Wednesday, July 16, 2025

முக்கிய செய்திகள்

புன்னைநீராவியில் இருந்து முள்ளியவளையில் செயின்பறிப்பு பிரதேச இளைஞர்கள் கொடுத்த தர்ம அடி!

கண்ணகிபுரம் புன்னைநீராவி விசுவமடு பகுதிகளில் இருந்து வந்த இரண்டு இளைஞர்கள் முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் வீதியால் சென்ற பெண்ணிடம் கத்திமுனையினை காட்டி செயின் பறித்து கொண்டு தப்பி செல்ல முற்பட்ட போது பிரதேச...

சமீபத்திய செய்திகள்

காட்டு யானை  தாக்குதலில் வீடு முற்றாக சேதம் வயோதிப குடும்பத்தின் பரிதாப நிலை!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட பெரிய சாளம்பன் கிராமத்தில் வாழ்ந்து வரும் வயோதிப குடும்பம் ஒன்றின் தற்காலிக வீட்டினை உடைத்த யானை வீட்டில் இருந்த நெல் பைகளை அழித்து சேதப்படுத்தியுள்ளது இந்த சம்பவம்...

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் பாரிய பதுங்குகுழி எவரும் பார்வையிட முடியாதவாறு மூடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில் 8ம் வட்டாரத்தில் விடுதலைப்புலிகள் காலத்தில் நிதிப்பிரிவினர் பயன்படுத்தியதாக கருதப்படும் பாரிய நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று கடந்த 09.07.25 ஆம் திகதி தோண்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு தோண்டி...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

உடையார் கட்டு-விபத்தில் ஒருவர் படுகாயம் மேலும் இருவர் காயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு முதன்மை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளார்கள். இந்த சம்பவம் இன்று(13) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.எதிர் எதிர்...

காட்டு யானை  தாக்குதலில் வீடு முற்றாக சேதம் வயோதிப குடும்பத்தின் பரிதாப நிலை!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட பெரிய சாளம்பன் கிராமத்தில் வாழ்ந்து வரும் வயோதிப குடும்பம் ஒன்றின் தற்காலிக வீட்டினை உடைத்த யானை வீட்டில் இருந்த நெல் பைகளை அழித்து சேதப்படுத்தியுள்ளது இந்த சம்பவம்...

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் பாரிய பதுங்குகுழி எவரும் பார்வையிட முடியாதவாறு மூடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில் 8ம் வட்டாரத்தில் விடுதலைப்புலிகள் காலத்தில் நிதிப்பிரிவினர் பயன்படுத்தியதாக கருதப்படும் பாரிய நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று கடந்த 09.07.25 ஆம் திகதி தோண்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு தோண்டி...

தேர்த்திருவிழா- தேரின் முடிகலசம் கழன்று வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (04) சிறப்புற நடைபெற்றபோது தேர் வீதி உலா வரும்போது தேரின் முடி கலசம் கட்டப்பட்டிருந்த மின் இணைப்பு வயரில் சிக்கி கழன்று...

ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் திறந்துவைக்கப்பட்ட தாகசாந்தி நிலையம்!

வடக்கில் வரலாற்று சிறப்பு மிக்கதான்தோற்றிய ஈஸ்வரங்களில் ஒன்றான   முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் கடந்த 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்னிலையில் ஆலயத்திற்கு...

வெகனர் காரில் கஞ்சா கடத்தல் யுவதி சிறைச்சாலை இளைஞன் தடுத்துவைத்து விசாரணை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெகனர் காரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி உள்ளிட்ட இருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைது செய்துள்ளார்கள்   .யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 550...

முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள சிங்களர்கள் இருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற போது தனுஷ்கோடி அடுத்து நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர காவல்...

யோகாசன பயிற்சியின் ஒராண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்!

முல்லைத்தீவு மாவட்டத்தினன பூர்வீகமாகக் கொண்ட தற்போது பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் பிரபல யோகா பயிற்சி ஆசிரியர் அல்பிரட் விக்டர் டலஸ் அவர்கள் பத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம்  ஊடாக யோகா பயிற்சியை...

முல்லைத்தீவு மற்றும் மன்னாரில் தீயணைப்பு பிரிவை நிறுவுக-ரவிகரன் எம்.பி கோரிக்கை!

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுநிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்...

புதுக்குடியிருப்பில் வி.பு.தங்கத்தினை தேடி புதையல் தோண்டிய 4பேர் கைது!

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் வைரவர் கோவிலுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வரை புதுக்குடியிருப்பு பொலீசார் 26.06.2025 இன்று மாலை கைதுசெய்துள்ளார்கள். குறித்த பகுதியில் ஒருகுழு புதையல் தோண்டப்படுவதாக...
AdvertismentGoogle search engineGoogle search engine