Browsing Category
மன்னார்
மன்னார்
ஒரு வார காலம் முற்றாக மூடப்படும் நாடு!
இலங்கையில் நாளை முதல் 20.04.2022 ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை தொடக்கம் இவ்வாறு அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட!-->!-->!-->…
Read More...
Read More...
உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் பெரியவெள்ளி இன்று!
இயேசு கிறிஸ்து கல்வாரிமலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித பெரியவெள்ளி இன்று உலகவாழ் மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று!-->!-->!-->…
Read More...
Read More...
மன்னாரில் இருந்து மேலும் ஒரு குடும்பம் தமிழகம் தஞ்சம் பலர் கடற்படையினரால் கைது!
இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இலங்கை அரசாங்கத்தின் கையில் நிதியில்லாததால், கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது.
அன்னிய செலாவணி கையிருப்பு!-->!-->!-->…
Read More...
Read More...
மன்னாரில் கவனத்தினை ஈர்த்த தனிநபர் போராட்டம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகி வீடு செல்லக்கோரி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றார்கள்.
!-->!-->!-->…
Read More...
Read More...
மன்னாரில் இன்று எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசை!
திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருட்களை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதோடு மக்கள்!-->…
Read More...
Read More...
திடீர் ஊரடங்கு அறிவிப்பால் மக்கள் அசௌகரியம்!
நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (02) மாலை 6 மணி தொடக்கம் நாளை (04) திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதனால் அத்தியாவசிய!-->!-->!-->…
Read More...
Read More...
எங்களை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற எந்த ஒரு நபருக்கும் அருகதை இல்லை!
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வெளியேறுவது சந்தோஷம் என்றும் இதையே தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் விரும்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்!-->…
Read More...
Read More...
டீசலுக்காக வரிசையில் நிக்காதீர்கள் இன்றும் நாளையும் டீசல் கிடையாது!
நாட்டில் இன்று (30-03-2022), நாளை (31-03-2022) டீசலுக்காக வரிசையில் நிற்க வேண்டாமென பொதுமக்களிடம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
37,500 மெற்றிக்!-->!-->!-->…
Read More...
Read More...
றுமோனியா எல்லை ஊடாக ஜரோப்பா செல்ல முயன்ற 16 இலங்கையர்கள் கைது!
வாகனங்களிற்குள் மறைந்திருந்தவாறு றுமேனியாவின் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 16 இலங்கையர்கள் உட்பட 38 குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக றுமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
!-->!-->!-->…
Read More...
Read More...
எரிபொருளை பதுக்கல் – பாதுகாப்பு தரப்பிரனர் பிரசன்னம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் எரிபொருள் நிலையங்களுக்கு கிடைக்கும் எரிபொருட்களை ஒருசிலர் பலதடவைகள் பெற்று பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை!-->…
Read More...
Read More...