Monday, November 17, 2025

முக்கிய செய்திகள்

திருகோணமலை புத்தர்சிலை விவகாரத்திற்கு முல்லைத்தீவு தவிசாளர் கண்டனம்!

திருகோணமலையில் சட்டத்திற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.கோலகேஸ்வரன் 17.11.05 இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.தமிழர்களின் வரலாற்றுதொன்மை மிகுந்த பூர்வீக நிலமாகவும் இராவணன் உடைய...

சமீபத்திய செய்திகள்

முல்லைத்தீவு விவசாயிகளின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்ட விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய அமைப்புக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆகியோரின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார் விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரட்ண. இந்தக் கலந்துரையாடல் முல்லைத்தீவு...

குமுழமுனை விவசாயிகளின் பிரச்சினை படிப்படியாக தீர்க்கப்படும் விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனைக் கிராமத்திற்கு இன்றைய தினம் (04.11.2025)விஜயம் மேற்க்கொண்ட விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரட்ண விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த கலந்துரையாடலானது...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி இரட்டைவாய்க்கால் பகுதியில் தோண்டல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று இன்று (4) இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலைவீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் இரகசிய தகவல் கொழும்பில்...

முல்லைத்தீவு விவசாயிகளின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்ட விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய அமைப்புக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆகியோரின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார் விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரட்ண. இந்தக் கலந்துரையாடல் முல்லைத்தீவு...

குமுழமுனை விவசாயிகளின் பிரச்சினை படிப்படியாக தீர்க்கப்படும் விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனைக் கிராமத்திற்கு இன்றைய தினம் (04.11.2025)விஜயம் மேற்க்கொண்ட விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரட்ண விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த கலந்துரையாடலானது...

புதுக்குடியிருப்பில் விபத்தில் காயமடைந்த குடும்ப பெண் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இடம்பெற்ற  விபத்தில் காயமடைந்த குடும்ப பெண்ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துசம்பவம் 02.11.2025 அன்று இடம்பெற்றுள்ளது புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதியில் ஓரமாக நின்ற குடும்ப பெண்மீது வேகமாக மோட்டார் சைக்கிலில்...

புகையிரத பாதையில் கடவை இல்லை இதுவரையும் கண்டுகொள்ளாத அரசாங்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் புகையிரத நிலையத்துக்கும் முறுகண்டி புகையிரத நிலையத்துக்கும் இடைப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் புகையிரத கடவை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்  இது...

முல்லைத்தீவு கேப்பாபிலவு படைமுகாமில் உயிரிழந்த இராணுவவீரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டுள்ள படைமுகாமில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளார்கள். 03.11.2025 இன்று காலை முல்லைத்தீவு கேப்பாபிலவில் அமைந்துள்ள 59 ஆவது படைத் தலைமையத்தில் கைவிடப்பட்ட பகுதி...

தர்மபுரம் பிரதேசத்தில் 42பேரை கைதுசெய்த பொலீசார்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலீஸ் பரிவின் கீழ் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகள் பலவற்றில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது...

புதுக்குடியிருப்பு நகரை சுத்தமாக வைத்திருக்க மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்!

அசுத்தமற்ற பிரதேசத்தினை உருவாக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் தவிசாளர் வே. கரிகாலன்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியின் சுத்தம் மற்றும் சூழல் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு நகரப்பகுதியில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தில்...

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவில் திறந்துவைக்கப்பட்டுள்ள அழகிய அணைக்கட்டு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உலக வங்கியின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட அணைக்கட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது! உலக வங்கியின் 41 மில்லியன் ரூபா நிதி உதவியில் புதுக்குடியிருப்பு கமநல சேவை திணைக்களத்தின் கீழ் மல்லிகைத்தீவு  கிராமத்தில்...

உலக வங்கியின் 20 மில்லியன் நிதி உதவியில் விளாப்புகுளம் விவசாயிகளிடம் கையளிப்பு!

01.11.2025 இன்று உலக வங்கியின் நிதி உதவியுடன் காலநிலைக்கு சீரான விவசாய நீர்பாசன திட்டத்தின் கட்டம் இரண்டின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள பளம்பாசி கிராமத்தில் விளாப்புகுளம்...
AdvertismentGoogle search engineGoogle search engine