March 20, 2023
தென்னிந்திய தொலைக்காட்சிகளின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான Zee தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு யாழ்ப்பாண மண்ணில் முதல் முதல் நடைபெறஏற்பாடாகியுள்ளது....
முல்லைத்தீவில் போலியா தங்கமுலாம் பூசப்பட்ட முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வெலிஓயா பகுதியினை சேர்ந்த ஒருவரை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த...
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுளையும் போது கைதுசெய்யப்படும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட படகுகளை வடக்கினை...
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வரை முல்லைத்தீவு பொலீசார் நேற்று இரவு 18.03.23 கைதுசெய்துள்ளார்கள். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்...
அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்த நெல்லினை அரியாக பொதிசெய்து மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது இதற்காக முல்லைத்தீவு மாவட்த்திற்கு 100 மில்லியன்...