மேலதிக அரசாங்க அதிபராக -சி.ஜெயகாந்த் !
முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபராக (காணி) சி.ஜெயகாந்த்! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) திரு.சி. ஜெயகாந்த் கடமையினை இன்று பொறுப்பேற்ரார். இவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்போது மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக ( காணி) கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக பார்த்திபன் சிவதர்சினி
மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக பார்த்திபன் சிவதர்சினி மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக பார்த்திபன் சிவதர்சினி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார் இந்த நிலையில் பதவி உயர்வு பெற்று மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக இன்று 20-02-24 நியமிக்கப்பட்டுள்ளார் இவர் நாளை புதன்…
முல்லைத்தீவில் பல இராணுவ முகங்களில் இருந்து ராணுவத்தினர் வெளியேற்றம்!
முல்லைத்தீவு மாவட் டத்தில் இராணுவத்தினர் பல காணிகளில் முகாம் களை அமைத்துத்தங்கியிருந்தனர். அவ்வாறுஅமைக்கப்பட்டிருந்த பல இராணுவ முகாம் கள் தற்போது அகற்றப் பட்டு இராணுவத்தினர் அங்கிருந்துவெளியேறியுள்ளனர். அவ்வாறு இராணுவத்தினர் வெளியேறிச் செல்லும்போது, தாம் முகாம் அமைத்திருந்த காணிகளை வனவளத் திணைக்களத்திடம் கைய ளித்துவிட்டு வெளியே சென்றுள்ளனர். அவ்வாறு வனவளத்தி ணைக்களத்திடம் இராணுவத் தினர் கையளித்த காணிகள், அபிவிருத்திவேலைகளுக்…