அசுத்தமற்ற பிரதேசத்தினை உருவாக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் தவிசாளர் வே. கரிகாலன்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியின் சுத்தம் மற்றும் சூழல் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு நகரப்பகுதியில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தில்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம்
மாவீரர் துயிலும் இல்லத்தில் 2025 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக இன்று (28) சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இன்று காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள்...
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியில் இருக்கின்ற 15 இராணுவத்தினரை வெளியேற்றி மாவீரர் நாளை சிறப்பாக அனுஷ்டிக்க இந்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் முன்னாள்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் 227 ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த கயஸ் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம்
மாவீரர் துயிலும் இல்லத்தில் 2025 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக இன்று (28) சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இன்று காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள்...
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியில் இருக்கின்ற 15 இராணுவத்தினரை வெளியேற்றி மாவீரர் நாளை சிறப்பாக அனுஷ்டிக்க இந்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் முன்னாள்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு பகுதியில் உள்ள மக்களின் தோட்டக்காணி ஒன்றில் பாரிய வெண்கிணாந்தி பாப்பு ஒன்று இனம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 22.10.2025 அன்று இடம்பெற்றுள்ளது குறித்த காணியின் உரிமையாளர் தனது...
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை கிழக்க பகுதியில் இன்று(23) இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் பாதிக்கப்பட்ட இருவர் முல்லைத்தீவுமாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
முள்ளியவளை கிழக்கு பகுதியினை சேர்ந்த 32 அகவையுடைய...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு கிராம சேவையாளர் பிரிவின் கீழ் உள்ள மூங்கிலாறு தெற்கு பகுதியில் ஐஸ் உடன் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை செய்த பணத்துடனும் இளம்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் புகையிரதத்தில் மோதிய காட்டுயானை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒரு பகுதியில் காட்டுயானை தாக்கி பொதுமகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவகாகியுள்ளது.
10.10.2025 அன்று இரவு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம்...
புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவின் கீழ் உள்ள இளங்கோபுரம் பகுதியில் சட்டவிரோத கட்டுத்துவக்கு துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இளங்கோபுரம் தேராவில் விசுவமடு முகவரியைகொண்ட 25 அகவையடைய ஒருவர் அவரது வீட்டில்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள திம்பிலி கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று வீடு ஒன்றினை சோதனை செய்தபோது ஜஸ் போதைப்பொருள்...
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!
09.10.2025 இன்று புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இன்றைய தினம் இரவு 7:30 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞருடன் வாகனம் ஒன்று மோதி பாரியளவு...