Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Puthukkudiruppu

மல்லாவியில் இடிமின்னல் தாக்கி ஒருவர் பலி- மேலும் ஒருவர் படுகாயம்!

மல்லாவியில் இடிமின்னல் தாக்கி ஒருவர் பலி- மேலும் ஒருவர் படுகாயம் முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கன்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற இடிமின்னல் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மரத்தின் கீழே நின்றிருந்தவர்கள் மேலே இடி விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் சம்பவத்தில் ஜயங்கன்குளம்…

நாயாற்று பகுதியில் கடலில் குளித்தவர்களில் ஒருவர் மாயம் ஒருவர் மீட்பு!

முல்லைதீவு நாயாற்று பகுதியில் கடலில் குளித்தவர்களில் ஒருவர் மாயம் ஒருவர் மீட்பு! முல்லைத்தீவு நாயாரறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் இன்று 28-04-24 மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ளார்கள் இதன்போது ஒரு இளைஞனை கடலில் நீர் இழுத்துச் சென்றுள்ளதை தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞன் நீரில்…

முல்லைத்தீவில் இராணுவத்தின் தேவைக்காக காணிசுவீகரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இராணுவத்தின்தேவைக்கா கணீசுவீகரிப்பு செய்வதற்கான அளவீட்டு பணிகள் எதிர்வரும் 02.05.2024 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள அளம்பில் தெற்கு கிராமத்தில் உள்ள இலங்கை இராணுவத்தின் 24 ஆவது சிங்க றெஜிமன்ட் அமைந்திருக்கும் 2.0234 ஹெக்டயர் அளவு கொண்ட காணி 24 ஆவது சிங்கறெஜிமன் படைத்தலைமையகம் அமைப்பதற்காக சுவீகரிப்பதற்கான அளவீடு…

புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு முச்சக்கரவண்டி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிற்கு முச்சக்கர வண்டியினை வாழ்வாதாரமாக வழங்கிவைத்துள்ளார்கள். தாய்த்தமிழ்பேரவையின் ஒழுங்கமைப்பில் சுவிஸ் நாட்டில் வசித்து வரும் செரீனா. தவேந்திரம் அவர்களின் நிதி அனுசரனையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவர் மாற்றுத்திறனாளியான நிலையில் அவரது மனைவி ஒரு காலை இழந்த நிலையிலும் உள்ள குடும்பம் ஒன்றிற்காக…

மடு அன்னையினை வரவேற்க தயாராகும் முல்லைத்தீவு மாவட்டம்!

மடு அன்னையின் வருகையினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அலங்கார பணிகள் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் 27 ஆம் திகதி மடு அன்னை கிளிநொச்சி வழியாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் இதனை வரவேற்கும் முகமாக உடையார் கட்டு பகுதியில் வரவேற்பு பளைவு அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன்.புதுக்குடியிருப்பில் புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பான அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அமைச்சரின் வருகை!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரா தலைமையில் தொழில் தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஒன்று எதிர்வரும் வைகாசி மாதம் 03,04,ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் தொழில் தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கீழ் குறிப்பிடும் தொழில்களில் ஈடுபடுபவர்கள் பெறுமதியான…

70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

விதையனைத்தும் விருட்சமே அமைப்பினால்  முல்லைத்தீவு மாவட்டத்தில்  தெரிவுசெய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது  கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையம் ஆகியன இணைந்து விதையனைத்தும் விருட்சமே என்ற தொனிப் பொருளிலே ஆரம்பிக்கப்பட்ட  செயற்றிட்டத்தில்  தற்போது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் ஒன்றாக…

முல்லைத்தீவில் நடைபெற்ற கிளிபாதரின் 16 ம் ஆண்டு நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் 16 ம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு  நேற்று (20) வவுனிக்குளம் பகுதியில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை…

ஊடகவியலாளரின் நடவடிக்கைக்கு எதிர்பு தெரிவித்த அரச உத்தியோகத்தர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் நடவடிகைக்கு எதிராக ஒட்டுசுட்டான் பிரதெச செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். 22.04.2024 இன்று மாலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் ஊழியர் நலப்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் பிரதே செயலத்திற்கு முன்பாக திரண்ட பிரதேச செயகல ஊழியர்கள் அனைவரும் கவனயீர்ப்பினை வெளிக்கொண்டுவந்துள்ளார்கள். ஊடக தர்மத்தினை தனிநபரின் சுயலாபத்திற்கு பயன்படுத்துவதா,கௌரவமான…

மத்திய அரசாங்கதிடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தயார்!

சவால்களை எதிர்கொள்ள தயார். – மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கு அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடுகள் அவசியம் என கௌரவ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில்…