இலங்கைத்தீவின் தான்தோற்றீ ஈஸ்வரங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தின்ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மஹோற்சவ விஞ்ஞாபனம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
16 நாட்கள் திருவிழாவினை கொண்ட ஆலய திருவிழாவின் கொடிஏற்ற ல் திருவிழாவிற்கான கொடிச்சீலை கற்சிலைமடு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு பூசை வழிபாடுகளை தொடர்ந்து இன்றும் மதியம் கொடியேற்றம் சிறப்புற நடைபெற்றுள்ளது.
07.07.2025 வேட்டைத்திருவிழாவும்,08.07.2025 சப்பரத திருவிழாவும் 09.07.2025 தேர்த்திருவிழாவும் சிறப்புற நடைபெறவுள்ளது.

