Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

மழைக்குள்ளும் பொலீசாரின் கெடுபிடிக்குள் துள்ளும் ஒதியமலை படுகொலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 ம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு கொட்டும் மழைக்கு மத்தியிலும் பொலிசாரின் கெடுபிடிகளுக்குள்ளும் இன்று (02) உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2…

புதுக்குடியிருப்பில் இப்படியும் வீதிகள்!

உரிய வடிகால்கள் இன்றி வீதிகளில் பாயும் வெள்ளநீர்! பாடசாலை செல்லமுடியாது தவிக்கும் மந்துவில் கிராம மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு  மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்  முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச…

சாதனை நிலைநாட்டிய கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை!

100 வீத சித்தியடைந்து சாதனை நிலைநாட்டிய கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இருந்து 2022 ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 10 மாணவர்களும் சித்தியடைந்து பாட்சாலை நூறு வீத சித்தியை பதிவு செய்துள்ளது …

துணுக்காய் வலையத்தில் சாதனை படைத்த யோகபுரம் மகா வித்தியாலய

துணுக்காய் வலையத்தில் சாதனை படைத்த யோகபுரம் மகா வித்தியாலயம்!முல்லை மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்தில் மு.யோகபுரம் மகாவித்தியாலயம்  க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் சாதனை படைத்துள்ளது.  அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 55 மாணவர்கள் தேற்றி 48 மாணவர்கள் உயர்தரக்கல்வியை தொடரக் கூடியவகையில் சித்தியடைந்தள்ளனர்.  9A சித்தியினை , செல்வி புவனநாயகம்…

ஒதியமலை படுகொலை நினைவேந்தல்-பொலிசார் புகுந்து குழப்பம்!

ஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் ஒட்டுசுட்டான் பொலிசார் புகுந்து குழப்பம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் ஒதியமலை படுகொலை நினைவேந்தல் இன்று (02) உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த இராணுவத்தினாலும்,…

முல்லைத்தீவில் முதுபெரும் கலைஞர் இயற்கை எய்தினார்!

முல்லைத்தீவின் மூத்த கலைஞரான சிறந்த  தவில் வித்துவான் இன்றையதினம் இயற்கை எய்தியுள்ளார். முல்லைக்கலைக்கோன், கலாபூஷணம், முல்லைபேரொளி ஆகிய விருதுகளை பெற்ற முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமாகிய இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை ஐயா அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார். அன்னாரின் இறுதியாத்திரை நாளை (30.11.2023) காலை 10 மணியளவில்…

40 உடலங்கள் மீட்புடன் திடீரென நிறுத்தப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இன்றுடன்  நிறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் ஒன்பதாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் பிற்பகலுடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது…

புதுக்குடியிருப்பில் கொள்ளை சம்பவத்துடன் ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் கைது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞனை புதுக்குடியிருப்பு போலீசார் கைது 28-11-23செய்துள்ளார்கள். 29அகவையுடைய கைவேலி பகுதியினைச் சேர்ந்த குறித்த இளைஞன் போதைக்கு அடிமையானவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன் இவரல் களவாடப்பட்ட 16 காஸ்சிலிண்டர்கள் ஒரு…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இதுவரை 37 மனித உடலங்கள் மீட்பு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு  மையப்புள்ளி வரை    விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023) ஏழாவது நாளாக இடம்பெற்று  நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார்.  ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி…

விமானத்தாக்குதலில் உயிரிழந்த மக்களது 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விமானப்படையிரினரின் தாக்குதலில் உயிரிழந்த 12 அப்பாவி பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு (27.11.2023) காலை 10.30 மணியளவில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வினை நினைவிற்கொள்ளுவதற்கு ஏற்பாடாகி கொண்டிருந்த வேளை, இலங்கை விமானப்படையினரின் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன இதில் 12…