வவுனியா வடக்கு மக்களை வஞ்சிக்கும் வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் செல்வி. கிருஷ்ணவேணி அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி, எதிர்வரும் 02.03.2026 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நெடுங்கேணி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாத நிலை தொடர்ந்து வருகின்றது இந்த நிலையில் மக்கள் தங்கள் காணிகளை விரைவாக விடுவிக்ககோரி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மனுவினை கையளித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்...
முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி துணுக்காய் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பாடசாலை உதவிக்கல்வி பணிப்பாளர் பலி
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு...
முல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியில் கரடிப்புலவு கிராமத்தில் வீதியால் சென்ற இளைஞன் ஒருவர் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்று(27) இரவு மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது மிதிவண்டியில் இரவு உணவு வாங்கிவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாத நிலை தொடர்ந்து வருகின்றது இந்த நிலையில் மக்கள் தங்கள் காணிகளை விரைவாக விடுவிக்ககோரி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மனுவினை கையளித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்...
முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி துணுக்காய் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பாடசாலை உதவிக்கல்வி பணிப்பாளர் பலி
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு...
அரசின் புதிய சட்டவரைபு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட சமூக மட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்!
இலங்கை அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள தேசிய ரீதியான பயங்கரவாத பாதுகாப்புச் சட்டம் (Protection of the State from...
27.01.2026 முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் 60வரையான காணி உரிமையாளர்களுக்கு எமதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு கோம்பாவில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகியஇரு பிரதேச மக்களின் அரச சேவையான மருத்துவ சேவையினை பெற்றுக்கொள்ளும் இடமாக மல்லாவி ஆதார மருத்துவமனை காணப்படுகின்றதுஇந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரேத அறைக்கு செல்லும் பாதை...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த சிவராசா றாஜ்உமோஸ் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடத்தின் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
https://www.youtube.com/watch?v=8H08G6pBZ04
இவருக்கான பாராட்டு விழா 18.01.2026 அன்று புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் அ.த.க.பாடசாலையில்...
வங்கக் கடலிலேயே காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவின் ஏற்ப்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல...
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் இன்று (17) அதிகாலை வயல்காவலில் ஈடுபட்ட வேளை காவல்கொட்டில்மீது யானைதாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் கொட்டிலில் காவலில் ஈடுபட்ட மூவர்மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் இருவர் கொட்டிலை...
மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களில்ன அலட்சியத்தால் விவசாயிகள் அலைக்கழிப்பு
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் காட்டு யானைகளால் நெல் வயல்களில் புகுந்து வருடந்தோறும் ஏற்படும் பயிர் அழிவுகள் என்பது புதியதோ, தற்செயலானதோ அல்ல. இது...