Wednesday, November 5, 2025

முக்கிய செய்திகள்

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி இரட்டைவாய்க்கால் பகுதியில் தோண்டல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று இன்று (4) இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலைவீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் இரகசிய தகவல் கொழும்பில்...

சமீபத்திய செய்திகள்

புதுக்குடியிருப்பு நகரை சுத்தமாக வைத்திருக்க மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்!

அசுத்தமற்ற பிரதேசத்தினை உருவாக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் தவிசாளர் வே. கரிகாலன்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியின் சுத்தம் மற்றும் சூழல் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு நகரப்பகுதியில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தில்...

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவில் திறந்துவைக்கப்பட்டுள்ள அழகிய அணைக்கட்டு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உலக வங்கியின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட அணைக்கட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது! உலக வங்கியின் 41 மில்லியன் ரூபா நிதி உதவியில் புதுக்குடியிருப்பு கமநல சேவை திணைக்களத்தின் கீழ் மல்லிகைத்தீவு  கிராமத்தில்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

தர்மபுரம் பிரதேசத்தில் 42பேரை கைதுசெய்த பொலீசார்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலீஸ் பரிவின் கீழ் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகள் பலவற்றில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது...

புதுக்குடியிருப்பு நகரை சுத்தமாக வைத்திருக்க மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்!

அசுத்தமற்ற பிரதேசத்தினை உருவாக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் தவிசாளர் வே. கரிகாலன்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியின் சுத்தம் மற்றும் சூழல் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு நகரப்பகுதியில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தில்...

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவில் திறந்துவைக்கப்பட்டுள்ள அழகிய அணைக்கட்டு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உலக வங்கியின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட அணைக்கட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது! உலக வங்கியின் 41 மில்லியன் ரூபா நிதி உதவியில் புதுக்குடியிருப்பு கமநல சேவை திணைக்களத்தின் கீழ் மல்லிகைத்தீவு  கிராமத்தில்...

உலக வங்கியின் 20 மில்லியன் நிதி உதவியில் விளாப்புகுளம் விவசாயிகளிடம் கையளிப்பு!

01.11.2025 இன்று உலக வங்கியின் நிதி உதவியுடன் காலநிலைக்கு சீரான விவசாய நீர்பாசன திட்டத்தின் கட்டம் இரண்டின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள பளம்பாசி கிராமத்தில் விளாப்புகுளம்...

முல்லைத்தீவில் பிரதேச செயலகத்திற்குள் நடைபெற்ற பதிவுத்திருமணம்!

கரைதுறைப்பற்று பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவையொன்று நேற்றைய தினம் (30) பிரதேச செயலாளர்   இ. விஜயகுமார் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு...

ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வை முன்னோக்கிய மீனவமாநாடு!

ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வை முன்னோக்கிய மீனவமாநாடு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் 31.10.2025இன்று முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

மாங்குளம் வீதியில் பொலீசாரின் வாகனம் விபத்து!

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் பொலீசாரின் வாகனம் ஒன்று தடம்புரண்டுவிபத்தினை சந்தித்துள்ளது.இந்த சம்பவம் 30.10.2025 இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் பயணித்த பொலீஸ் ஜீப் ஒன்று வீதியின் குறுக்கே...

மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் தடம்புரண்ட வாகனம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின்  227 ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த கயஸ் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்...

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும்  இல்லத்தில் 2025 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக இன்று (28) சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது இன்று காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள்...

தேராவில் மாவீரர்  துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு கோரிக்கை!

விசுவமடு தேராவில் மாவீரர்  துயிலும் இல்ல காணியில் இருக்கின்ற 15 இராணுவத்தினரை வெளியேற்றி மாவீரர் நாளை சிறப்பாக அனுஷ்டிக்க இந்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என கரைச்சி  பிரதேச சபையின் முன்னாள்...
AdvertismentGoogle search engineGoogle search engine