Monday, May 19, 2025

முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் நடைபெற்ற இனஅழிப்பிற்கு நீதிகோரிய பேரணி!

தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு அமைய வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு! முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் 16 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று (18) பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்...

சமீபத்திய செய்திகள்

தேராவில்லில் இலவச காணி வழங்க நடவடிக்கை -புதுக்கடியிருப்பு பிரதேச செயலகம்!

இளைஞர் யுவதிகளுக்கு இலவச குத்தகை அடிப்படையில் ஏற்றுமதிக்கான வாழைத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புதூய்மையான இலங்கை எனும் அரசின் கொள்கைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவில் மாகாண விவசாயத்திணைக்களத்துக்கு...

ஒட்டுசுட்டானில் வவுனியாவினை சேர்ந்த இருவர் கஞ்சாவுடன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கஞ்சாவினை வவுனானியாவினை சேர்ந்த இருவர் வாங்கிக்கொண்டு செல்லும் போது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வைத்து வவுனியாவினை சேர்ந்த இருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.இந்த சம்பவம் 09.05.25 நேற்று இடம்பெற்றுள்ளது வவுனியாவில் இருந்து...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

இறுதிபோரில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆத்மசாந்தி பிரார்த்தனை!

எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளில் முள்ளிவாய்க்காலின் உயிரிழந்த உறவுகளுக்கான (இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிராத்தணை) இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்இது தொடர்பாக இன்று...

தேராவில்லில் இலவச காணி வழங்க நடவடிக்கை -புதுக்கடியிருப்பு பிரதேச செயலகம்!

இளைஞர் யுவதிகளுக்கு இலவச குத்தகை அடிப்படையில் ஏற்றுமதிக்கான வாழைத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புதூய்மையான இலங்கை எனும் அரசின் கொள்கைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவில் மாகாண விவசாயத்திணைக்களத்துக்கு...

ஒட்டுசுட்டானில் வவுனியாவினை சேர்ந்த இருவர் கஞ்சாவுடன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கஞ்சாவினை வவுனானியாவினை சேர்ந்த இருவர் வாங்கிக்கொண்டு செல்லும் போது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வைத்து வவுனியாவினை சேர்ந்த இருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.இந்த சம்பவம் 09.05.25 நேற்று இடம்பெற்றுள்ளது வவுனியாவில் இருந்து...

கோவணத்துடன் சென்றவர்களிடம் ஆவணம் கேட்கிறீர்களா T.ரவிகரன் எம்.பி !

கோவணத்துடன் சென்றமக்களிடம் ஆவணம் கேட்கின்றீர்களாஎனவும், கடந்தகால கொடுங்கோல் அரசுகளைப் பின்தொடர்கின்றீர்களா எனவும், சபையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்குமாகாணத்தில் சுமார் 5,941ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நோக்கில்...

நீரில் மூழ்கி உயிரிழந்த தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர்!

வடக்கு மாகாணம் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெப்பற்றிக்கொலாவ பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 34 அகவையுடைய யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தினை சேர்ந்த முகுந்தன் என்ற பொலீஸ் விசேட பிரிவினை சேர்ந்த உத்தியோகத்தர்...

ஹெரோயின் வியாபாரிகளால் ஏமாற்றப்பட்ட பொக்கணை இளைஞர்கள்!

புதுக்குடியிருப்பினை சேர்ந்த ஹெரோயின் வியாபாரிகள் ஒரு கிலோவரையான ஹெரோயின் போதைப்பொருளினை பெற்றுவிட்டு பணக்கட்டு என ஒரு காகித பொதியினை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று பொக்கணை பகுதியில் கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில்...

யாழில் மின்னல் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்!

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கியதில் அதே பகுதியினை சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் 08.05.25 இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. ழாலை கிழக்கு பகுதியினை சேர்ந்த 39 அகவையுடைய குணரட்ணம் குரமன் என்பவரே...

புதுக்குடியிருப்பில் தேர்தல் விதிமுறையினை மீறிசெயற்பட்ட நபர் பிணையில் விடுதலை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் நாளான 06.05.2025 அன்று வாக்கு சாவடி ஒன்றிற்கு அருகில் வேட்பாளர் ஒருவரின் துண்டுபிரசுரங்களை வாகனங்களில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரின் வாகனத்தில் இருந்து 150 வரையான துண்டு...

மின்னல் தாக்குதலில் வயலில் வேலை செய்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மின்னல் தாக்குதலில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்! 07-05-25 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல் வெளிபகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி...

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் இதுவரை 32 முறைப்பாடுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாலை 02.00 மணிவரை  48.45 வீதமான வாக்குகள் பதிவானது பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை - 87,800 தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்எண்ணிக்கை_3807 இதன்படி இன்று நேரடியாக  வாக்களிக்கவேண்டியோர் _83993 மாலை  02.00 மணி வரையான...
AdvertismentGoogle search engineGoogle search engine