Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Latest post

புகையிரத கடவை ஊழியர்கள் பொலீசாரின் அடிமைகளாக! 

வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றிய தலைவர் எஸ்.ஜெ.றொஹொன்றாஜ்குமார். 13.04.23 இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி வடக்கு கிழக்கில் உள்ள புகையிரத கடவை காப்பாளர்களின் நிலை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை நாடுழுவியரீதியில் 2064 புகையிரத கடவை ஊழியர்கள் பொலீசாரினால் மூன்றுமாதத்தில்…

உடையார் கட்டில் நிமோனியா காச்சலால் பீட்டிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நான்கு அகவை சிறுவன் நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று 13.04.23 உயிரிழந்துள்ளார். நேற்று 12.04.23 இரவு சிறுவனுக்கு சளிகாச்சல் பீடிக்கப்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது அங்கு இன்று அதிகாலை 2.00 மணியளவில்…

வள்ளிபுனம் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடலம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்து உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் உடலம் இன்று இரவு மீட்கப்பட்டுள்ளது. 03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 50 அகவையுடைய டா.டேவிட் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குளத்தின் கரையில் இவரின் மீதிவண்டி மற்றும் செருப்பு, சறம்என்பன…

இலங்கையின் மூத்த மற்றும் ஆழுமைகொண்ட தமிழ் ஊடகவியலாளர் இயற்கையெய்தினார்!

இலங்கையின் பெரும் ஊடக ஆளுமையும் எழுத்தாளரும் இலக்கு ஊடகத்தின் சிறப்பு கட்டுரையாளருமான பி. மாணிக்கவாசகம் அவர்கள் காலமாகிவிட்டார். ஊடக ஆளுமை இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் 77 வது வயதில் இன்று புதன்கிழமை(12) அதிகாலை வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். BBC Tamil  மாணிக்கவாசகர் அவர்கள்  எல்லோராலும்…

புதுக்குடியிருப்பு இளைஞன் உள்ளிட்ட நால்வர் கப்பலேறி அமெரிக்கா செல்லமுயற்சி!

ஊழியர்கள் போல மாறுவேடமிட்டு கப்பலேறி அமெரிக்கா செல்ல முயன்ற நான்கு இளைஞர்கள்களை கப்பல் அதிகாரிகள் இனம் கண்டு பிடித்து மீண்டும் கொழும்பிற்கு திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இரகசியமான முறையில் கப்பல் ஒன்றில் ஏறியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்கள், கப்பல் சூயஸ் கால்வாயை கடந்துகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 ஆம்…

ஓட்டிசுட்டான் பொலீஸ் நிலைய உத்தியோகத்தர் ஒரிவரின் பழிவாங்கல் நடவடிக்கை!

ஓட்டிசுட்டான் பொலீஸ் நிலைய உத்தியோகத்தர் ஒரிவரின் பழிவாங்கல் நடவடிக்கையால் இளைஞன் பாதிப்பு! முல்லைத்தீவு முத்தையன் கட்டு பகுதியினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீதான தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைக்காக ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலீஸ் உத்தியேகத்தர் ஒருவர் இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தி பொலீஸ் சிறையில் அடைத்துவைத்துள்ள சம்பமவ் ஒன்று 09.04.23 அன்று பதிவாகியுள்ளது….

வடமராட்சி கிழக்கில் பொலீசார் துப்பாக்கி சூடு பெண் காயம்!

முதற்கட்ட தகவல்யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் கட்டுப்படுத்துவற்காக வடமராட்சி கிழக்கு பொலீசார் சென்றவேளை சட்டவிரோத மதுபான விற்பனையாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு பகுதிக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது இதன்போது பொலீசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இதில் பெண் ஒருவர்…

முல்லைத்தீவு கடலில் நடைபெற்ற படகோட்ட போட்டிகள்!

ஈஸ்டர்பெருவிழாவினை முன்னிட்டு இன்று 09.04.23 உயிர்பு விழாவில் முல்லைத்தீவு பங்கு சார்ந்த இளையோர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு கடலில் படகு ஓட்டப்போட்டி முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் இருந்து தீர்த்தக்கரை கடற்கரை வரை சென்றுவருதல் என படகு போட்டி நடத்தப்பட்டுள்ளது இதில் இரண்டு பிரிவுகளாக படகு வகைப்படுத்தப்பட்டுள்ளது 25 குதிரைவலுகொண்ட ஒரு பிரிவும் 40…

நந்திக்கடலில் படகுஓட்டப்போட்டியில் ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் பண பரிசிலினை தண்டிசென்ற முத்தையன் கட்டு படகுகள்!

புதுவருகடத்தினை முன்னிட்டு நடைபெற்ற படகுபோட்டி மற்றும் மாண்டுவண்டில் சவாரி! முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு வற்றாப்பளை கண்ணகி மாட்டுவண்டில் சவாரி சங்கத்தினர் நடத்தும் புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் கடந்த 08.04.2022 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளது.காலைநேர போட்டியா நந்திக்கடலில் படகு(குள்ளா) போட்டி நடைபெற்றுள்ளது. இந்த படகு போட்டியில்…

முல்லைத்தீவில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள்!

தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டு கழகங்களினால் பல்வேறு இடங்களில் தொடர் போட்டிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டினை ஊக்கிவி;க்கும்நோக்கில் புலம்பெயர் உறவுகளின் உதவியுடனும் விளையாட்டு துறை மற்றும் கழகங்களின் பங்களிப்புடனும் விளையாட்டு போட்டிகள் மற்றும் மாண்டுவண்டில் சவாரிபோட்டி படகு போட்டி என்பன நடைபெற ஏற்பாடாகியுள்ளன.08.03.2023 நாளை…