Friday, September 19, 2025

முக்கிய செய்திகள்

தேவிபுரம் பகுதியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!

புதுக்குடியிருப்பில் பாதுகாப்புக்காக வீட்டில் விடப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் இளைஞன் கைது! 18-09-2025 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் பாதுகாப்புக்காக விடப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தில்...

சமீபத்திய செய்திகள்

24 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 24 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது  பெரண்டீனா நிறுவனத்தினால் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பெரண்டீனா லைப் லயின் வேலைத்திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு பெரண்டீனா கிளையினரால் முதற்கட்டமாக...

இலங்கையில் ஐஸ் போதை உற்பத்திநிலையமா? உண்மை என்ன?

“முன்னோடி இரசாயனங்கள்” (precursors) , இவை பல்வேறு வகையான சட்டப்பூர்வ, நுகர்வு  தயாரிப்புகளை (அழகுசாதனப்பொருட்ட்கள், வாசனை பொருட்கள், மருந்து பொருட்கள் …) உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அதேசமயம் இவை போதை பொருட்களின் உற்பத்திக்கும் ...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

முல்லைத்தீவில் கடமையாற்றி இராணுவ அதிகாரியே வெடிபொருட்களை விற்பனை செய்துள்ளார்!

பாதாள உலக குழுக்களுக்கு வெடிபொருட்களை வழங்கிய இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ​இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக கொமாண்டோ சலிந்தா'வுக்கு ரி-56 ரக துப்பாக்கி ரவைகளை...

24 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 24 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது  பெரண்டீனா நிறுவனத்தினால் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பெரண்டீனா லைப் லயின் வேலைத்திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு பெரண்டீனா கிளையினரால் முதற்கட்டமாக...

இலங்கையில் ஐஸ் போதை உற்பத்திநிலையமா? உண்மை என்ன?

“முன்னோடி இரசாயனங்கள்” (precursors) , இவை பல்வேறு வகையான சட்டப்பூர்வ, நுகர்வு  தயாரிப்புகளை (அழகுசாதனப்பொருட்ட்கள், வாசனை பொருட்கள், மருந்து பொருட்கள் …) உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அதேசமயம் இவை போதை பொருட்களின் உற்பத்திக்கும் ...

றெட்பானாமூங்கிலாறு விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் உடையார்கட்டுவடக்கினை...

உடையார் கட்டு விபத்தில் புதுக்குடியிருப்பு 9ம் வட்டார இளைஞன் ப.லி!

புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரபகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் 06.09.2025 இன்று மாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸ்...

இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் 159 ஆம் ஆண்டு நிறைவு முறுகண்டி பிள்ளையார் வழிபாடு!

இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் 159 ஆவது பொலீஸ்தினத்தினை முன்னின்ட்டு முல்லைத்தீவு மாவட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளில் பொலீசார் ஈடுபட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பொலீஸ் நிலையத்தினை சேர்ந்த...

முல்லைத்தீவில் ஐனாதிபதியின் செயற்பாடு-குழந்தையினை தூக்கிய தருணம்!

02.09.2025 அன்று இலங்கையின் ஐனாதிபதி அனுரகுமார திஸநாயக்க தலைமையிலான குழுவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு,வட்டுவாகல்,சிலவாத்தை போன்ற இடங்களுக்க பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்புக்களை நடத்தி சில அரச திட்டங்களை தொடங்கிவைத்துள்ளார். காலை புதுக்குடியிருப்பில் உலக...

முல்லைத்தீவில் நடைபெற்ற சிறுவர் விழிப்புணர்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவில்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் கர்மேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினைமுன்னிட்டு சிறுவர்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று 01.09.2025 இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு,கருத்தரங்கு...

இலண்டனில் மாபெரும் மக்கள் போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலண்டன் மாநகரில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் இலண்டனிலும் போராட்டம்...

முல்லைத்தீவில் தொடரும் மர்ம கொலைகள்!

முல்லைத்தீவில் தொடரும் மர்மக் கொலைகள்!மூங்கிலாறு பகுதியில்  மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு! கொலை என சந்தேகம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் 84...
AdvertismentGoogle search engineGoogle search engine