02.09.2025 அன்று இலங்கையின் ஐனாதிபதி அனுரகுமார திஸநாயக்க தலைமையிலான குழுவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு,வட்டுவாகல்,சிலவாத்தை போன்ற இடங்களுக்க பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்புக்களை நடத்தி சில அரச திட்டங்களை தொடங்கிவைத்துள்ளார்.
காலை புதுக்குடியிருப்பில் உலக...
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம்
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு...
தமிழின அழிப்புக்கு நீதி கோரிய கையெழுத்துப் போராட்ட ஊர்தி பவனி ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தை சென்றடைந்து முல்லை மாவட்டத்தின் பல்வேறுபட்ட பகுதிகளில் மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் பணி இன்று 26.08.2025 முன்னெடுக்கப்பட்டுள்ளது
தாயக மண்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக அதிகாரிகள் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேறாங்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை வீடு வீடாக சென்று ஆராய்வதற்கான கள விஜயம் ஒன்றினை...
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம்
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு...
தமிழின அழிப்புக்கு நீதி கோரிய கையெழுத்துப் போராட்ட ஊர்தி பவனி ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தை சென்றடைந்து முல்லை மாவட்டத்தின் பல்வேறுபட்ட பகுதிகளில் மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் பணி இன்று 26.08.2025 முன்னெடுக்கப்பட்டுள்ளது
தாயக மண்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்தினை புதிதாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் அனுரகுமார திஸ்சநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முல்வைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும்...
முத்தையன் கட்டில் இளைஞன் கொலை விவகாரத்தில் கைதான நான்கு இராணுவத்தினரும் கடும் நிபந்தனையில் பிணையில் விடுதலை!
முல்லைத்தீவு முத்தையன் கட்டுப்பகுதியில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினரும் கடும்...
மாவீரான் பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களிடம் இருந்து முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன.
குறிப்பாக வன்னி மண்ணின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன்...
மாவீரான் பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களிடம் இருந்து முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பண்டார வன்னியன் உருவச்சிலை அமைந்துள்ள கற்சிலை மடு பகுதியில்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் , மட்டக்களப்பை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி வடிவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு , சுண்டிக்குளம் பகுதியில் வெளிமாவட்ட கடற்தொழிலாளர்கள் வாடி...
முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம் அதிகாரியியை இடம்மாற்றாதே தவிசாளரை மாற்று!
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளரை இடம்மாற்ற வேண்டாம் என்றும் கரைதுறைப்பற்றுபிரதேச சபை தவிசாளரை மாற்றக்கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மீனவ அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு...
பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் இருந்த பெண் வீட்டில் உயிரிழந்த நிலையில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இன்று சம்பவ இடத்துக்கு நீதிபதி உடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக உடலம் யாழ் போதனா...