Thursday, October 23, 2025

முக்கிய செய்திகள்

முள்ளிவளையில் வாள்வெட்டும் அசிட் வீச்சும் இருவர் மருத்துவமனையில்!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை கிழக்க பகுதியில் இன்று(23) இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் பாதிக்கப்பட்ட இருவர் முல்லைத்தீவுமாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முள்ளியவளை கிழக்கு பகுதியினை சேர்ந்த 32 அகவையுடைய...

சமீபத்திய செய்திகள்

முல்லைத்தீவில் குடும்பபெண் உயிரிழப்பு மருத்துவமனை நிர்வாகம் விசாரணை!

முல்லைத்தீவில் குடும்பபெண் உயிரிழப்பு மருத்துவமனை நிர்வாகம் விசாரணை முன்னெடுப்பு! கடந்த 30.09.2025 அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியினை சேர்ந்த இரண்டுமாத பிள்ளையின் தாயாரான குடும்ப பெண்ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை...

முல்லைத்தீவில் 100 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் பகுதியில் வைத்து கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினரால் 100 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை 07.10.25 அன்று கைதுசெய்துள்ளார்கள். 1993 ஆம் ஆண்டு பிறந்த குறித்த பொலீஸ் கான்ஸடபிள்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

வடமத்திய மாகாண பிரதிப் பிரதம செயலாளராக எஸ்.குணபலான் பதவி உயர்வு!

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலன் அரச நிர்வாக சேவையில் அதி விசேட தரத்திற்கு தரம் உயர்வு பெற்றுநாளைய தினம்(10) வட மத்திய மாகாணத்தின் பிரதிப் பிரதம செயலாளர் ஆக...

முல்லைத்தீவில் குடும்பபெண் உயிரிழப்பு மருத்துவமனை நிர்வாகம் விசாரணை!

முல்லைத்தீவில் குடும்பபெண் உயிரிழப்பு மருத்துவமனை நிர்வாகம் விசாரணை முன்னெடுப்பு! கடந்த 30.09.2025 அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியினை சேர்ந்த இரண்டுமாத பிள்ளையின் தாயாரான குடும்ப பெண்ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை...

முல்லைத்தீவில் 100 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் பகுதியில் வைத்து கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினரால் 100 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை 07.10.25 அன்று கைதுசெய்துள்ளார்கள். 1993 ஆம் ஆண்டு பிறந்த குறித்த பொலீஸ் கான்ஸடபிள்...

உடையார்கட்டு அ.த.க பாடசாலையில் புலமை  பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள உடையார் கட்டு அ.த.க.பாடசாலையில் 2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பும் பாடசாலையின் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வும் 06.10.2025 அன்று...

முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் கப் வாகனம் மோதி குடும்ப பெண் படுகாயம்!

முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் கப் வாகனம் மோதி குடும்ப பெண் படுகாயம்!05.10.2025 இன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த குடும் பெண் ஒருவர் மீது இராணுவத்தின் கப் வாகனம் மோதிக்கொண்ட விபத்தில்...

நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

இன்று 05.10.1015 மாலை நெடுங்கேணி முல்லைத்தீவு வீதியியில் நெடுங்கேணி சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்த கணவன் மனைவி இருவருமே விபத்தினை சந்தித்துள்ளார்கள் இவர்கள் வீதியில் நின்ற கால்நடையுடன் மோதி இந்த...

விசுவமடுவில் 14 மில்லியன் ரூபா வீதி அபிவிருத்தி ஒப்பந்ததாரர் தலைமறைவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் உள்ள நெத்தலியாறு பாடசாலை வீதியின் அபிவிருத்திப்பணிக்காக பெற்றுக்கொண்ட ஒப்பந்த தாரர் தலைமறைவாகியுள்ளதாகவும் வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக புதுக்குடியிருப்பு...

நாமல்றாஜபக்ஸஅவர்களின் மடியில் கனம்இருக்குமாக இருந்தால் அவர் பயப்படவேண்டும்!

2025 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் நிதியின் ஊடாக  விசுவமடுகிழக்கு பகுதியில் உள்ள அட்டைக்குளத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்காக 2மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது   அந்த குளத்தினை அபிவிருத்தி செய்வதன்  ஊடக இந்த...

அடிகாயங்களுடன் பாடசாலை மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

உடலில் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பாடசாலை மாணவன் ஒருவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட இருட்டு மடு என்ற கிராமத்தில் வசிக்கம் குறித்த...

வரிப்பண அபிவிருத்தியில் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பதில்லை NPP மீது தவிசாளர் குற்றச்சாட்டு!

மக்களின் வரிப்பண அபிவிருத்தியில் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பதில்லை தேசிய மக்கள் சக்தி மீது தவிசாளர் குற்றச்சாட்டு! மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு ஏனைய மக்கள் பிரதிநிதிகளை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அழைப்பதில்லை...
AdvertismentGoogle search engineGoogle search engine