முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மற்றம் தமிழரசு கட்சி மத்தியகுழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் வடமாகாண ஆளுனர்...
வடமாகண பாடசாலைகளுக்கிடையிலான மாணவிகளின் கரப்பந்தாட்ட போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம் முதலிடம் பிடித்து மூன்றாவது ஆண்டாக சாதனை படைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான 16 வயது மற்றும் 18 வயது...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு முதன்மை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளார்கள்.படுகாயம் அடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(13) மாலை 6.00...
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் 'குரல் போராளியான' சத்தியா என்கின்ற ஆசிரியர் ஞானகரன் அவர்களின் மறைவு துயரைத் தந்ததைப் போலவே, அவரது போராட்டகாலப் பணிகளின் கனதியையும் மீள் நினைவூட்டியிருக்கிறது.
'சத்தியா' என்ற பெயர் அவரது...
வடமாகண பாடசாலைகளுக்கிடையிலான மாணவிகளின் கரப்பந்தாட்ட போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம் முதலிடம் பிடித்து மூன்றாவது ஆண்டாக சாதனை படைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான 16 வயது மற்றும் 18 வயது...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு முதன்மை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளார்கள்.படுகாயம் அடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(13) மாலை 6.00...
முல்லைத்தீவு - குமுழமுனை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம்பகுதியில் அமைந்துள்ள நித்தகைக்குளத்தின் சீரமைப்புவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளநிலையில், குறித்த சீரமைப்பு வேலைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 13.07.2025இன்றையதினம் நேரடியாகச்சென்று பார்வையிட்டதுடன், அங்கு விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு முதன்மை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளார்கள்.
இந்த சம்பவம் இன்று(13) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.எதிர் எதிர்...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட பெரிய சாளம்பன் கிராமத்தில் வாழ்ந்து வரும் வயோதிப குடும்பம் ஒன்றின் தற்காலிக வீட்டினை உடைத்த யானை வீட்டில் இருந்த நெல் பைகளை அழித்து சேதப்படுத்தியுள்ளது இந்த சம்பவம்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில் 8ம் வட்டாரத்தில் விடுதலைப்புலிகள் காலத்தில் நிதிப்பிரிவினர் பயன்படுத்தியதாக கருதப்படும் பாரிய நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று கடந்த 09.07.25 ஆம் திகதி தோண்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு தோண்டி...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (04) சிறப்புற நடைபெற்றபோது தேர் வீதி உலா வரும்போது தேரின் முடி கலசம் கட்டப்பட்டிருந்த மின் இணைப்பு வயரில் சிக்கி கழன்று...
வடக்கில் வரலாற்று சிறப்பு மிக்கதான்தோற்றிய ஈஸ்வரங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் கடந்த 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்னிலையில் ஆலயத்திற்கு...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெகனர் காரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி உள்ளிட்ட இருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைது செய்துள்ளார்கள்
.யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 550...