Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறந்து வைப்பு!

ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரின் முல்லைத்தீவு மாவட்ட  காரியாலயம் கிழவன் குளத்தில் திறந்து வைப்பு  ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களது  முல்லைத்தீவு மாவட்ட  காரியாலயம் மாங்குளம்  கிழவன் குளத்தில் இன்று (19) திறந்து வைக்கப்பட்டுள்ளது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள…

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றவரின் மோதிரம் மாயம்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்தபோது மோதிரம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலீசில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். 16.08.2024 அன்று முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியினை சேர்ந்த ஒருவர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டாம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

முல்லைத்தீவில் பாரிய நீச்சல் போட்டி!

முல்லைத்தீவு குமுழமுனையில் கந்தசாமி பத்மநாதன் அணுசரணையுடன் மாவட்ட விளையாட்டு துறையின் வழிநடத்தலில் குமுழமுனை ஐக்கிய விளையாட்டு கழக ஒழுங்கு படுத்தலில் பாரிய நீச்சல் போட்டி நடைபெறவுள்ளது. இன்றைய இளையேரை இனம்கானல் ஊக்குவித்தல் திறனை விருத்தி அவர்களை நல்வழிப்படுத்தும் நேக்காக இந்த போட்டிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட நீச்சல் போட்டித் திறனை மேம்படுத்தும் நேக்குடன் மேற்படி போட்டிகளை…

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறப்பாக நடைபெற்ற அரை மரதன் ஓட்டப்போட்டி!

16/8/2024 முல்லைத்தீவு மாவட்டத்தின்  அனைத்து வயது பிரிவு ஆண் பெண் இருபலாருக்குமான மாபெரும் மரதனோட்ட போட்டி    முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவின் ஒழுங்குபடுத்தலில்  சிறப்பான முறையில் நடைபெற்றது. 16/8/2024 காலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி முன்பாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் அவர்களால் கொடி அசைத்து ஆரம்பித்து…

நாடளாவியரீதியில் யானைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கிவைப்பு!

நாடளாவியரீதியில் யானைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கிவைப்பு-முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 இடங்களில் கணக்கெடுப்பு!தேசிய ரீதியாக காட்டு யானைக் கணக்கெடுப்பானது 13 வருடங்களின் பின்னர் இன்று 17.08.2024 தினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்ச்சியாக 17,18,19ம் திகதிகளில் இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாங்குளம், ஒட்டுசுட்டான்,புதுக் குடியிருப்பு,வெலிஓயா ஆகிய நான்கு பிரதான…

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் திரண்ட மக்கள்!

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்! மறுநாள் கனடா செல்ல தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று காணாமல் போன நிிலையில் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட மல்லாவி யோகபுரம் பகுதியினை சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள் ,பொது…

முல்லைதீவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இராணுவம்!

முல்லைதீவில் மின்சாரம் தாக்கி ராணுவத்தினர் ஒருவர் உயிரிழந்துள்ளார் 07-08-24 அன்று முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் ராணுவ சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார் இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது கேப்பாபிலவு பகுதியில் உள்ள ஆறாவது காலாட்படை பட்டாலியனின் கடமையாற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த…

புதுக்குடியிருப்பில் கொள்ளையர்களை பிடித்த சிவநகர் இளைஞர்கள்!

புதுக்குடியிருப்பில் கடந்த மாதத்தில் பல்வேறு இடங்களில் வணிக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாரிடம் வணிக நிலையங்களின் உரிமையாளர்கள் முறையிட்ட போதும் அது தொடர்பில் அக்களை கொள்ளாத புதுக்குடியிருப்பு பொலீசார் கொள்ளையர்களை சிவநகர் இளைஞர்கள் மற்றம் வணிக நிலைய உரிமையாளர் பிடித்து பொலீசிடம் ஒப்படைத்த போது அவர்களை பொலீசார் தான் பிடித்துள்ளதாக பொலீசார்…

தேராவில் பகுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் 15 அகவையுடைய சிறுமியினை கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 18 அகவை இளைஞனை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்புதுக்குடியிருப்பு தேராவில் கிராமத்தில் 18 அகவையுடைய இளைஞன் ஒருவர் தனது வீட்டில் 15 வயதும் 10 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை அழைத்துவந்து தங்கவைத்துவருவதாக…

செம்மலை பகுதியில் உயிரிழந்த நிலையில் உடலம் மீட்பு!

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் 14 ஆவது மைல் கல் பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றும் குடும்பஸ்தர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலையினை சேர்ந்த நவரத்தினம் றாஜகாந்தன் என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் 03.08.2024 இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் திருகோணமலையினை சேர்ந்தவர் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள். இவர்…