முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு பகுதியில் குரவில் பகுதியில் வசிக்கும் 14 அகவையுடைய சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில்...
புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரபகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் 06.09.2025 இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ்...
இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் 159 ஆவது பொலீஸ்தினத்தினை முன்னின்ட்டு முல்லைத்தீவு மாவட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பொலீஸ் நிலையத்தினை சேர்ந்த...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் உடையார்கட்டுவடக்கினை...
புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரபகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் 06.09.2025 இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ்...
இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் 159 ஆவது பொலீஸ்தினத்தினை முன்னின்ட்டு முல்லைத்தீவு மாவட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பொலீஸ் நிலையத்தினை சேர்ந்த...
02.09.2025 அன்று இலங்கையின் ஐனாதிபதி அனுரகுமார திஸநாயக்க தலைமையிலான குழுவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு,வட்டுவாகல்,சிலவாத்தை போன்ற இடங்களுக்க பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்புக்களை நடத்தி சில அரச திட்டங்களை தொடங்கிவைத்துள்ளார்.
காலை புதுக்குடியிருப்பில் உலக...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவில்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் கர்மேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினைமுன்னிட்டு சிறுவர்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று 01.09.2025 இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு,கருத்தரங்கு...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலண்டன் மாநகரில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் இலண்டனிலும் போராட்டம்...
முல்லைத்தீவில் தொடரும் மர்மக் கொலைகள்!மூங்கிலாறு பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு! கொலை என சந்தேகம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில்
உயிரிழந்த நிலையில் 84...
முல்லைத்தீவில் மீன்பிடிக்க சென்றவரை காணவில்லை! 2025.08.27 அன்று சுமார் இரவு 8:30 மணியளவில், கொக்கிளாய் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மீன்பிடி கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற பநபர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை. அந்த...
மூங்கிலாற்று பகுதியில் வயோதிப பெண்ணின் உடலம் மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு உட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 84 வயதுடைய கோபாலன் குண்டுமணி என்கின்ற பெண்மணியினுடைய...
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக அதிகாரிகள் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேறாங்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை வீடு வீடாக சென்று ஆராய்வதற்கான கள விஜயம் ஒன்றினை...