Today News
-
.
தமிழர் மரபுரிமை கட்சி வேட்பாளர் நே.சங்கீதன் தனது கட்சி கொள்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.வன்னி தேர்தல் தொகுதியில் மாட்டுவண்டில் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை வேட்பாளர் நேசராசா சங்கீதன் அரசியல் நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இளைஞர்களையும் மையப்படுத்தி தேர்தலை எதிர்கொண்டு அரசியலை கொண்டுசெல்ல தமிழர் மரபுரிமை கட்சியாகிய…