Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Eliphant

விசுவமடுவில் இருந்து பேருந்தில் யாழிற்கு கசிப்பு கடத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்க அரச பேருந்தில் 45 லீற்றர் கசிப்பினை சூட்சிமமான முறையில் கடத்தமுற்பட்ட வேளை தர்மபுரம் பொலீசார் இந்த நடவடிக்கையினை முறியடித்துள்ளார்கள். விசுவமடு பகுதியில் இருந்து அரச பேருந்தை மறித்து ஏறிய இருவர் யாழ்ப்பாணம் செல்வதற்கு சிட்டை எடுத்துள்ளார்கள் அவர்களின் பயணப்பொதியும் இதன்போது பேருந்தில் ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு பயணப்பொதியில் 45…

நாயாற்று பகுதியில் கடலில் குளித்தவர்களில் ஒருவர் மாயம் ஒருவர் மீட்பு!

முல்லைதீவு நாயாற்று பகுதியில் கடலில் குளித்தவர்களில் ஒருவர் மாயம் ஒருவர் மீட்பு! முல்லைத்தீவு நாயாரறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் இன்று 28-04-24 மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ளார்கள் இதன்போது ஒரு இளைஞனை கடலில் நீர் இழுத்துச் சென்றுள்ளதை தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞன் நீரில்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா வருகின்ற 20.05.2024 திங்கள் அன்று நடைபெறவுள்ளது.  இதற்கான ஒழுங்கமைப்பு வேலைத்திட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்னின்று மேற்கொண்டு வருகின்றது. ஆலயப் திருப்பணி வேலைகளை…

புதுக்குடியிருப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அமைச்சரின் வருகை!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரா தலைமையில் தொழில் தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஒன்று எதிர்வரும் வைகாசி மாதம் 03,04,ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் தொழில் தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கீழ் குறிப்பிடும் தொழில்களில் ஈடுபடுபவர்கள் பெறுமதியான…

புதுக்குடியிருப்பு நோக்கி மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் புரண்டது!

புதுக்குடியிருப்பு நோக்கி மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் புரண்டது! முல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மரக்கடத்தில் ஈடுபட்ட வாகனம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து தடம் புரண்டுள்ளது. இந்த சம்பவம் இன்று 23.04.2024 மாலை இடம்பெற்றுள்ளது.முள்ளியவளையில் இருந்து சட்டத்திற்கு முரணாக தேக்கமரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு சென்று புதுக்குடியிருப்பு பகுதியில் முகவரியாக கொண்ட சிறிய ரக வாகனம் கேப்பாபிலவு இராணுவ…

முறைசாராத் தொழிலாளர்களுக்கு தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி பி.ப 01.00 மணிக்கு கருசரு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் முறைசாரத் தொழில்களில் ஈடுபடவுள்ள தொழிலாளர்களுக்கு இலவசமாக தொழிற் தகமை சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு நடைபெறவுள்ளது நாடளாவியரீதியில் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்படும் “GLOCAL FAIR”“GARUSARU” நிகழ்ச்சித் திட்டம்.. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு…

கணவன் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை!

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.இன்று (18.04.2024 ) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….

புதுக்குடியிருப்பில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுயாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 33 அகவையுடைய குடும்பஸ்தர் இவர் மயில்குஞ்சன் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் காட்டிற்குள் சென்றவேளை காட்டிற்குள் விலங்குகளை வேட்டையாடுவதற்காக கட்டப்பட்ட கட்டுத்துவக்கு…

கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

கடலில் கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் கடத்தொழிலுக்குச் சென்ற கடற் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படகிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். 17-04-24 மாத்துடன் பகுதியில் வசித்து வரும் 45 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு கடத்தொழிலுக்குச் சென்ற நிலையில் அவர் கரை திரும்பாத நிலையில் அவரைத் தேடி ஏனைய படகில்…

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக மு.முபாரக் பரிந்துரை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கான செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்படுகின்றது. இந்த வெற்றிடத்தினை நிரப்புவதற்கு மாவட்ட அரசாங்கா அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களல் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளராக கடமையாற்றும் மு.முபாரக் அவர்களை நியமிப்பதற்கான பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றிய சி.ஜெயகாந் கடந்த 01.03.2024 ஆம் திகதி தொடக்கம்முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க…