Browsing Category
வவுனியா
வவுனியா
மாமனிதர் சிவராமிற்கு வவுனியா ஊடக அமையத்திலும் நினைவேந்தல்!
வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் ஊடக அமையத்தின் தலைவர் ரெட்ணகாந்தன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
அமையத்தின் செயலாளர்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்திய அமெரிக்க தூதரக சொகுசு வாகனம்!
வவுனியாஇ தாண்டிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (28) காலை 10 மணியளவில் இடம்பெற்ற!-->!-->!-->…
Read More...
Read More...
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தரின் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
நாடு தழுவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆதரவை தெரிவித்துள்ளது.
இதனால், வடக்கு மாகாணத்தில்!-->!-->!-->…
Read More...
Read More...
வவுனியாவில் தொடரும் சங்கிலி அறுப்பு!
வவுனியா - குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்றைய தினம் இறம்பைக்குளதில் தனிமையில்!-->!-->!-->…
Read More...
Read More...
போராட்டத்தை ஆதரிக்க தமிழர்களுக்கு யாரும் சொல்லித் தரத்தேவையில்லை
போராட்டம் ஒன்றை எப்படி எந்தச் சந்தர்ப்பத்தில் ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க தேவையில்லை என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்!-->…
Read More...
Read More...
வவுனியா பொது மருத்துவமனையில் டிக்டொக் காணொளி பதிவிட்டவருக்கு இடமாற்றம்!
வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் கடமை நேரத்தில் டிக்டொக் காணொளியை பதிவிட்டமையால் வைத்தியசாலை பணிப்பாளரால் குறித்த உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!-->…
Read More...
Read More...
ஒரு வார காலம் முற்றாக மூடப்படும் நாடு!
இலங்கையில் நாளை முதல் 20.04.2022 ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை தொடக்கம் இவ்வாறு அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட!-->!-->!-->…
Read More...
Read More...
வவுனியாவில் 150 குடும்பங்களுக்கு உலர்உணவு பொருட்கள் வழங்கிவைப்பு!
கனடாவில் வசித்து வரும் பாபு மோட்டேர்ஸ் உரிமையாளர் திரு கந்தசாமி.பாபு அவர்களின் ரூபா 500000/=(ஐந்துலட்சம்) நிதிப்பங்களிப்பில் நற்பணிகள்
தாய்த்தமிழ்பேரவை,,மற்றும் விதுர்ஷனா!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
குத்துச்சண்டைபோட்டியில் நான்கு பதக்கங்கள் வென்ற வீரர்கள்!
இலங்கையின் வடபகுதியிலிருந்து சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை போட்டி 2022 இந்தியா சென்னை மகரவாயிலில் இடம்பெற்ற போட்டியில் கலந்து கொண்ட வடபகுதி வன்னி பெருநிலப்பரப்பை சேர்ந்த வீரர்கள்!-->…
Read More...
Read More...
உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் பெரியவெள்ளி இன்று!
இயேசு கிறிஸ்து கல்வாரிமலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித பெரியவெள்ளி இன்று உலகவாழ் மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று!-->!-->!-->…
Read More...
Read More...