Sunday, August 17, 2025

முக்கிய செய்திகள்

முத்தையன் கட்டில் உயிரிழந்த நபருக்கும் இராணுவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை!

ஒட்டுசுட்டான் இராணுவ முகாம் சம்பவத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ள நபருக்கும் இராணுவத்துக்குமிடையில் எந்தவித சம்பந்தமும் கிடையாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார். பொலிசார் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்...

சமீபத்திய செய்திகள்

முல்லைத்தீவில் 1667 மாணவர்களுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1667 மாணவர்களுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை  24 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகிறது 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(10) நாடளாவிய ரீதியில் இடம்பெறுகிறது . 2,787 பரீட்சை...

இராணுவத்தினர்  தாக்குதல்  ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்  இராணுவ வீரர்கள் கைது! 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு  பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர்  தாக்குதல் மேற்கொண்டதில்  ஒருவர் படுகாயம்  அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றய ஒருவர் காணாமல்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

யானைத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாண வைத்திய சாலையில்!

யானைத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாண வைத்திய சாலையில் அனுமதி யானை வேலி அமைத்து கிராம மக்களை காப்பாற்றுமாறு மானுருவி கிராம மக்கள் கோரிக்கை  முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கருவேலன்கண்டல்...

முல்லைத்தீவில் 1667 மாணவர்களுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1667 மாணவர்களுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை  24 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகிறது 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(10) நாடளாவிய ரீதியில் இடம்பெறுகிறது . 2,787 பரீட்சை...

இராணுவத்தினர்  தாக்குதல்  ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்  இராணுவ வீரர்கள் கைது! 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு  பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர்  தாக்குதல் மேற்கொண்டதில்  ஒருவர் படுகாயம்  அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றய ஒருவர் காணாமல்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோகத்தில்3லட்சத்தி 15 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை (21.07.25) மூன்று இலட்சத்தி 15 ஆயிரம் கிலோ கிராம் நெல் விவசாயிகளிடம் இருந்து...

வடமாகாண ஆளுநரை சந்தித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மற்றம் தமிழரசு கட்சி மத்தியகுழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் வடமாகாண ஆளுனர்...

மூங்கிலாற்றில் ககஞ்சா வியாபாரி ஒருவர் கைது!

மூங்கிலாற்று பகுதியில் 1.5 கிலோ கஞ்சாவுடன் 24 அகவை இளைஞன் கைது! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட மூங்கிலாற்று பகுதியில் ஒன்றை கிலோ கஞ்சா பொதியினை கொண்டு செல்ல முற்பட்ட 24 அகவையுடைய இளைஞனை முல்லைத்தீவு...

முல்லைத்தீவு சின்னாற்றில் இருந்து உடலம் மீட்பு!

முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் உயிரிழந்த நிலையில் உடலம் ஒன்று இன்று(17) இனம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவரின் உடலம் நீரில் மிதந்த நிலையில் இனங்காணப்பட்டு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை...

வெடிவச்சகல்லில் பாரிய ஆக்கிரமிப்பு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது!

வவுனியாவடக்கு, வெடிவச்சகல்லு கிராமஅலுவலர்பிரிவில் திரிவைச்சகுத்தை அண்டியபகுதியில் பெரும்பான்மை இனத்தவர்கள் 1000ஏக்கர்வரையில் காடுகளை அழித்து ஆக்கிரமிக்க எடுத்த முயற்சி வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது தலையீட்டையடுத்து தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

புன்னைநீராவியில் இருந்து முள்ளியவளையில் செயின்பறிப்பு பிரதேச இளைஞர்கள் கொடுத்த தர்ம அடி!

கண்ணகிபுரம் புன்னைநீராவி விசுவமடு பகுதிகளில் இருந்து வந்த இரண்டு இளைஞர்கள் முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் வீதியால் சென்ற பெண்ணிடம் கத்திமுனையினை காட்டி செயின் பறித்து கொண்டு தப்பி செல்ல முற்பட்ட போது பிரதேச...

வடமாகாணத்தில் முதலிடம் பிடித்த மாணவிகளை வாழ்த்தினார் து.ரவிகரன்!

கரப்பந்தாட்டத்தில் மாகாணத்தில் முதலிடம்பெற்ற கலைமகள் வித்தியாலய பெண்கள் அணியினர் நேரில் சென்று வாழ்த்தினார் ரவிகரன் எம்.பி பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலிடத்தைப்பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு - முள்ளியவளை, கலைமகள் வித்தியாலய பெண்கள் அணியினரை...
AdvertismentGoogle search engineGoogle search engine