Thursday, February 26, 2026

முக்கிய செய்திகள்

வட்டுவாகல் கடல்நீர் ஏரியில்மீன்பிடிக்க சென்றவர் உடலமாக மீட்பு!

முல்லைத்தீவு வட்டுவாகால்  பாலத்திற்கு அருகில் இரவு நேர வீச்சுவலை மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட நபர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் 25.02.2026 அன்று இரவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வீச்சுவலை...

சமீபத்திய செய்திகள்

PSTA சட்டவரைபு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சமூக மட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்!

அரசின் புதிய சட்டவரைபு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட சமூக மட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்! இலங்கை அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள தேசிய ரீதியான பயங்கரவாத பாதுகாப்புச் சட்டம் (Protection of the State from...

புதுக்குடியிரப்பு பிரதேச செயலாளரின் அநீதிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

27.01.2026 முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் 60வரையான காணி உரிமையாளர்களுக்கு எமதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு கோம்பாவில்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

குளவிக்கொட்டுக்கு உதவிக்கல்வி பணிப்பாளர் பலி!

முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி துணுக்காய் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பாடசாலை உதவிக்கல்வி பணிப்பாளர் பலி முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு...

PSTA சட்டவரைபு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சமூக மட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்!

அரசின் புதிய சட்டவரைபு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட சமூக மட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்! இலங்கை அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள தேசிய ரீதியான பயங்கரவாத பாதுகாப்புச் சட்டம் (Protection of the State from...

புதுக்குடியிரப்பு பிரதேச செயலாளரின் அநீதிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

27.01.2026 முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் 60வரையான காணி உரிமையாளர்களுக்கு எமதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு கோம்பாவில்...

இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி பிரேத அறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகியஇரு பிரதேச மக்களின் அரச சேவையான மருத்துவ சேவையினை பெற்றுக்கொள்ளும் இடமாக மல்லாவி ஆதார மருத்துவமனை காணப்படுகின்றதுஇந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரேத அறைக்கு செல்லும் பாதை...

பேராசிரியராக பதவி உயர்வான சி.ராஜ்உமேஸ் அவர்களுக்கான பாராட்டு விழா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த சிவராசா றாஜ்உமோஸ் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடத்தின் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். https://www.youtube.com/watch?v=8H08G6pBZ04 இவருக்கான பாராட்டு விழா 18.01.2026 அன்று புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் அ.த.க.பாடசாலையில்...

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் நடைபெற்ற கிட்டு உள்ளிட்ட வீரர்களின் நினைவு நிகழ்வு!

வங்கக் கடலிலேயே காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவின் ஏற்ப்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல...

முல்லைத்தீவில் யானைதாக்கியதில் வயல் காவலில் ஈடுபட்ட இளைஞன் பலி!

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் இன்று (17) அதிகாலை வயல்காவலில் ஈடுபட்ட வேளை காவல்கொட்டில்மீது யானைதாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் கொட்டிலில் காவலில் ஈடுபட்ட மூவர்மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் இருவர் கொட்டிலை...

மாந்தை கிழக்கில் யானை வெடி இல்லை-விவசாயிகள் அலைக்கழிவு!

மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களில்ன அலட்சியத்தால் விவசாயிகள் அலைக்கழிப்பு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் காட்டு யானைகளால் நெல் வயல்களில் புகுந்து வருடந்தோறும் ஏற்படும் பயிர் அழிவுகள் என்பது புதியதோ, தற்செயலானதோ அல்ல. இது...

துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று(11.01.2026) இரவு 8.30 மணியளவில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 8 துப்பாக்கி ரவகைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு...

இரு தமிழ்கட்சிகளுடனும் இணைந்து பயணிக்கும் பிரதேச சபை செயலாளர்-உபதவிசாளர் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு மாவட்டம் இதுவரை காலமும் அபிவிருத்தி அடையாததற்கு காரணம் இந்த இரண்டு கட்சிகளும் தான் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் யோகேஸ்வரன் அனோஜன் தெரிவித்துள்ளார். உபதவிசாளர் அரச அதிகாரியினை...
AdvertismentGoogle search engineGoogle search engine