Saturday, April 26, 2025

முக்கிய செய்திகள்

இரண்டாவது தடவையாகவும் முதலாவதாக தெரிவான கிராம அலுவலர் திருமதி துஷாந்தி வினோதன்!

முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டியில் மீண்டும் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார் தேறாங்கண்டல் கிராம அலுவலர் திருமதி துஷாந்தி வினோதன் இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான...

சமீபத்திய செய்திகள்

நீர்வேலியில் சிறகுகள் கிராமிய விளையாட்டுப் பாசறை!

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கிராமிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு கோப்பாய் பிரதேச செயலகம் சிறகுகள் அமையத்துடன் இணைந்து நடாத்திய கிராமிய விளையாட்டு பாசறை நீர்வேலி பொன் சக்தி கலாகேந்திரா நிலைய வளாகத்தில் 2025.04.20...

மாந்தை கிழக்கில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லை ஆனால் மதுபான சாலை இருக்கின்றது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களாக காணப்படுகின்றன எதிர்காலத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதன் மூலம் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் புதிதான பல அபிவிருத்தி திட்டங்களை...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு!

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு; உரியவர்களின் கவனத்துக்கு கொண்டுவருவதுடன், பாராளுன்றிலும் குரல்கொடுப்பேன் - ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முன்னின்று செயற்பட்ட மீனவஒத்துழைப்பு...

நீர்வேலியில் சிறகுகள் கிராமிய விளையாட்டுப் பாசறை!

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கிராமிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு கோப்பாய் பிரதேச செயலகம் சிறகுகள் அமையத்துடன் இணைந்து நடாத்திய கிராமிய விளையாட்டு பாசறை நீர்வேலி பொன் சக்தி கலாகேந்திரா நிலைய வளாகத்தில் 2025.04.20...

மாந்தை கிழக்கில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லை ஆனால் மதுபான சாலை இருக்கின்றது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களாக காணப்படுகின்றன எதிர்காலத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதன் மூலம் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் புதிதான பல அபிவிருத்தி திட்டங்களை...

தமிழ்தேசிய உரிமைகளை வென்றெடுக்க தமிழ் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்-இ.சத்தியசீலன்!

தமிழ்மக்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழ்கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும் என்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் தமிழரசு கட்சி சார்பில் புதுக்குடியிருப்பு பிரதேசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இ.சத்தியசீலன்...

அன்னை பூபதியின் 37 ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு!

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு  இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய முன்றலில்   இரண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா...

காணி,அபிவிருத்தி விடையங்கள் தொடர்பில் ஆளுனரிடம் எடுத்துரைப்பு!

வன்னிப் பகுதிகளில் காணப்படும் காணிவிடயங்களிலுள்ள சிக்கல் நிலமைகள் மற்றும், வன்னிப் பகுதியிலுள்ள சில அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதனாயகனிடம் எடுத்துரைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

உதைபந்தாட்ட கிண்ணத்தினை சுவீகரித்தது வட்டுவாகல் உதயசூரியன் அணி!

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு கழகத்தால் நடாத்தப்படும் புதுவருடக் கிண்ணத் தொடர் இந்த வருடம் 11வது வருடமாக  சிறப்புற நடைபெற்றுள்ளது. அணிக்கு 11 பேர்...

புளியம்பொக்கணை பகுதியில் கஞ்சா கடத்தல்- வட்டுக்கோட்டையினை சேர்ந்தவர் கைது!

16.04.2025 கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் இருந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த ஒருவரையும் கடத்திய கஞ்சாவினையும் இராணுவத்தினர் மீட்டுள்ளார்கள். புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் இருந்து கன்டர் வாகனத்தில் சூழ்சிமமாக மறைத்துக்கொண்டு...

வவுனியாவில் குளக்கரையில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக் கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உளுக்குளம் பொலிசார் இன்று (16.04) மால மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைப் பகுதியில் சடலம் ஒன்று...

எல்லையிடும் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது-பா.உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்!

வடக்கில் வனஇலாக,வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லையிடும் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது-பா.உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார் 16.04.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டுப்பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பின்போது மக்கள் தெரிவித்த முறைப்பாட்டினை தொடர்ந்து மக்களுக்கு...
AdvertismentGoogle search engineGoogle search engine