எழுகை மாற்றுத்திறனாளிகள்அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்வழங்கிவைப்பு!முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு தலா 5ஆயிரம்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் விபரங்கள் அடங்கிய படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் இன்று மக்கள் அஞ்சலிக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் ஒருதொகுதி மாவீரர் பெற்றோர்கள் 22.11.25 அன்று கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
https://www.youtube.com/watch?v=tfkvmGpnytE&t=5057s
முள்ளியவளை வடக்கு பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் இளைஞர்களின் ஒத்துளைப்புடன் ஒரு கிராமத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள்...
22-11-25 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள்ரீதியாக நடைபெற்று வருகின்றது
https://www.youtube.com/watch?v=l_ZCxxIrRdo
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.முள்ளிவாய்க்கால் மேற்கு...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் விபரங்கள் அடங்கிய படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் இன்று மக்கள் அஞ்சலிக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் ஒருதொகுதி மாவீரர் பெற்றோர்கள் 22.11.25 அன்று கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
https://www.youtube.com/watch?v=tfkvmGpnytE&t=5057s
முள்ளியவளை வடக்கு பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் இளைஞர்களின் ஒத்துளைப்புடன் ஒரு கிராமத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள்...
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் சில தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் இந்த தேவையினை நிறைவுசெய்யும் பொருட்டு முல்லைத்தீவு கரைதுறைபற்றுபிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நகர் பகுதியில் முல்லைத்தீவு வீதியில் அமையப்பெற்ற பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிளை இன்று (17) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு கிளையின் பொது முகாமையாளர் எஸ்.சுஜீபனு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை...
திருகோணமலையில் சட்டத்திற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.கோலகேஸ்வரன் 17.11.05 இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.தமிழர்களின் வரலாற்றுதொன்மை மிகுந்த பூர்வீக நிலமாகவும் இராவணன் உடைய...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள்ரீதியாக நடைபெற்று வருகின்றது அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை 275 மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
https://www.youtube.com/watch?v=Zmx__Xqkv_Q
முன்னதாக மங்கள வாத்திய...
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் (12) இன்று இடம்பெற்ற நடமாடும் சேவையில் பெருமளவான மக்கள் பயனடைந்துள்ளார்கள்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் குறை நிவர்த்தி நடமாடும்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்து சேவையினை நடத்துவதற்கான அனுமதியினை வழங்க கோரி பல்வேறு பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் இன்று தொடக்கம்(12) தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் வெளிமாவட்டத்தினை சேர்ந்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கார்த்திகை 27 மாவீர் நாளினை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் ஏற்பாட்டுக்குழுக்களினால் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையின் ஐனாதிபதி அனுரகுமார திஸ்சநாயக்க தலைமையிலான அரசாங்கம் போரில்...