Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Uncategorized

கொடியேற்றத்துடன் ஆரம்பமான வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர பெருமான் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மஹோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற உற்சவம் இன்று (06) நடைபெற்றுள்ளது. குறித்த மஹோற்சவ திருவிழாவானது, நேற்று (05.07.2024) பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய, பூஜை மற்றும் அபிஷேகங்கள் ஆகியன ஆலய உற்சவ பிரதம குரு சிவஸ்ரீ.கீர்த்திவாசக் குருக்கள் மற்றும் ஆலய அர்ச்சகர் கீ…

வங்குரோத்து நிலையின் பின்னர் எந்த நாட்டிலும் கடன் பெறவில்லை!

நாடு வங்குரோத்து நிலையை அடைந்த பின்னர் இலங்கை எந்தவொரு நாட்டிலும் கடன் பெறவில்லை. இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஹக்மன டெனி அபேவிக்ரம விளையாட்டரங்கில் நேற்று[ 05…

கிளிநொச்சியில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியினை தொடக்கிவைத்த இராஜாங்க அமைச்சர்!

கிளிநொச்சியில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியினை தொடக்கிவைத்த இராஜாங்க அமைச்சர்! பெண்கள்,குழந்தைகள் விவகாரங்கற் மற்றும் சமூக அதிகார அமைச்சின் கீழ் தேசிய சமூக வளர்ச்சி நிறுவனத்தினால் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி இன்று 05.07.2024  தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட  சமூர்த்தி  திணைக்களத்தின் ஒழுங்கு படுத்தலில் தேசிய சமூக வளர்ச்சி நிறுவனத்தினால் ஆங்கில டிப்ளோமா பயிற்சி நெறி…

திம்பிலி பாடசாலையின் சமையல் அறை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்த மஸ்தான் !

திம்பிலி பாடசாலையின் சமையல் அறை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்த மஸ்தான்  முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு  தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களால் புதுக்குடியிருப்பு  திம்பிலி பாடசாலை சமையல் அறை அமைப்பதற்காக (29)  அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 115 மில்லியன் ரூபா நிதியில்  22.5 மில்லியன்…

முள்ளியவளையில் பாடசாலை மாணவி கர்ப்பம் கடைக்காரர் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சந்தேகத்தில் கடை உரிமையாளர் ஒருவரை 28.05.2024 அன்று முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி நாள்தோறும் குறித்த கடைக்கு சென்று வந்துள்ள நிலையில் உடல்…

புதுக்குடியிருப்பில் தமிழ்மக்களை ஈர்த்த இராணுவத்தின் வெசாக்கூடுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் ஏற்பாட்டில் 59 ஆவது படைப்பரிவினர் ஏற்பாடு செய்த வெசாக் பண்டிகை நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட  வெசாக்கூடுகளில் புத்தபெருமானின் வரலாற்றினை தமிழ் மொழியிலும் ஒலிக்க செய்து தமிழ்மக்களை ஈர்த்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு தானமும் வழங்கிவைத்துள்ளார்கள்.வெசாக்கூட்டு திறப்பு நிகழ்வு…

மாங்குளம் பொலிசாரால் ஐஸ்கிறீம் தானம்!

வெசாக் பௌர்ணமி தினத்தில் மாங்குளம் பொலிசாரால் ஐஸ்கிறீம் தானம்  பௌத்தர்களின் புனித பெருநாளான வெசாக் பௌர்ணமி தினத்தில் மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கான ஐஸ் கிறீம் தானம் வழங்குகின்ற நிகழ்வு இன்றைய தினம் (23) இடம்பெற்று வருகின்றது  இன்று  காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின்  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இரண்டு  அசோக பெரேரா…

நாட்டை அதளபாதாளத்தில் இருந்து மீட்டவர் ரணில் என அனைவரும் சொல்கிறார்கள்!

நாட்டின் பொருளாதார சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அரசியல் சவாலாக எடுத்துக் கொள்ளாமல், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்க்காக ஏற்றுக்கொண்டது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார் . ஹம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை விளையாட்டரங்கில் கடந்த (10) அன்று ஆரம்பமான ‘ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் பதினான்காவது கட்டத்தின்…

விசுவமடுவில் இருந்து பேருந்தில் யாழிற்கு கசிப்பு கடத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்க அரச பேருந்தில் 45 லீற்றர் கசிப்பினை சூட்சிமமான முறையில் கடத்தமுற்பட்ட வேளை தர்மபுரம் பொலீசார் இந்த நடவடிக்கையினை முறியடித்துள்ளார்கள். விசுவமடு பகுதியில் இருந்து அரச பேருந்தை மறித்து ஏறிய இருவர் யாழ்ப்பாணம் செல்வதற்கு சிட்டை எடுத்துள்ளார்கள் அவர்களின் பயணப்பொதியும் இதன்போது பேருந்தில் ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு பயணப்பொதியில் 45…

பிரமந்தனாறு பகுதியில் கத்திக்குத்து மயில்வாகனபுரம் இளைஞன் பலி!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு சந்திப்பகுதியில் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் கத்திக்குத்திற்கு இலக்கான இளைஞன் தர்மபுரம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 04.04.2024 மாலை இடம்பெற்றுள்ளது.மயில்வாகனபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இந்த உயிரிழப்பு தொடர்பில் தர்மபுரம் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் உயிரிழந்தவரின் உடலம்…