புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவின் கீழ் உள்ள இளங்கோபுரம் பகுதியில் சட்டவிரோத கட்டுத்துவக்கு துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இளங்கோபுரம் தேராவில் விசுவமடு முகவரியைகொண்ட 25 அகவையடைய ஒருவர் அவரது வீட்டில்...
முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் கப் வாகனம் மோதி குடும்ப பெண் படுகாயம்!05.10.2025 இன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த குடும் பெண் ஒருவர் மீது இராணுவத்தின் கப் வாகனம் மோதிக்கொண்ட விபத்தில்...
இன்று 05.10.1015 மாலை நெடுங்கேணி முல்லைத்தீவு வீதியியில் நெடுங்கேணி சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் பயணித்த கணவன் மனைவி இருவருமே விபத்தினை சந்தித்துள்ளார்கள் இவர்கள் வீதியில் நின்ற கால்நடையுடன் மோதி இந்த...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள உடையார் கட்டு அ.த.க.பாடசாலையில் 2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பும் பாடசாலையின் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வும் 06.10.2025 அன்று...
முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் கப் வாகனம் மோதி குடும்ப பெண் படுகாயம்!05.10.2025 இன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த குடும் பெண் ஒருவர் மீது இராணுவத்தின் கப் வாகனம் மோதிக்கொண்ட விபத்தில்...
இன்று 05.10.1015 மாலை நெடுங்கேணி முல்லைத்தீவு வீதியியில் நெடுங்கேணி சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் பயணித்த கணவன் மனைவி இருவருமே விபத்தினை சந்தித்துள்ளார்கள் இவர்கள் வீதியில் நின்ற கால்நடையுடன் மோதி இந்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் உள்ள நெத்தலியாறு பாடசாலை வீதியின் அபிவிருத்திப்பணிக்காக பெற்றுக்கொண்ட ஒப்பந்த தாரர் தலைமறைவாகியுள்ளதாகவும் வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக புதுக்குடியிருப்பு...
2025 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் நிதியின் ஊடாக விசுவமடுகிழக்கு பகுதியில் உள்ள அட்டைக்குளத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்காக 2மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது
அந்த குளத்தினை அபிவிருத்தி செய்வதன் ஊடக இந்த...
உடலில் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பாடசாலை மாணவன் ஒருவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட இருட்டு மடு என்ற கிராமத்தில் வசிக்கம் குறித்த...
மக்களின் வரிப்பண அபிவிருத்தியில் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பதில்லை தேசிய மக்கள் சக்தி மீது தவிசாளர் குற்றச்சாட்டு!
மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு ஏனைய மக்கள் பிரதிநிதிகளை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அழைப்பதில்லை...
வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞனின் தீவிர சிகிச்சை பிரிவு!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞன் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாமருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முத்தையன்...
உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் ம.வி மாணவன் சுகயீனத்தால் உயிரிழப்பு..
முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்தஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் செல்வன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக...
கடந்த 25.09.2025 அன்று புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோககி சென்ற லொறி ஒன்றுடன்...