முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு,மூங்கிலாறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரமான கால்நடைகளை இறச்சிக்காக களவாடி விற்பனைசெய்யும் கும்பல் ஒன்று ஈடுபட்டுவந்துள்ளது.
இந்த கும்பல் இவ்வாறு நேற்று (18.06.2025) இரவு வாகனம்...
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று 29-05-25 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் 29 ஆம் திகதி...
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடர்கள் கைவரிசையினை காட்டியுள்ளார்கள் இந்த சம்பவம் நேற்று இரவு (3) இடம்பெற்றுள்ளது.
மாமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து உள்நுளைந்த திருடர்கள்...
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று 29-05-25 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் 29 ஆம் திகதி...
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்குத்தெண்டல் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த உற்சவமானது (26.05.2025) அதிகாலை சிறப்பாக இடம்பெற்றது.இந்த நிகழ்வு ஆலயத்தின் வருடாந்த...
யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா (கரவெட்டி தற்போது நல்லூர்) தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை...
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள புகையிரதத் கடவையினை உந்துருளியில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியுள்ளது.
குறித்த விபத்து இன்று காலை 12 மணியளவில்...
25.05.2025 இன்று இலங்கையின் கராத்தோ தோ தற்காப்பு கலை ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டு நிறைவினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்pல் ஆண்டு நிறைவு விழா சிறப்புற...
முல்லைத்தீவு வெலிஓயா பிரதேசத்திற்கு உட்பட்ட ஜனகபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.குறித்த யானையின் உயிரிழப்பு தொடர்பில் பிரதேச வாசிகள் பொலீசார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்
இந்த சம்பவத்தை தொடர்ந்து...
புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் 20 லீற்றர் கசிப்புடன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
24.05.25 அன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மாணிக்கபுரம் பகுதியில் மூன்று குடும்பங்கள் கசிப்பினை விற்பனை செய்து...
22.05.2025 அன்று மாலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நகர் பகுதியில் நண்பர்கள் மூவர் போதைக்கு அடிமையான நிலையில் அவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட வேளை ஒருவர் மயங்கிய நிலையில் மற்றையவர்கள் சம்பவ இடத்தினை...