2025 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் நிதியின் ஊடாக விசுவமடுகிழக்கு பகுதியில் உள்ள அட்டைக்குளத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்காக 2மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது
அந்த குளத்தினை அபிவிருத்தி செய்வதன் ஊடக இந்த...
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகதியில் 12ம் கட்டை தபால்நிலைய வீதியில் காலை மாணவர்கள் பாடசாலைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளை குளவிக்கொட்டிற்கு இலக்காகியுள்ளார்கள்.இவ்வாறு ஆறு பாடசாலை மாணவர்கள் மீது குளவிக்கொட்டிற்கு இலக்கான நிலையில் தர்மபுரம் மருத்துவமனையில்...
26.09.2025 இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேச மக்கள் வர்த்தக சங்கத்தினரின் ஒத்துளைப்புடன் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சமூக செயற்பாட்டாளர் தியாகு தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில்...
கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவன்கொட்டி பகுதியில் வீடு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தட்டுவன்கொட்டி பகுதியில்...
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகதியில் 12ம் கட்டை தபால்நிலைய வீதியில் காலை மாணவர்கள் பாடசாலைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளை குளவிக்கொட்டிற்கு இலக்காகியுள்ளார்கள்.இவ்வாறு ஆறு பாடசாலை மாணவர்கள் மீது குளவிக்கொட்டிற்கு இலக்கான நிலையில் தர்மபுரம் மருத்துவமனையில்...
26.09.2025 இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேச மக்கள் வர்த்தக சங்கத்தினரின் ஒத்துளைப்புடன் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சமூக செயற்பாட்டாளர் தியாகு தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக தேர்தெடுக்கப்டப்டுள்ள பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பிரதேசங்களின் அனர்த்த அபாய முகாமைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிதிட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி 24.09.2025 அன்று புதுக்குடியிருப்பு...
புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோககி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு
முல்லைத்தீவு மாவட்ட திருச்சபைகளின் -சிறுவர் அபிவிருத்தி திட்டங்கள் இணைந்து நடாத்திய "சிறுவர்களை பாதுகாப்போம் சிறுவர் உரிமைகளை மீட்டெடுப்போம் " எனும் சிறுவர் பாதுகாப்பு விழிபுணர்வு மாநாடு ...
கனகராயன்குளத்தில் கணவருடன் சண்டை பொலிசாரிடம் முறையிடச் சென்ற பெண்ணை மோதிக் கொன்றுவிட்டு தப்பிய வாகனம்.
பிடிபட்டது எப்படி?
கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவரை மோதிக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றிருந்த வாகனம் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று...
முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குரவில் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று 20.09.2025 இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வெள்ளப்பள்ளம்...
புதுக்குடியிருப்பில் பாதுகாப்புக்காக வீட்டில் விடப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் இளைஞன் கைது!
18-09-2025 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் பாதுகாப்புக்காக விடப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து வரும் சம்பவம் அதிகாரித்து காணப்படுகின்றது.
அண்மையில் கிழக்கு மாகாணம் அம்பாறை சம்மாந்துறையில் காட்டுயானை நகருக்குள் வந்த சம்பவத்தினை தொடர்ந்து திருகோணமலை குச்சவெளி பிரதேசத்திலும்...