Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Gallery

புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் மக்களுக்கு சிறந்த பயானா?பதில்சொல்லுங்கள்!

புதுக்குடியிருப்பு நகரில் இருந்து சுமார் 400மீற்றர் தொலைவிலும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை அலுவலகத்திலிருந்து சுமார் 100மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேச சபை பூங்காவானது 2020ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட சபை நிதிமூலம் அமைக்கப்பட்டதாகும். அதேவேளை 04.03.2022அன்று முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜசிந்தன் அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட…

27 வீத வங்கிகடன் வட்டியால் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யவில்லை!

நெல்கொள்வனவு சபை 27 வீத வங்கிகடன் வட்டியால் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யவில்லை! விவசாயிகளிடம் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வங்கி 27 வீதம் கடன் வட்டி கேட்டபடியால் அவ்வாறு பெற்று நெல்லினை கொள்வனவு செய்து வழங்கமுடியாது என்று நெல் சந்தைப்படுத்தும் சபை அதனை நிற்பாட்டிவிட்டுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க…

புதுக்குடியிருப்பில் யாழின் தேவைக்காக 50 மில்லியன் ரூபா பெறுமதி நெல் கொள்வனவு-எஸ்.ஜெயகாந்!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து விவசாயிகளிடம் கிலோ 100 ரூபா படி 81 மில்லியன் ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார். வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் 26.03.23 இன்று உடையார் கட்டுப்பகுதியில் நடைபெற்றுள்ளது இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்…

வறிய குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டம் அரச அதிபரால் தொடக்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறிய மக்களுக்கான அரசாங்கத்தின் அரிசிவழங்கும் திட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 26.03.23 இன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள மக்களுக்கு வழங்கி தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வறுமைக்குட் பட்டவர்கள், சமுர்;த்திபெறுவர்கள்,சமூர்த்தி பெற தகுதிஉள்ளவர்களுக்கு பங்குனி,சித்திரை மாதம் குடும்பத்திற்கு தலா 10…

துணுக்காயில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் வயோதிபர் பலி!

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் இன்று 25.03.23 மாலை ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிiலியல் வீதி ஓராமாக விழுந்து காணப்பட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் முதியவர் வீதி ஓரமாக தூக்கி வீசப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பனங்காமம் பகுதியை சேர்ந்த 49 வயதான செல்வராசா…

கச்சதீவில் புத்தர் சிலையை அகற்ற மத்திய அரசு ஆணையிட வேண்டும்!

இலங்கை கடற்படையால் கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார் இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவிக்கையில்..‘இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சதீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழகம் மற்றும் இலங்கையில் வாழும்…

புதுக்குடியிருப்பில் தோங்காய் திருடர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள் 110 தேங்காய்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்புகளில் தொடச்சியாக தேங்காய் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது இதற்கு காணி உரிமையாளர்களும் காரணமாக அமைகின்றார்கள் காணி உரிமையாளர்கள் அவர்களின் தென்னந்தோப்புகளுக்கான சரியான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு காவலாளிகள் இல்லாத நிலையில் அவ்வாறான தென்னந்தோட்டங்களில் தொடர்ச்சியாக தேங்காய்கள் களவாடப்பட்டு வருகின்ற நிலையில் கைவேலி ஆத்திப்பிலவு பகுதியில் தேங்காய் திருட்டில் ஈடுபட்டவர்களை கிராம…

கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

 23.03.23 வீட்டிலிருந்து மின்சாரத்தினை வெளியில் எடுத்து முற்றத்தில்  வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த  பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர் இலக்கம் 92 கொல்லவிளாங்குளம் ,வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுதாஜினி ( 38 ) வயது  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் குறித்த பின் திருமணமாகி…

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு 200 மில்லியன் செலவில் ஒட்சிசன் ஆலை!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நோயாளர்களின் தேவைக்காக ஒட்சிசன் நிரப்ப நிலையம் இல்லாத நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து ஒட்சிசன் பெற்றுக்கொண்டுவந்து நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவேண்டிய நிலை கடந்த காலத்தில் தொடர்ந்து வந்துள்ளது  இந்த நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்று காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அமைந்த கொவிட்19 சிகிச்சை நிலையத்திற்கு தேவையான ஒட்சிசனை…

முத்தயன்கட்டு குளத்தின் கீழ் 3320.5 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை!

முத்தயன்கட்டு குளத்தின் கீழ்   3320.5 ஏக்கர்  நெற்செய்கைக்கும்  739 ஏக்கரில்  உப உணவு பயிர்ச்செய்கைக்கும் தீர்மானம்   முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட முத்தயன்கட்டு குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பான கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் நேற்றைய தினம் (21.03.2023)  ஒட்டுசுட்டான் நீர்பாசன திணைக்களத்தின் அலுவலகத்தில்…