Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Gallery

வடக்கில் அதிகரிக்கும் பௌத்த ஆக்கிரமிப்பு-எதிர்ப்பு போராட்டம்!

இலங்கையின் வடக்கில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சதீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புபோராட்டம் ஒன்று இன்று 29.03.23 மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டையினை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் அதனை பௌத்த விகாரையாக அடையாளப்படுத்தி, அதன்…

தொடர்ச்சியான தமிழினஅழிப்பினை மேற்கொண்ட அரசு இன்று மத்தினை பயன்படுத்தி அழித்துவருகின்றது!

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ்இனத்தினை அழித்து வந்த சிங்கள தேசம் இன்று மதத்தினை பயன்படுத்தி அதன் ஊடாக எமது மதஸ்தாலங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது இந்த விடையத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். 28.03.23. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பினை நடத்தி…

முல்லைத்தீவு வீதி -இராணுவமுகாம் அகற்றப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுடுட்டான் மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நிலைகொண்டிருந்த படையிரின் முகாம் ஒன்று முற்றாக அகற்றப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்ப்டதில் இருந்து குறித்த பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் படைமுகாம் அமைத்து கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வந்துள்ளார்கள். இந்த பகுதியில் உள்ள அரசமரத்தின் கீழ் புத்தச்சிலை மற்றும் பிள்ளையார்…

வட மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணை தலைவராக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா!

வட மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணை தலைவராக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே வட மாகாணத்தில் உள்ள மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக அமைச்சர் காதர் மஸ்தானும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியா மாவட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில்…

சீன,அவுஸ்ரேலியா,அமெரிக்கா நாடுகளின் எரிபொருள் சந்தையாக இலங்கை!

இலங்கையில் எரிபொருள் சந்தைக்குள் அனுமதி வழங்குவதற்காக மூன்று வெளிநாட்டுநிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது,சீனாவின் நிறுவனம்ஒன்றும் அவுஸ்ரேலியநாட்டின் நிறுவனம் ஒன்றும் அமெரிக்க நாட்டின் நிறுவனம்ஒன்றும் இலங்கையில் பெற்றோலிய சந்தையில் எதிர்வரும் நாட்களில் நுளையவுள்ளன.மின்சக்தி எரிசக்தி அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். துலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை சந்தைக்கு கொண்டுருவதற்கு மூன்று…

தமிழர்களுக்கு சுதந்திர வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது-கண்டன ஆர்ப்பாட்டம்!

பாரம்பதியமாக நாம் வழிபட்டுவந்த வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தினை இனம் தெரியா விசமிகள் அழித்துவிட்டனர் இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடுக்குநாரிமலை ஆதி லிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். நம் இனம் நோக்கி ஏவப்பட்ட பல நூற்றாண்டு அடக்குமுறைகளின் இன்றைய வடிவமாகவே இதனை நாம் பார்க்கின்றோம் நாம் நம்பும்…

புன்னைநீராவியில் மோட்டார் சைக்கில் கசிப்பு கடத்திய பெண்!

விசுவமடு, புண்ணை நீராவி பகுதியில் 54 கசிப்பு போத்தல்களுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தர்மபுரம் பொலீசார் மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையில் நேற்று (26) அதிகாலை ஈடுபட்டிருந்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் கசிப்பு போத்தல்களுடன் சென்று கொண்டிருந்த குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 54 போத்தல் கசிப்பு போத்தல்கள் மற்றும் கசிப்பை கொண்டு செல்ல…

யாழில் 5 அகவை சிறுவனின் திறமைக்கு ஈழத்து ஞானக்குழந்தை விருது வழங்கிய உருத்திர சேனை!

யாழ்ப்பாணத்தில் ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது முதன்முதலாக வழங்கி வைக்கப்பட்டது. “ஐந்து வயதில் திருவள்ளுவர் குறல்களை கூறி அதற்கு விளக்கம் கொடுத்த சிறுவன்” யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கொஸ்தாபிள் சுதர்சன் அவர்களின் புதல்வன் அருணன் இன்றைய தினம் ருத்ர சேனை ஏற்பாடு செய்த திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழா யாழ்ப்பாணம்…

சிவலிங்கம் வைக்கும் சிவன் அடியவர்களே –வெடுக்குநாறியில் நடப்பது தெரியுமா!

வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆங்காங்கே சிவலிங்கத்தினை வைத்து மக்களுக்கு வழிபாடுவதற்கு ஏற்றவகையில் செயற்பட்டு வரும் சிவன் அடியவர்களே தொன்மைகொண்ட பழமைபொருந்திய வெடுக்குநாறி ஆதிலீங்கேஸ்வரர் ஆலயத்திற்கு நடந்தது உங்களுக்கு தெரியுமா ஏன் இவ்வாறு புராதான தொன்மையுள்ள இடங்களை விட்டுவிட்டு வீதிகளிலும் சந்துகளிலும் சிவனை நிறுவி சிவதாண்டவம் ஆடுகின்றீர்கள். (VOICEOFMULLAI) தமிழர்கள் வாழ்ந்ததற்கான நாகர்கர் வழிபட்டதற்கான ஆதாரங்கள் வன்னில்…

அரச சம்பளத்தில் 33 ஆயிரம் கோடி பாதுகாப்பு தரப்பிற்கே!

நாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன சம்பள அதிகரிப்பு கோரி சிவில் நிர்வாக கட்டமைப்பில் உள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர்கள் போராட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில் அரசாங்கம் விதித்துள்ள வரிக்கொள்கையினால் மக்களுக்கு சேவை செய்யும் பெரும்தொகையான அரச உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இந்த நிலையில் ஆய்வு ஒன்றின் மூலம் அரச உத்தியோகத்தர்களில்…