Thursday, May 22, 2025

முக்கிய செய்திகள்

கொக்கிளாய் பகுதியில் விபத்து பாடசாலை சிறுமி ப. லி!

21-05-25  கர்நாட்டுக்கேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கொக்கிளாய் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட  கருநாட்டுகேணி பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8...

சமீபத்திய செய்திகள்

பாடசாலை மாணவர்கள் நால்வருக்கு துவிச்சக்கர வழங்கிவைத்த பிரதேச சபை உறுப்பினர் வே.கரிகாலன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விசுவமடு வட்டாரத்தில் பிரதேச சபை உறுப்பினராக தெரிவான தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் வே. கரிகாலன் தனது வட்டாரத்தில் மிகவும் கஸ்ரப்பட்ட பிரதேசத்தினை சேர்ந்த நான்கு...

குருந்தூர்மலையில் உழவுசெய்த குற்றத்திற்காக கைதானஇருவர் மேலும் விளக்கமறியல்!

முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில், மே 10ஆம் திகதி  தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக்கொண்டிருந்த இரு விவசாயிகள்  கைது செய்யப்பட்டனர். குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி தொல்பொருள் திணைக்களத்திற்குகொடுத்த தகவலுக்கு அமைய தொல்பொருள் திணைக்களத்தின் முறைப்பாட்டினை...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

சுதந்திரபுரத்தில் முழுமைபெறாத நெல் காய்தளம்-விவசாயிகள் விசனம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு கமநலசேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் விவசாயிகளின் அறுவடைசெய்யும் உற்பத்திபொருட்களை காயவிடுவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு 1.3 மில்லின் ரூபா செலவில் நெல்காய்தளம் ஒன்று அமைக்கப்பட்டு...

பாடசாலை மாணவர்கள் நால்வருக்கு துவிச்சக்கர வழங்கிவைத்த பிரதேச சபை உறுப்பினர் வே.கரிகாலன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விசுவமடு வட்டாரத்தில் பிரதேச சபை உறுப்பினராக தெரிவான தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் வே. கரிகாலன் தனது வட்டாரத்தில் மிகவும் கஸ்ரப்பட்ட பிரதேசத்தினை சேர்ந்த நான்கு...

குருந்தூர்மலையில் உழவுசெய்த குற்றத்திற்காக கைதானஇருவர் மேலும் விளக்கமறியல்!

முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில், மே 10ஆம் திகதி  தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக்கொண்டிருந்த இரு விவசாயிகள்  கைது செய்யப்பட்டனர். குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி தொல்பொருள் திணைக்களத்திற்குகொடுத்த தகவலுக்கு அமைய தொல்பொருள் திணைக்களத்தின் முறைப்பாட்டினை...

தண்டுவான்-A/C பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏ.சி.பாம் கிராமமக்களை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அவ்வாறு குடியேற்றத் தவறினால் குறித்த பகுதியில் மக்களோடு...

இறுதிபோரில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆத்மசாந்தி பிரார்த்தனை!

எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளில் முள்ளிவாய்க்காலின் உயிரிழந்த உறவுகளுக்கான (இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிராத்தணை) இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்இது தொடர்பாக இன்று...

தேராவில்லில் இலவச காணி வழங்க நடவடிக்கை -புதுக்கடியிருப்பு பிரதேச செயலகம்!

இளைஞர் யுவதிகளுக்கு இலவச குத்தகை அடிப்படையில் ஏற்றுமதிக்கான வாழைத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புதூய்மையான இலங்கை எனும் அரசின் கொள்கைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவில் மாகாண விவசாயத்திணைக்களத்துக்கு...

ஒட்டுசுட்டானில் வவுனியாவினை சேர்ந்த இருவர் கஞ்சாவுடன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கஞ்சாவினை வவுனானியாவினை சேர்ந்த இருவர் வாங்கிக்கொண்டு செல்லும் போது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வைத்து வவுனியாவினை சேர்ந்த இருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.இந்த சம்பவம் 09.05.25 நேற்று இடம்பெற்றுள்ளது வவுனியாவில் இருந்து...

கோவணத்துடன் சென்றவர்களிடம் ஆவணம் கேட்கிறீர்களா T.ரவிகரன் எம்.பி !

கோவணத்துடன் சென்றமக்களிடம் ஆவணம் கேட்கின்றீர்களாஎனவும், கடந்தகால கொடுங்கோல் அரசுகளைப் பின்தொடர்கின்றீர்களா எனவும், சபையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்குமாகாணத்தில் சுமார் 5,941ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நோக்கில்...

நீரில் மூழ்கி உயிரிழந்த தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர்!

வடக்கு மாகாணம் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெப்பற்றிக்கொலாவ பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 34 அகவையுடைய யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தினை சேர்ந்த முகுந்தன் என்ற பொலீஸ் விசேட பிரிவினை சேர்ந்த உத்தியோகத்தர்...

ஹெரோயின் வியாபாரிகளால் ஏமாற்றப்பட்ட பொக்கணை இளைஞர்கள்!

புதுக்குடியிருப்பினை சேர்ந்த ஹெரோயின் வியாபாரிகள் ஒரு கிலோவரையான ஹெரோயின் போதைப்பொருளினை பெற்றுவிட்டு பணக்கட்டு என ஒரு காகித பொதியினை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று பொக்கணை பகுதியில் கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில்...
AdvertismentGoogle search engineGoogle search engine