வடமாகாணத்தில் ஆனையிறவு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு 17 மாடுகள்உயிரிழந்துள்ளன.இந்த சம்பவம் 13.10.23 நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
![](https://mullaivoice.com/wp-content/uploads/2023/10/391699897_750179207123245_4741086662097990248_n.jpg)
யாழ் கொழும்பு புகையிரதத்தில் மோதுண்டே 17 மாடுகள் உயிரிழந்துள்ளன.
வடக்கில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவை இல்லாத நிலையில் கால்நடைகளை மக்கள் வீதிகளிலும் சிறிய பற்றைக்காடுகளிலும் மேச்சலுக்காக விடுகின்றார்கள் இவ்வாறான நிலையில் சுமார் தலா ஒரு இலட்சம் பெறுமதியான 17 ஊர் மாடுகள் இவ்வாறு உயிரிழந்துள்ளன