Wednesday, January 7, 2026

முக்கிய செய்திகள்

விசுவமடுவில் 120 முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலனின் ஒழுங்கு படுத்தலில் விசுவமடு பிரதேசத்தில் உள்ள லாலா றஞ்சன்முன்பள்ளி,செந்தாமரை முன்பள்ளி,றூபன்முன்பள்ளி,விசுவமடு மத்தி முன்பள்ளிகளை சேர்ந்த 120 மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=zy9igH_s3Vw இன்று விசுவமடு மத்தி...

சமீபத்திய செய்திகள்

பொலீஸ் பாதுகாப்பு கோரும் முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை ஒன்றினை வடமாகாண பொலீஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சிலாவத்தை சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்க நீதி கோரி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் 29.12.2025 அன்று காலை...

சிறுமி உயிரிழப்பு நீதியான விசாரணை நடத்த வலியுறுத்தும் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்தை பகுதியில் வசிக்கும் 12 அகவை சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் கடந்த 21.12.2025 அன்று நடைபெற்றுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் கவலையீனத்தினால் உயிரிழந்துள்ளதாகவும்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதியளிக்கப்பட்ட மணல் சுறண்டல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனியவளத்திணைக்களத்தினால் அனுமதியளிக்கப்பட்ட பாரிய மணல் வளச்சுறண்டல் ஒன்று இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு பாவடைக்கல்லாறு பகுதியில் பாரியளவில் மணல் அகழ்வதற்காக கனியவளத்திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது இங்கு அகழப்படும் மணல்கள் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு...

பொலீஸ் பாதுகாப்பு கோரும் முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை ஒன்றினை வடமாகாண பொலீஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சிலாவத்தை சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்க நீதி கோரி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் 29.12.2025 அன்று காலை...

சிறுமி உயிரிழப்பு நீதியான விசாரணை நடத்த வலியுறுத்தும் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்தை பகுதியில் வசிக்கும் 12 அகவை சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் கடந்த 21.12.2025 அன்று நடைபெற்றுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் கவலையீனத்தினால் உயிரிழந்துள்ளதாகவும்...

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

2025.12.20 அன்று மாவட்டச் செயலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின் போது, கௌரவ ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் நிலவும் தற்போதைய அனர்த்த நிலைமையை முன்னிட்டு ஒரு சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்...

யாழில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு!

யாழில் முல்லைத்தீவினை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான இளைஞன் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு!முல்லைத்தீவு விசுவமடுவினை சேர்ந்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு கட்டிட பணிக்கு சென்ற நிலையில் - சுவர் இடிந்ததில் பரிதாபமாக மரணம்... யாழ்ப்பாணத்தில் வீடொன்றை...

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் ஏல விற்பனை!

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் வழக்குகளின் போது அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் 27.12.2025 அன்று காலை 9.30 ஏல விற்பனை இடம்பெறும்ஏலத்தில்...

வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட பைவர் வயரினை மீட்கும் நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவையினை வழங்கிவரும் மொபிட்டல் நிறுவனத்தின்  தொலைத்தொடர்பு வயர்கள் வட்டுவாகல் பாலத்தின்கீழாக சென்றுள்ளது.  கடந்த வெள்ளப்பெருக்கின்போது இந்த வயர்கள் அனைத்தும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு அறுந்த நிலையிலேயே தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இருந்தும்...

இந்திய தூதரகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் குடு;ம்பங்களுக்காக இந்திய அரசாங்கத்தின் சாகர் பந்து நடவடிக்கை திட்டத்தில் ஒரு தொகுதி கடற்தொழிலாளர்களுக் உலர் உணவு பொதிகள் யாழில் உள்ள இந்திய...

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 22 ம் திகதி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 22.12.2025 திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். 2025 ம் ஆண்டு நடப்பகுதியில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத்...

நாயாற்றில்10 படகுகளுடன் கடற்படையினர் மக்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கையில்!

டித்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாயாறு பால திருத்த பணிகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதனால் மக்களுக்கான போக்குவரத்து 21 நாளாக தடைப்பட்டுள்ளது. முல்லைத்தீவுமாவட்டத்தில் கடந்த நவம்பர் மாத இறுதிப்பகுதியில் வீசிய புயல்...
AdvertismentGoogle search engineGoogle search engine