Thursday, August 28, 2025

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் மீன்பிடிக்க சென்றவரை காணவில்லை!

முல்லைத்தீவில் மீன்பிடிக்க சென்றவரை காணவில்லை! 2025.08.27 அன்று சுமார்  இரவு 8:30 மணியளவில்,  கொக்கிளாய் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மீன்பிடி கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற பநபர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை. அந்த...

சமீபத்திய செய்திகள்

பண்டாரவன்னியனை காட்டிக்கொடுத்த காக்கைவன்னியன் அல்ல!

மாவீரான் பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களிடம் இருந்து முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன. குறிப்பாக வன்னி மண்ணின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன்...

முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு!

மாவீரான் பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களிடம் இருந்து முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பண்டார வன்னியன் உருவச்சிலை அமைந்துள்ள கற்சிலை மடு பகுதியில்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

நான்கு இராணுவத்தினரும் கடும் நிபந்தனையில் பிணையில் விடுதலை!

முத்தையன் கட்டில் இளைஞன் கொலை விவகாரத்தில் கைதான நான்கு இராணுவத்தினரும் கடும் நிபந்தனையில் பிணையில் விடுதலை! முல்லைத்தீவு முத்தையன் கட்டுப்பகுதியில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினரும் கடும்...

பண்டாரவன்னியனை காட்டிக்கொடுத்த காக்கைவன்னியன் அல்ல!

மாவீரான் பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களிடம் இருந்து முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன. குறிப்பாக வன்னி மண்ணின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன்...

முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு!

மாவீரான் பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களிடம் இருந்து முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பண்டார வன்னியன் உருவச்சிலை அமைந்துள்ள கற்சிலை மடு பகுதியில்...

சுண்டிக்குளம் பகுதியில் வாள் வெட்டு மட்டக்களப்பு வாசி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் , மட்டக்களப்பை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி வடிவேல் என்பவரே உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு , சுண்டிக்குளம் பகுதியில் வெளிமாவட்ட கடற்தொழிலாளர்கள் வாடி...

 முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம் அதிகாரியியை இடம்மாற்றாதே தவிசாளரை மாற்று!

முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம் அதிகாரியியை இடம்மாற்றாதே தவிசாளரை மாற்று! முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளரை இடம்மாற்ற வேண்டாம் என்றும்  கரைதுறைப்பற்றுபிரதேச  சபை தவிசாளரை மாற்றக்கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மீனவ அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு...

கழுத்தில் வெட்டுக் காயத்துடன் மீட்கப்பட்ட உடலம்!

பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் இருந்த பெண் வீட்டில் உயிரிழந்த நிலையில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இன்று சம்பவ இடத்துக்கு நீதிபதி உடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக உடலம் யாழ் போதனா...

முள்ளிவாய்க்காலில் 50 வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது!

20..08.2025 முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களுக்கான 50 வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல்லினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் நாட்டிவைத்துள்ளார். அவுஸ்ரேலிய தமிழ் யூனியனின் நிதி...

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700ற்கு மேற்பட்டவர்கள் காணி அற்றவர்களாக காணப்படுகின்றார்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700ற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணி அற்றவர்களாக காணப்படுவதாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்  ச.மஞ்சுளாதேவி தெரிவித்துள்ளார். 20.0.2025 இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் அவுஸ்ரேலிய தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கான...

சட்டவைத்திய நிபுணர் இல்லாததால் யாழ்-வவுனியாவிற்கு அனுப்பப்படும் உடலங்கள்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சட்டவைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் மாவட்டத்தில் இடம்பெறும் கொலைச்சம்பவங்களில் சந்தேகத்திற்கிடமான கொலைகளின் உடல்கூற்று பரிசோதனைக்காக உடலங்கள் யாழ்போதனா மருத்துவமனைக்கும்,வவுனியா பொது மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக...

உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டுகார்கள் படுசேதம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருபு;பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெகனர் கார்கள் படு சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று 18.08.2025 காலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த வெகனர்...
AdvertismentGoogle search engineGoogle search engine