Wednesday, September 3, 2025

முக்கிய செய்திகள்

இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் 159 ஆம் ஆண்டு நிறைவு முறுகண்டி பிள்ளையார் வழிபாடு!

இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் 159 ஆவது பொலீஸ்தினத்தினை முன்னின்ட்டு முல்லைத்தீவு மாவட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளில் பொலீசார் ஈடுபட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பொலீஸ் நிலையத்தினை சேர்ந்த...

சமீபத்திய செய்திகள்

தேறாங்கண்டல் கிராமத்துக்கு   கள விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக அதிகாரிகள் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட  தேறாங்கண்டல்  கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை  வீடு வீடாக சென்று ஆராய்வதற்கான கள விஜயம் ஒன்றினை...

தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்!

தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம்  தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

மூங்கிலாற்று பகுதியில் வயோதிப பெண்ணின் உடலம் மீட்பு!

மூங்கிலாற்று பகுதியில் வயோதிப பெண்ணின் உடலம் மீட்பு  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு உட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 84 வயதுடைய கோபாலன் குண்டுமணி என்கின்ற பெண்மணியினுடைய...

தேறாங்கண்டல் கிராமத்துக்கு   கள விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக அதிகாரிகள் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட  தேறாங்கண்டல்  கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை  வீடு வீடாக சென்று ஆராய்வதற்கான கள விஜயம் ஒன்றினை...

தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்!

தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம்  தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு...

தமிழின அழிப்புக்கு நீதி கோரி கையெழுத்துப் போராட்ட ஊர்தி பவனி!

தமிழின அழிப்புக்கு நீதி  கோரிய கையெழுத்துப் போராட்ட ஊர்தி பவனி ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தை சென்றடைந்து முல்லை மாவட்டத்தின் பல்வேறுபட்ட பகுதிகளில் மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் பணி இன்று 26.08.2025 முன்னெடுக்கப்பட்டுள்ளது தாயக மண்...

ஐனாதிபதியால் வட்டுவாகல் பாலத்திற்கான பெயர் பலகை திரைநீக்கம் செய்துவைக்க ஏற்பாடு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்தினை புதிதாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் அனுரகுமார திஸ்சநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்வைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும்...

நான்கு இராணுவத்தினரும் கடும் நிபந்தனையில் பிணையில் விடுதலை!

முத்தையன் கட்டில் இளைஞன் கொலை விவகாரத்தில் கைதான நான்கு இராணுவத்தினரும் கடும் நிபந்தனையில் பிணையில் விடுதலை! முல்லைத்தீவு முத்தையன் கட்டுப்பகுதியில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினரும் கடும்...

பண்டாரவன்னியனை காட்டிக்கொடுத்த காக்கைவன்னியன் அல்ல!

மாவீரான் பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களிடம் இருந்து முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன. குறிப்பாக வன்னி மண்ணின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன்...

முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு!

மாவீரான் பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களிடம் இருந்து முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பண்டார வன்னியன் உருவச்சிலை அமைந்துள்ள கற்சிலை மடு பகுதியில்...

சுண்டிக்குளம் பகுதியில் வாள் வெட்டு மட்டக்களப்பு வாசி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் , மட்டக்களப்பை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி வடிவேல் என்பவரே உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு , சுண்டிக்குளம் பகுதியில் வெளிமாவட்ட கடற்தொழிலாளர்கள் வாடி...

 முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம் அதிகாரியியை இடம்மாற்றாதே தவிசாளரை மாற்று!

முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம் அதிகாரியியை இடம்மாற்றாதே தவிசாளரை மாற்று! முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளரை இடம்மாற்ற வேண்டாம் என்றும்  கரைதுறைப்பற்றுபிரதேச  சபை தவிசாளரை மாற்றக்கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மீனவ அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு...
AdvertismentGoogle search engineGoogle search engine