வடமாகண பாடசாலைகளுக்கிடையிலான மாணவிகளின் கரப்பந்தாட்ட போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம் முதலிடம் பிடித்து மூன்றாவது ஆண்டாக சாதனை படைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான 16 வயது மற்றும் 18 வயது...
வடக்கில் வரலாற்று சிறப்பு மிக்கதான்தோற்றிய ஈஸ்வரங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் கடந்த 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்னிலையில் ஆலயத்திற்கு...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெகனர் காரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி உள்ளிட்ட இருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைது செய்துள்ளார்கள்
.யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 550...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (04) சிறப்புற நடைபெற்றபோது தேர் வீதி உலா வரும்போது தேரின் முடி கலசம் கட்டப்பட்டிருந்த மின் இணைப்பு வயரில் சிக்கி கழன்று...
வடக்கில் வரலாற்று சிறப்பு மிக்கதான்தோற்றிய ஈஸ்வரங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் கடந்த 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்னிலையில் ஆலயத்திற்கு...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெகனர் காரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி உள்ளிட்ட இருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைது செய்துள்ளார்கள்
.யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 550...
இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள சிங்களர்கள் இருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற போது தனுஷ்கோடி அடுத்து நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர காவல்...
முல்லைத்தீவு மாவட்டத்தினன பூர்வீகமாகக் கொண்ட தற்போது பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் பிரபல யோகா பயிற்சி ஆசிரியர் அல்பிரட் விக்டர் டலஸ் அவர்கள் பத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம் ஊடாக யோகா பயிற்சியை...
முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுநிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்...
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் வைரவர் கோவிலுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வரை புதுக்குடியிருப்பு பொலீசார் 26.06.2025 இன்று மாலை கைதுசெய்துள்ளார்கள்.
குறித்த பகுதியில் ஒருகுழு புதையல் தோண்டப்படுவதாக...
இலங்கையில் வடக்கு கடலில் குறிப்பாக யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மீனவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றார்கள் முழுமையாக அவை கட்டுப்படுத்த...
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு சேவை இ.போ.ச பேரூந்து தொடர்பில் பல முறைப்பாடு - உடனடி நடவடிக்கை எடுத்த துணை முதல்வர்
வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி இ.போ.ச வவுனியா சாலை சொந்தமான பேரூந்து...
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் இன்று(26-06-2025) பிற்பகல் 2.30மணிக்கு மாந்தை கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது
13 உறுப்பினர்களைக்...