முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டுள்ள படைமுகாமில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளார்கள்.
03.11.2025 இன்று காலை முல்லைத்தீவு கேப்பாபிலவில் அமைந்துள்ள 59 ஆவது படைத் தலைமையத்தில் கைவிடப்பட்ட பகுதி...
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் பொலீசாரின் வாகனம் ஒன்று தடம்புரண்டுவிபத்தினை சந்தித்துள்ளது.இந்த சம்பவம் 30.10.2025 இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் பயணித்த பொலீஸ் ஜீப் ஒன்று வீதியின் குறுக்கே...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் 227 ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த கயஸ் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்...
ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வை முன்னோக்கிய மீனவமாநாடு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் 31.10.2025இன்று முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் பொலீசாரின் வாகனம் ஒன்று தடம்புரண்டுவிபத்தினை சந்தித்துள்ளது.இந்த சம்பவம் 30.10.2025 இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் பயணித்த பொலீஸ் ஜீப் ஒன்று வீதியின் குறுக்கே...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் 227 ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த கயஸ் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம்
மாவீரர் துயிலும் இல்லத்தில் 2025 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக இன்று (28) சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இன்று காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள்...
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியில் இருக்கின்ற 15 இராணுவத்தினரை வெளியேற்றி மாவீரர் நாளை சிறப்பாக அனுஷ்டிக்க இந்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் முன்னாள்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு பகுதியில் உள்ள மக்களின் தோட்டக்காணி ஒன்றில் பாரிய வெண்கிணாந்தி பாப்பு ஒன்று இனம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 22.10.2025 அன்று இடம்பெற்றுள்ளது குறித்த காணியின் உரிமையாளர் தனது...
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை கிழக்க பகுதியில் இன்று(23) இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் பாதிக்கப்பட்ட இருவர் முல்லைத்தீவுமாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
முள்ளியவளை கிழக்கு பகுதியினை சேர்ந்த 32 அகவையுடைய...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு கிராம சேவையாளர் பிரிவின் கீழ் உள்ள மூங்கிலாறு தெற்கு பகுதியில் ஐஸ் உடன் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை செய்த பணத்துடனும் இளம்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் புகையிரதத்தில் மோதிய காட்டுயானை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒரு பகுதியில் காட்டுயானை தாக்கி பொதுமகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவகாகியுள்ளது.
10.10.2025 அன்று இரவு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம்...
புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவின் கீழ் உள்ள இளங்கோபுரம் பகுதியில் சட்டவிரோத கட்டுத்துவக்கு துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இளங்கோபுரம் தேராவில் விசுவமடு முகவரியைகொண்ட 25 அகவையடைய ஒருவர் அவரது வீட்டில்...