Thursday, October 9, 2025

முக்கிய செய்திகள்

வடமத்திய மாகாண பிரதிப் பிரதம செயலாளராக எஸ்.குணபலான் பதவி உயர்வு!

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலன் அரச நிர்வாக சேவையில் அதி விசேட தரத்திற்கு தரம் உயர்வு பெற்றுநாளைய தினம்(10) வட மத்திய மாகாணத்தின் பிரதிப் பிரதம செயலாளர் ஆக...

சமீபத்திய செய்திகள்

நாமல்றாஜபக்ஸஅவர்களின் மடியில் கனம்இருக்குமாக இருந்தால் அவர் பயப்படவேண்டும்!

2025 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் நிதியின் ஊடாக  விசுவமடுகிழக்கு பகுதியில் உள்ள அட்டைக்குளத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்காக 2மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது   அந்த குளத்தினை அபிவிருத்தி செய்வதன்  ஊடக இந்த...

அடிகாயங்களுடன் பாடசாலை மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

உடலில் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பாடசாலை மாணவன் ஒருவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட இருட்டு மடு என்ற கிராமத்தில் வசிக்கம் குறித்த...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

விசுவமடுவில் 14 மில்லியன் ரூபா வீதி அபிவிருத்தி ஒப்பந்ததாரர் தலைமறைவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் உள்ள நெத்தலியாறு பாடசாலை வீதியின் அபிவிருத்திப்பணிக்காக பெற்றுக்கொண்ட ஒப்பந்த தாரர் தலைமறைவாகியுள்ளதாகவும் வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக புதுக்குடியிருப்பு...

நாமல்றாஜபக்ஸஅவர்களின் மடியில் கனம்இருக்குமாக இருந்தால் அவர் பயப்படவேண்டும்!

2025 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் நிதியின் ஊடாக  விசுவமடுகிழக்கு பகுதியில் உள்ள அட்டைக்குளத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்காக 2மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது   அந்த குளத்தினை அபிவிருத்தி செய்வதன்  ஊடக இந்த...

அடிகாயங்களுடன் பாடசாலை மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

உடலில் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பாடசாலை மாணவன் ஒருவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட இருட்டு மடு என்ற கிராமத்தில் வசிக்கம் குறித்த...

வரிப்பண அபிவிருத்தியில் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பதில்லை NPP மீது தவிசாளர் குற்றச்சாட்டு!

மக்களின் வரிப்பண அபிவிருத்தியில் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பதில்லை தேசிய மக்கள் சக்தி மீது தவிசாளர் குற்றச்சாட்டு! மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு ஏனைய மக்கள் பிரதிநிதிகளை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அழைப்பதில்லை...

வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞன்!

வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞனின் தீவிர சிகிச்சை பிரிவு! முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞன் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாமருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். முத்தையன்...

சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டும் உயிரிழந்த மாணவன்!

உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் ம.வி மாணவன் சுகயீனத்தால் உயிரிழப்பு.. முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்தஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் செல்வன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக...

அனுராதபுரம் வாகன விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு!

கடந்த 25.09.2025 அன்று புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோககி சென்ற லொறி ஒன்றுடன்...

எறிகணையினை பிரிக்கும் போது வெடித்ததில் மாமன் மருமன் படுகாயம் !

கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவன்கொட்டி பகுதியில் வீடு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தட்டுவன்கொட்டி பகுதியில்...

இராணுவத்தினரின் பண்ணைக்குள் இருந்த குளவி கொட்டியதில் 6 மாணவர்கள் மருத்துவமனையில்!

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகதியில் 12ம் கட்டை தபால்நிலைய வீதியில் காலை மாணவர்கள் பாடசாலைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளை குளவிக்கொட்டிற்கு இலக்காகியுள்ளார்கள்.இவ்வாறு ஆறு பாடசாலை மாணவர்கள் மீது குளவிக்கொட்டிற்கு இலக்கான நிலையில் தர்மபுரம் மருத்துவமனையில்...

உடையார்கட்டில் நடைபெற்ற திலீபனின் 38 ஆம் ஆ;ண்டு நினைவேந்தல்!

26.09.2025 இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேச மக்கள்  வர்த்தக சங்கத்தினரின் ஒத்துளைப்புடன் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சமூக செயற்பாட்டாளர் தியாகு தலைமையில் நடைபெற்றுள்ளது. நிகழ்வில்...
AdvertismentGoogle search engineGoogle search engine