Sunday, December 28, 2025

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதியளிக்கப்பட்ட மணல் சுறண்டல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனியவளத்திணைக்களத்தினால் அனுமதியளிக்கப்பட்ட பாரிய மணல் வளச்சுறண்டல் ஒன்று இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு பாவடைக்கல்லாறு பகுதியில் பாரியளவில் மணல் அகழ்வதற்காக கனியவளத்திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது இங்கு அகழப்படும் மணல்கள் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு...

சமீபத்திய செய்திகள்

இந்திய தூதரகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் குடு;ம்பங்களுக்காக இந்திய அரசாங்கத்தின் சாகர் பந்து நடவடிக்கை திட்டத்தில் ஒரு தொகுதி கடற்தொழிலாளர்களுக் உலர் உணவு பொதிகள் யாழில் உள்ள இந்திய...

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 22 ம் திகதி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 22.12.2025 திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். 2025 ம் ஆண்டு நடப்பகுதியில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட பைவர் வயரினை மீட்கும் நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவையினை வழங்கிவரும் மொபிட்டல் நிறுவனத்தின்  தொலைத்தொடர்பு வயர்கள் வட்டுவாகல் பாலத்தின்கீழாக சென்றுள்ளது.  கடந்த வெள்ளப்பெருக்கின்போது இந்த வயர்கள் அனைத்தும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு அறுந்த நிலையிலேயே தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இருந்தும்...

இந்திய தூதரகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் குடு;ம்பங்களுக்காக இந்திய அரசாங்கத்தின் சாகர் பந்து நடவடிக்கை திட்டத்தில் ஒரு தொகுதி கடற்தொழிலாளர்களுக் உலர் உணவு பொதிகள் யாழில் உள்ள இந்திய...

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 22 ம் திகதி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 22.12.2025 திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். 2025 ம் ஆண்டு நடப்பகுதியில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத்...

நாயாற்றில்10 படகுகளுடன் கடற்படையினர் மக்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கையில்!

டித்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாயாறு பால திருத்த பணிகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதனால் மக்களுக்கான போக்குவரத்து 21 நாளாக தடைப்பட்டுள்ளது. முல்லைத்தீவுமாவட்டத்தில் கடந்த நவம்பர் மாத இறுதிப்பகுதியில் வீசிய புயல்...

புதுக்குடியிருப்பு கள்ளியடி வயல் வெளி ஆயிரம் ஏக்கர் வரை அழிவு!

ல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த மழைவெள்ளத்தினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கள்ளியடி வயல் வெளியில் 1000 ஏக்கர் நெற்பயிர்செய்கை அழிவினை எதிர்கொண்டுள்ளதாகவும் அழிவு கணக்கெடுக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள் கடந்த நவம்பர் மாதம்...

முல்லைத்தீவில் இருந்து கடந்த முற்பட்ட கேரள கஞ்சா!

முல்லைத்தீவு சாலை பகுதியில் இருந்து கடத்தமுற்பட்ட ஒருதொகுதி கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது சாரதி தப்பிஓடியுள்ளார். 17.12.2025 இன்று காலை முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடத்திவரப்பட்ட...

310 லீட்டர் கொள்ளளவு குளிர்சாதனப் பெட்டி கையளிப்பு நிகழ்வு!

கொமர்ஷல் வங்கி முள்ளியவளை கிளையானது 310 லீட்டர் கொள்ளவுடைய குளிர்சாதனப் பெட்டியினை ஒட்டுசுட்டான் பசும்பொன் கூட்டுறவுச் சங்கத்திற்கு கையளிக்கும் நிகழ்வு பசும்பொன் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது .  கொமர்ஷல் வங்கி முள்ளியவளை கிளை...

கருநாட்டுக்கேணியில் காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை!

முல்லைத்தீவில் கருநாட்டுக்கேணியில் காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை!கடந்த 29.11.2025 அன்று முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி பகுதியில் வசித்துவந்த 16 அகவையடைய இளைஞனை காணவில்லை என உறவினர்களினால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு...

மூங்கிலாறு லவன் குறுப் ஜஸ் வாள்களுடன் கைது!

15.12.2025 இன்று மாலை 6 மணிக்கு, முல்லைத்தீவு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, புதுக்குடியிருப்பு காவல் பிரிவின் மூங்கிலாறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது,​​ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்தபோது 05 பேரைக்...

முத்தையன் கட்டுகுளத்தில் மேலும் நீரினை குறைத்துக்கொள்ள தீர்மானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டத்தினை குறைத்துக்கொள்ள அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது தற்போது 23.3 அடியாக காணப்படும் குளத்தின் நீர் மட்டத்தினை 20 அடியாக குறைத்துக்கொள்ள அதிகாரிகள் தீர்மானித்துள்ளார்கள்.இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்...
AdvertismentGoogle search engineGoogle search engine