Sunday, November 23, 2025

முக்கிய செய்திகள்

முள்ளியவளையில் கௌரவிக்கப்பட்ட மாவீரர் பெற்றோர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் ஒருதொகுதி மாவீரர் பெற்றோர்கள் 22.11.25 அன்று கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். https://www.youtube.com/watch?v=tfkvmGpnytE&t=5057s முள்ளியவளை வடக்கு பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் இளைஞர்களின் ஒத்துளைப்புடன் ஒரு கிராமத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள்...

சமீபத்திய செய்திகள்

மாவீரர் நாளினை முன்னிட்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கார்த்திகை 27 மாவீர் நாளினை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் ஏற்பாட்டுக்குழுக்களினால் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் ஐனாதிபதி அனுரகுமார திஸ்சநாயக்க தலைமையிலான அரசாங்கம் போரில்...

கவிஞர் சு. நிஷேவிதசர்மா எழுதிய ‘காதோரமுத்தங்கள்!

யாழ்ப்பாபணம் வண்ணார்ப்பன்னையைச் சேர்ந்த கவிஞர் சு. நிஷேவிதசர்மா எழுதிய ‘காதோரமுத்தங்கள் ’ எனும் காதல் சார்ந்த கவிதை நூல் 7ம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு,(J Hotel, Jaffna) ஜே ஹோட்டலில் வெளியிடப்பட்டது....

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

முல்லைத்தீவு கொழும்பு பேருந்து சேவை-வெளிமாவட்டத்தவருக்கு அனுமதியா?

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்து சேவையினை நடத்துவதற்கான அனுமதியினை வழங்க கோரி பல்வேறு பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் இன்று தொடக்கம்(12) தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் வெளிமாவட்டத்தினை சேர்ந்த...

மாவீரர் நாளினை முன்னிட்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கார்த்திகை 27 மாவீர் நாளினை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் ஏற்பாட்டுக்குழுக்களினால் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் ஐனாதிபதி அனுரகுமார திஸ்சநாயக்க தலைமையிலான அரசாங்கம் போரில்...

கவிஞர் சு. நிஷேவிதசர்மா எழுதிய ‘காதோரமுத்தங்கள்!

யாழ்ப்பாபணம் வண்ணார்ப்பன்னையைச் சேர்ந்த கவிஞர் சு. நிஷேவிதசர்மா எழுதிய ‘காதோரமுத்தங்கள் ’ எனும் காதல் சார்ந்த கவிதை நூல் 7ம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு,(J Hotel, Jaffna) ஜே ஹோட்டலில் வெளியிடப்பட்டது....

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி இரட்டைவாய்க்கால் பகுதியில் தோண்டல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று இன்று (4) இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலைவீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் இரகசிய தகவல் கொழும்பில்...

முல்லைத்தீவு விவசாயிகளின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்ட விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய அமைப்புக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆகியோரின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார் விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரட்ண. இந்தக் கலந்துரையாடல் முல்லைத்தீவு...

குமுழமுனை விவசாயிகளின் பிரச்சினை படிப்படியாக தீர்க்கப்படும் விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனைக் கிராமத்திற்கு இன்றைய தினம் (04.11.2025)விஜயம் மேற்க்கொண்ட விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரட்ண விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த கலந்துரையாடலானது...

புதுக்குடியிருப்பில் விபத்தில் காயமடைந்த குடும்ப பெண் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இடம்பெற்ற  விபத்தில் காயமடைந்த குடும்ப பெண்ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துசம்பவம் 02.11.2025 அன்று இடம்பெற்றுள்ளது புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதியில் ஓரமாக நின்ற குடும்ப பெண்மீது வேகமாக மோட்டார் சைக்கிலில்...

புகையிரத பாதையில் கடவை இல்லை இதுவரையும் கண்டுகொள்ளாத அரசாங்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் புகையிரத நிலையத்துக்கும் முறுகண்டி புகையிரத நிலையத்துக்கும் இடைப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் புகையிரத கடவை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்  இது...

முல்லைத்தீவு கேப்பாபிலவு படைமுகாமில் உயிரிழந்த இராணுவவீரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டுள்ள படைமுகாமில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளார்கள். 03.11.2025 இன்று காலை முல்லைத்தீவு கேப்பாபிலவில் அமைந்துள்ள 59 ஆவது படைத் தலைமையத்தில் கைவிடப்பட்ட பகுதி...

தர்மபுரம் பிரதேசத்தில் 42பேரை கைதுசெய்த பொலீசார்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலீஸ் பரிவின் கீழ் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகள் பலவற்றில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது...
AdvertismentGoogle search engineGoogle search engine