதிகாரிகள் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேறாங்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை வீடு வீடாக சென்று ஆராய்வதற்கான கள விஜயம் ஒன்றினை...
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம்
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு...
தமிழின அழிப்புக்கு நீதி கோரிய கையெழுத்துப் போராட்ட ஊர்தி பவனி ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தை சென்றடைந்து முல்லை மாவட்டத்தின் பல்வேறுபட்ட பகுதிகளில் மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் பணி இன்று 26.08.2025 முன்னெடுக்கப்பட்டுள்ளது
தாயக மண்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்தினை புதிதாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் அனுரகுமார திஸ்சநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முல்வைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும்...
முத்தையன் கட்டில் இளைஞன் கொலை விவகாரத்தில் கைதான நான்கு இராணுவத்தினரும் கடும் நிபந்தனையில் பிணையில் விடுதலை!
முல்லைத்தீவு முத்தையன் கட்டுப்பகுதியில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினரும் கடும்...
மாவீரான் பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களிடம் இருந்து முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன.
குறிப்பாக வன்னி மண்ணின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன்...